Jump to content

இறால் B.B.Q


Recommended Posts

இறால் B.B.Q

bbq.gif

தேவையானவை:

இறால் - 30

ஒலிவ் ஒயில் - 1/2 கப்

உள்ளி - 4

எலுமிச்சம் பழ சாறு - 1 பழத்து சாறு

ஒரேஞ் பழ சாறு - 1

உப்பு போட மறந்திடாதிங்க ;)

1. ஒரு பாத்திரத்தில் மேற்கூறிய பொருட்களை போட்டு கலக்கவும். (இறாலை தவிர)

2. இப்ப அக்கலவையில் இறாலை போட்டு கலக்குங்க.

3. 1 மணித்தியாலத்திற்கு அப்படியே வைத்துவிடுங்கள்.

3. B.B.Q Grill சூடாகி இறாலை 3 - 5 நிமிடத்துக்கு போட்டு (ஒரு தரம் திருப்ப வேண்டும்) எடுக்கவும்.

4. சுட சுட சாப்பிட்டு வாயை புண்ணாக்காமல். கொஞ்சம் சூடு ஆறியதும் சாப்பிடுங்கள்.

பின்விளைவுகளுக்கு நானோ அல்லது நிர்வாகமோ பொறுப்பு ஏற்க மாட்டோம் என்பதை இப்பவே சொல்லிடிறம்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா என்ன குழப்புறீங்கள். அந்தக்கலவைல இறாலை போட்டு 1 மணித்தியாலம் வைத்தால் எப்படி இறால் சூடாகும்? ஒன்றும் விழங்க இல்லை? இதை அடுப்பில வைத்து சமைக்க தேவையில்லையா?

Link to comment
Share on other sites

இல்ல அப்பிடியெ சாப்பிடனும் நன்னா இருக்கும்...நல்ல taste ஆ இருக்கும்..சாப்பிட்டு பாத்திட்டு சொல்லுங்க என்ன :oops: :):lol:

Link to comment
Share on other sites

அடப்பாவிங்களா? ஆரம்பத்திலேயே B.B.Qஎன்று சொன்னபடியால், இதை B.B.Q Grill இல் தான் போட்டு சுட வேண்டும் என சொல்லாமலே புரியும் என நினைத்துவிட்டேன். :twisted:

Link to comment
Share on other sites

BBQ என்றால்?

உண்மையாக கேட்கிறீர்களா? அல்லது கிண்டலா? :oops:

Link to comment
Share on other sites

செய்முறைக்கு நன்றி தூயா...

bbq என்றால் ரொமன்றோ சோஸ் மாதிரி தான். ஆனால் வடிவான தமிழ் சொல் தெரியலை நிலா.

Link to comment
Share on other sites

ஆங்கிலத்தில் உள்ள மொழி பெயர்ப்பு இது:

Definitions of BBQ on the Web:

Barbecue, (also spelled barbeque, or abbreviated BBQ) is a method of cooking food with the radiant heat and/or hot gasses of a fire, the cooking of food in a sauce that includes vinegar, the end-result of cooking by one of these methods, or a party that includes such food. Barbecue is usually cooked in a covered environment heated by an outdoor open flame of wood, charcoal, natural gas or propane. ...

en.wikipedia.org/wiki/BBQ

Link to comment
Share on other sites

தூயா என்ன குழப்புறீங்கள். அந்தக்கலவைல இறாலை போட்டு 1 மணித்தியாலம் வைத்தால் எப்படி இறால் சூடாகும்? ஒன்றும் விழங்க இல்லை? இதை அடுப்பில வைத்து சமைக்க தேவையில்லையா?

தேசிக்காய் புளியில் இறாலினை அமிழ்த்தி 1 மணித்தியாலம் வைத்திருந்தால் இறால் சமைக்கப்பட்ட இறாலாக மாறிவிடும் அதன் பிறகு அப்படியே சாப்பிடலாம். இறாலின் மொத்தத்திற்கேற்பவும் புளியின் செறிவிற்கேற்பவும் கால அளவு வேறுபடும். அதன் போது இறால் சூடாகாது. ஆனால் அடுப்பில் வைத்து சமைக்கத் தேவையில்லை. இங்கு கிறில்(Grill) இல் சமைப்பதைப்பற்றி போட்டிருக்கிறார். கிறில் இல் போட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

(ஒரு தரம் திருப்ப வேண்டும்)

என்னத்தை கிறிலையா? அல்லது றாலையா ??

Link to comment
Share on other sites

(ஒரு தரம் திருப்ப வேண்டும்)

என்னத்தை கிறிலையா? அல்லது றாலையா ??

கிறில திருப்பீட்டு அதுக்கு மேல நீங்க ஏறி நிக்கணும் :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

ஏறி நின்றபின்னர் என்ன நடந்தாலும் நாங்கள் பொறுப்பு அல்ல :P

Link to comment
Share on other sites

கிறில திருப்பீட்டு அதுக்கு மேல நீங்க ஏறி நிக்கணும் :evil: :evil: :evil:

:P :P :P :(

Link to comment
Share on other sites

நீங்க அவுஸ்திரேலியாவில அடிக்கடி பபகிவ் போடலாம்.இங்கையும் கனடாவிலேயும் எப்படிச் சாத்தியப்படும்.தெரியாதவைக்க

Link to comment
Share on other sites

செய்முறைக்கு நன்றி தூயா பபா

நாரதர் அங்கிள் கனநாளைக்கு பிறகு சமையலறைக்கு வந்திருக்கிறீங்க

Link to comment
Share on other sites

இல்ல றால் பாபகுவ் எண்டு றால கருக்கின அனுபவம் அது தான் பாத்தனான்.இதில கலக்கிறது,தோய்க்கிறது பிரச்சினை இல்லை,உந்த நெருப்பு மூட்டிறது,பிறகு அதை அளவாப் பாவிக்கிறது உதில தான் பிரச்சினையே.சரி தூயா என்ன இன்ஸ்ட்டன்ட் பார்பியா இல்லாட்டி தணல் மூட்டி பத்த வைக்கிறதா?

Link to comment
Share on other sites

கிறில திருப்பீட்டு அதுக்கு மேல நீங்க ஏறி நிக்கணும் :evil: :evil: :evil:

:lol::lol::lol::lol:

அருவி அனுபவமாம்..சொல்லுறார் :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு.  மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத  போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத  போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா  சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  
    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.