Jump to content

Recommended Posts

போர்முலா 1 - 2012

formula1logo.gif

இவ் வருடத்திற்கான போட்டிகள் இம்மாதம் ஆரம்பமாகின்றன. முதலாவது போட்டி மார்ச் 16-18 தினங்களில் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகின்றன. வெள்ளி - சனி ஆகிய நாட்களில் பரீட்சார்த்தப் போட்டிகளும் சனி பிற்பகல் 5 மணிக்கு தெரிவுப் போட்டியும் ஞாயிறு பிற்பகல் 5 மணிக்கு போட்டியும் ஆரம்பமாகும். இப் போட்டி Melbourne இல் அமைந்துள்ள Albert Park ஓடுபாதையில் நடைபெறும்.

என்றுமில்லாதவாறு இப் போட்டியில் முந்நாள் உலக சம்பியன்கள் 6 பேர் பங்குகொள்கின்றனர். 12 கார் நிறுவனங்களிலிருந்து 2 ஓட்டுனர்கள் வீதம் 24 போட்டியாளர்கள் போட்டியிடுகின்றனர். கார் நிறுவனங்கள் சென்ற வருடம் தமது வாகனங்களில் பெற்றுக் கொண்ட அனுபவங்களையும் போர்முலா 1 சம்மேளனத்தின் புதிய கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கி புதிய கார்களை சென்ற வருடமே உருவாக்கி விட்டனர். இவ்வருட ஆரம்பத்தில் அவற்றை ஐரோப்பிய நாடுகளில் ஓடி மேலதிக மாற்றங்களைச் செய்து கொண்டனர். ஒவ்வொருவரும் தமது புதிய தொழில்நுட்பங்களை இரகசியமாகவே வைத்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் நடைபெறும் முதலாவது போட்டியில் தான் இக் கார்களின் தரத்தை ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.

இந்த வருடம் Mercedes கார்கள் அதிக வலுவுடையதாகக் கருதப் படுகிறது. சென்ற வருடம் மிக வலு குறைந்த கார்த்திகேயன் ஓட்டிய HRT கார்களில் இவ்வருடம் பல மாற்றங்கள் செய்யப்பட்டு ஏனைய கார்களுடன் போட்டியிடக் கூடியவாறு வடிவமைக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எமக்குச் சந்தோசமான விடயம் என்னவென்றால் சென்ற வருட இறுதியில் போட்டியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த கார்த்திகேயன் இவ்வருடம் மீண்டும் HRT நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ளப் பட்டுள்ளார். புதிய காரில் கார்த்திகேயன் தனது திறமையை வெளிப்படுத்த வாழ்த்துகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி இணையவன்.

_59035676_redbull.jpg

இம்முறையும் நம்மிட கார் முன்னுக்கு வர வாழ்த்துக்கள்..! :):lol:

http://www.bbc.co.uk/sport/0/formula1/17350644

Link to comment
Share on other sites

இவ்வருடப் போட்டியாளர்கள்.

ff11m.png

தரவு : espnf1.com

பகிர்விற்கு நன்றி இணையவன்.

இம்முறையும் நம்மிட கார் முன்னுக்கு வர வாழ்த்துக்கள்..! :):lol:

http://www.bbc.co.uk...rmula1/17350644

இந்த வருடத்து ரெட்புல் காரின் மூக்கு அழகாக இல்லை என்று சொல்கிறார்கள். :D

http://www.redbull.com/cs/Satellite/en_INT/Video/Ayrton-Senna-in-Monaco-1984-021243158945543

அழகைவிட வலுதான் முக்கியம். பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடத்து ரெட்புல் காரின் மூக்கு அழகாக இல்லை என்று சொல்கிறார்கள். :D

http://www.redbull.c...021243158945543

அழகைவிட வலுதான் முக்கியம். பார்க்கலாம்.

ஓம் அண்ணா. ஆனால் மூஞ்சியை விட இஞ்சினைத் தானே பார்க்கனும்.. வெற்றிக்கு..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் அண்ணா. ஆனால் மூஞ்சியை விட இஞ்சினைத் தானே பார்க்கனும்.. வெற்றிக்கு..! :lol::icon_idea:

இஞ்சின் சும்மா தன்ரை பாட்டிலை ஓடாது...அதை இயக்கிறததுக்கும் விசயமும் விவேகமும் தெரிஞ்சவன் வேணுமெல்லே...இத நா சொல்லல்ல விசய தெரிஞ்சவங்க சொல்லுறாங்க :icon_idea:

Link to comment
Share on other sites

Australian Grand Prix 2012 Qualifying

Driver Teams Time 1 LC Hamilton (GBR) McLaren 1'24.922 2 J Button (GBR) McLaren 1'25.074 3 R Grosjean (FRA) Lotus 1'25.302 4 M Schumacher (GER) Mercedes 1'25.336 5 M Webber (AUS) Red Bull 1'25.651 6 S Vettel (GER) Red Bull 1'25.668

Link to comment
Share on other sites

தெரிவுப் போட்டியின் முடிவுகள்

1 LC Hamilton (GBR) McLaren 1'24.922

2 J Button (GBR) McLaren 1'25.074

3 R Grosjean (FRA) Lotus 1'25.302

4 M Schumacher (GER) Mercedes 1'25.336

5 M Webber (AUS) Red Bull 1'25.651

6 S Vettel (GER) Red Bull 1'25.668

இரண்டு McLaren கார்களும் முன்னணியில் உள்ளன. Red Bull சிரமப்பட்டு 5-6 ஆம் இடங்களுக்கு வந்துள்ளன. இது அவர்களுக்கு பாரிய பின்னடைவாகும். கார்த்ததிகேயன் உட்பட HRT கார்கள் இரண்டும் போட்டியிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. காரணம் போட்டி விதிகளின்படி முதல் நிலையிலுள்ள ஓட்டுனரின் வேகத்தைவிட (Hamilton - 1'24.922 - அதி வேகமாக ஒரு தடவை ஓடுபாதையைச் சுற்றி வர எடுத்த நேரம்) 107% வேகம் குறைந்தவர்கள் (கார்த்திகேயன் - 1'33.643) போட்டியில் பங்குபெற முடியாது. இரண்டு Ferrari கார்களும் 12 - 16 ஆம் இடங்களில் வந்திருப்பதும் எதிபாராதது. நாளை போட்டியில்தான் கார்களினதும் ஓட்டுனர்களினதும் வலுவையும் திறமையையும் ஓரளவு கணிப்பிடலாம்.

Link to comment
Share on other sites

JENSON Button yesterday lit the fuse for an explosive season 2012 fight with Sebastian Vettel with the Brit blasting his way to a flawless Melbourne GP victory as Mark Webber dream of winning his home race was once again crushed.

http://www.heraldsun.com.au/sport/grand-prix/jenson-button-sets-tone-for-things-to-come-in-2012/story-fn7q3txe-1226303231453

Link to comment
Share on other sites

அவுஸ்திரேலியாவில் நடந்து முடிந்த போட்டி களை கட்டவில்லை. McLaren தவிர ஏனைய கார்கள் எதிர்பார்த்தவாறு ஓடவில்லை. இரண்டு கார்கள் வேகம் போதாமல் போட்டியில் பங்குகொள்ள தடை விதிக்கப்பட்டது. போட்டியில் 6 கார்கள் விபத்துக்கள் காரணமாக இடையில் கைவிடப்பட்டன.

ரெட்புள் கார்கள் இரண்டும் மிகுந்த பிரயத்தனத்தின் மத்தியில் ஓடி முடித்தன. முதலாவது போட்டியாகையால் கார்களின் வலுவை அந்தந்த நிறுவனங்கள் எடை போடக் கூடியதாக இருந்தது. இப் போட்டியி கிடைத்த தரவுகளை அந் நிறுவனங்கள் ஆராய்ந்து அதற்கேற்றவாறு மாற்றங்களை செய்வார்கள்.

அடுத்த போட்டி மலேசியா - கோல்லலம்பூரில் வெள்ளிக் கிழமை ஆரம்பமாகிறது.

பரீட்சார்த்த ஓட்டம் : வெள்ளி 10h (3h*)

பரீட்சார்த்த ஓட்டம் : வெள்ளி 14h (7h*)

பரீட்சார்த்த ஓட்டம் : சனி 13h (6h*)

தெரிவுப் போட்டி : சனி 16h (9h*)

போட்டி : ஞாயிறு : 16h (10h*)

* ஐரோப்பிய நேரம்

Link to comment
Share on other sites

மலேசியாவில் நடந்தது முடிந்த போட்டியின் முடிவுகள் 25.03.2012

1- Driver: Fernando Alonso (Spain)

Car number: 5

Team: Ferrari

Grid position: 8

Race time: 2:44:51.812

Points: 25

2- Driver: Sergio Perez (Mexico)

Car number: 15

Team: Sauber

Grid position:9

Race time: 2:44:54.075

Points: 18

3- Lewis Hamilton

Car number: 4

Team: McLaren- Mercedes

Grid position:1

Race time: 2:45:06.403

Points: 15

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sebastian_Vettel_Fanclub_Logo.JPG

இந்த முறை ஜேர்மன் காலை வாரிப்போட்டுது.

Link to comment
Share on other sites

நேற்று நடைபெற்ற போட்டி விறுவிறுப்பாக அமைந்தது. கடும் மழையினால் போட்டி இடைநிறுத்தப்பட்டு பின்னர் தொடர்ந்தது.

மழைபெய்யும்போது பாவிக்கப்படும் டயர்கள் காரினைச் சறுக்க விடாது. அதேவேளை அவை இலகுவாகத் தேய்ந்துவிடும். மழை விட்டதும் ஓடுபாத விரைவாக உலர்ந்துபோகும். அப்போது இந்தத் டயர்கள் ஓடுதிறனைக் குறைக்கும். அடுத்த 5 நிமிடத்தில் என்ன காலநிலை வரும், மழை தூறப் போகிறதா இல்லையா என்பதை நிபுனர்கள் சற்றலைற் மூலம் ஆராய்ந்து அறிவித்துக் கொண்டிருந்தனர். டயர்களை எந்த நேரத்தில் மாற்றுவது என்பதைக் காலநிலை, அவற்றின் தேய்வு, ஏனைய போடியாளர்களின் நிலை போன்றன தீர்மானிக்கும். சில போட்டியாளர்களின் நிறுவனம் எடுத்த முடிவுகள் பாதகமாகவும் அமைந்தன.

Alonso மிகச் சிரமத்தின் மத்தியில் திறமையாக ஓடி முதலாம் இடத்தைப் பிடித்தார். நேற்றைய போட்டியின் நாயகன் இரண்டாவது இடத்தைப் பிடித்த மெக்சிக்கோவைச் சேர்ந்த 22 வயதான Sergio Pérez.

Vettel ஓட்டிய ரெட்புள் கார் 5ஆவது இடத்தில் இருந்தது. போட்டி முடியும் தருவாயில் டயர் ஒன்று வெடித்துவிட, அதை மாற்றியபின் போட்டியைத் தொடர்ந்து 11 ஆவது இடத்தைப் பிடித்தார். கார்த்திகேயனுக்கு 21 ஆவது இடம்.

14053.2.jpg

Fernando Alonso - Sergio Perez (espnf1)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Chinese Grand Prix

Shanghai-யில் இன்று நடைபெற்ற போர்மிலா-1 போட்டி முடிவில், ஜெர்மனி நாட்டவரான Nico Rosberg என்பவர் (1:40.967 நேரத்தில்) முதலிடத்திலும், பிரித்தானிய நாட்டைச் சேர்ந்தவர்களாகிய Jenson Button (1:40.422 நேரத்தில்) இரண்டாமிடத்தையும், Lewis Hamilton (1:40.530 நேரத்தில்) மூன்றாமிடத்தையும் வென்றனர்.

இம்முறை Mark Webber (1:40.490 நேரத்தில்) நான்காமிடத்திலும், Sebastian Vettel (1:40.601 நேரத்தில்) ஐந்தாமிடத்திலும் Romain Grosjean (1:40.601 நேரத்தில்) ஆறாம் இடத்திலும், (Ayrton Senna-வின் மருமகனான) Bruno Senna (1:41.293 நேரத்தில்) ஏழாம் இடத்திலும் வந்துள்ளார்கள்.

image.jpg

image.jpg

-பிபிசி

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • 2 months later...

Hungarian GP Qualy: Hamilton on pole

Lewis heads Grosjean and Vettel as Mercedes and Webber fall back

McLaren and Lewis Hamilton are back. A weekend of near-complete dominance was made transparent in Saturday's qualifying sessions for the Hungarian GP as the 2008 World Champion thumped his opposition from start to finish to claim the most resounding of pole positions.

http://www1.skysports.com/formula1/report/12433/7945504/hungarian-gp-qualy--hamilton-on-pole

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.