Jump to content

ஏன் குமரிகளை.. Babe என்றீனம்..?!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

hi-babe.png

Babe என்றால் குழந்தை என்று தானே அர்த்தம். ஆனால் பல இடங்களிலும்.. குமரிகளை எல்லாம் ஆண்கள்.. அது கலியாணம் ஆகாத இளந்தாரிகள் ஆனாலும் சரி.. கலியாணம் ஆகி ஜொள்ளு விடும் ஆண்கள் ஆனாலும் சரி.. Hi.. Babe என்றீனமே... எதுக்கு..??! குமரிகளும்.. பதிலுக்கு.. பல்லை இளிச்சுக் கொண்டு அப்படி அழைப்பவர்களிடம் சரணாகதி அடைந்து விடுகிறார்கள்..! :lol:

குறிப்பாக.. எனது வெள்ளை இன நண்பன்.. அடிக்கடி அவன் கேர்ள் பிரண்டை.. பேபி பேபி என்பான். ஆனால் ஏன் அப்படி கூப்பிடுறா என்று கேட்டால்.. அது ஒரு லூசு... அதை அப்படி கூப்பிட்டாத்தான்... கூலா.. அடங்கி இருக்கும் என்று காரணத்தை வேறு சொல்லுறான்..!

எனக்கென்னா.. ஒன்னுமா விளங்கேல்ல..!

ஏன்.. குமரிகளை.. பேப்.. Babe.. Baby என்று அழைக்கினம்.. அவை என்ன குழந்தைகளா.. ராட்சதக் கூட்டமா எல்லோ இருக்குதுங்க..! குழந்தைகள் அல்லாத குமரிகளையும்.. பெண்களையும் பேபி என்று அழைப்பது அவர்களுக்கு பிடிக்குமோ..???! எனக்கென்றால்.. அப்படி கூப்பிடுறதை காதால் கேட்கவே அருவருப்பா இருக்குது..! இதை எல்லாமா பெண்கள் ரசிப்பார்கள்..??! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வார்த்தையை பெண்களைச் சாய்க்க ஆண்கள் பயன்படுத்துவார்கள் ....

ஆண்கள் குள்ளநரிகளாக இருந்தால் பெண்கள் இராட்சதக்கூட்டமாக இருப்பதில் தப்பில்லை தம்பி :icon_mrgreen:

Link to comment
Share on other sites

குமரியை குழந்தையின் கோலத்தில் பார்க்க வேண்டுமென்று குறிப்பால் உணர்த்த, ஆண்கள் அப்படிக் கூப்பிடுகிறார்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேபிகளை பெற்றுத் தருவதால்... பேபி என்று அழைக்கின்றார்கள்.babe.gif

Link to comment
Share on other sites

அரசியல் தான் :D

பல பல வேளைகளில் பலவிதமாக கூப்பிடுவது ... அரசியல்: Baby, Honey, Darling ...

தமிழில் கூட கண்ணே, மணியே, குஞ்சே... எனக்கூப்பிடுவோம்.

Link to comment
Share on other sites

குமரியை குழந்தையின் கோலத்தில் பார்க்க வேண்டுமென்று குறிப்பால் உணர்த்த, ஆண்கள் அப்படிக் கூப்பிடுகிறார்கள். :lol:

:lol: :lol: :lol:

பேபிகளை பெற்றுத் தருவதால்... பேபி என்று அழைக்கின்றார்கள்.babe.gif

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமரியை குழந்தையின் கோலத்தில் பார்க்க வேண்டுமென்று குறிப்பால் உணர்த்த, ஆண்கள் அப்படிக் கூப்பிடுகிறார்கள். :lol:

பேபிகளை பெற்றுத் தருவதால்... பேபி என்று அழைக்கின்றார்கள்.babe.gif

இந்த இரண்டு பதில்களும்.. சுவாரசியமாக உள்ளதோடு.. ஆண்களின் பெண்கள் மீதான உருக்கத்துக்குப் பின்னால ஒளிஞ்சிருக்கக் கூடிய.. சூட்சுமத்துக்கான காரணங்களையும் கொண்டு இருக்கிறாப் போல தான் இருக்குது..! இருந்தாலும்.. முழுசா ஏற்றுக்க முடியல்ல..! :):icon_idea::lol:

அரசியல் தான் :D

பல பல வேளைகளில் பலவிதமாக கூப்பிடுவது ... அரசியல்: Baby, Honey, Darling ...

தமிழில் கூட கண்ணே, மணியே, குஞ்சே... எனக்கூப்பிடுவோம்.

பதிலுக்கு அவைட அரசியல் எப்படி இருக்கும்.. Hi Lov.. Darling..

அன்பே.. ஆருயிரே.. அப்பா.. இஞ்சாருங்கோ.. என்று இருக்குமோ...! :):lol::icon_idea:

Link to comment
Share on other sites

என்ன நெடுக்ஸ் இது தெரியாமலா இருக்கின்றீர்? உது தான் சொல்லுறது கல்யாணத்தைக் கட்ட வேணும் என்று :icon_idea: கல்யாணத்தைக் கட்டும் எல்லா ஆன்சர்களும் கிடைக்கும்!

Link to comment
Share on other sites

பெண்களும் தமது கணவர்/ஆண் நண்பரை bebe என்று அழைப்பதை கேட்டுள்ளேன்.நான் ஒரு பெண்ணிடம் கேட்ட போது தான் சொல்வதை ஆண் நண்பர் கேட்கா விட்டால் bebe என்ற வார்த்தையை உதிர்த்து விட்டால் போதுமாம்.ஐசாக உருகி விடுவாராம்.இங்கேயும் இராசதந்திரம் உபயோகிக்கப்படுகிறது. :lol: :lol:

Link to comment
Share on other sites

Yahoo இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து, எனது வாதத்திற்கு வலுச்சேர்க்கிறது மை லார்ட். :D

Best Answer - Chosen by Asker

I always call girls babe. It means: he thinks you are attractive, he cares about you, he likes the thought of you caring about him, and he could (potentially) want to do somthing with you (sexually) but all in all, he wants you to know that he there as either a friend, a buddy, or something more. =) I think its a good thing.

http://answers.yahoo.com/question/index?qid=20080807214655AAtnFgM

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரிகளை யாரும் பேப் என அழைப்பதில்லை.............

பேப் பை தான் பேப் என அழைப்பார்கள். வளந்துவரும் குழந்தைகள் பருவம் அடைந்து வளரும்போது அவர்களிடம் பல குணங்களும் மாறுதல் அடையும். அதில் குறிப்பாக வெட்கம் நாணம் போன்றவை பெரிய மாறுதலை உண்டுபண்ணும். தமது உடலை வேறு யாரும் பார்த்துவிட கூடாது என்ற எண்ணமும் வளர்ந்துவிடும். ஆகையால். உடைகளை தமது உடல்களை மறைத்து குமரிகள் அணிவார்கள். அவர்கள் குமரிகள்.

வயது வந்தும் வெட்கம் வராதவர்கள் இன்னமும் பேபிகள் அல்லது பேப்.

கலியாணம் ஆனபின்பு குமரிகளும் பேபிகள் ஆகிறார்கள் போல். அதுதான்

கவிஞர்கள் நானொரு குழந்தை நீ ஒரு குழந்தை என்று பாடுகிறார்கள் அதை கலியாணம் ஆனவர்களுடன் பேசித்தான் முடிவு செய்யவேண்டும்.

post-1409-0-64115900-1329762377_thumb.jp

post-1409-0-19374000-1329762655_thumb.jp

Link to comment
Share on other sites

என்ன நெடுக்ஸ் இது தெரியாமலா இருக்கின்றீர்? உது தான் சொல்லுறது கல்யாணத்தைக் கட்ட வேணும் என்று :icon_idea: கல்யாணத்தைக் கட்டும் எல்லா ஆன்சர்களும் கிடைக்கும்!

அபோ கூகிழ்? :icon_idea: அலை அக்காமாதிரி குமரிகள் எல்லாதுகும் சினுன்கிசினுன்கி அழுறதால பேபிஎன்டுறீனமோ :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களும் தமது கணவர்/ஆண் நண்பரை bebe என்று அழைப்பதை கேட்டுள்ளேன்.நான் ஒரு பெண்ணிடம் கேட்ட போது தான் சொல்வதை ஆண் நண்பர் கேட்கா விட்டால் bebe என்ற வார்த்தையை உதிர்த்து விட்டால் போதுமாம்.ஐசாக உருகி விடுவாராம்.இங்கேயும் இராசதந்திரம் உபயோகிக்கப்படுகிறது. :lol:

ஆண்கள் பொதுவாக இப்படியான பெண்களின்பசப்புகளுக்கு உண்மையில் மயங்கமாட்டார்கள். மயங்கிறதா நடித்துக் கொண்டு தேவையானதை பெற்றுக் கொள்வார்கள். அதுதான் ஆண்களின் திறமையே..! இல்லாவிடில் அவர்களால்.. இந்தப் பெண்களோட காலம் தள்ளுறது ரெம்ப கஸ்டம்..! :lol::icon_idea:

என்ன நெடுக்ஸ் இது தெரியாமலா இருக்கின்றீர்? உது தான் சொல்லுறது கல்யாணத்தைக் கட்ட வேணும் என்று :icon_idea: கல்யாணத்தைக் கட்டும் எல்லா ஆன்சர்களும் கிடைக்கும்!

கூவம் என்ன நிறம் என்று கேட்டால்.. கூவத்தில் வீழ்ந்து நீச்சலடிச்சு தப்பி வா என்ற கணக்கில இருக்குது இது. நமக்கு இந்த விசப் பரீட்சைகளில் எல்லாம் ஈடுபட்டு நிம்மதிக்கு தற்கொலை செய்யுற நோக்கம் இல்லை..! பெண்கள் விடயத்தை உணர்வு விடயமாக அன்றி அறிவு சார்ந்து அணுகனும். இல்ல ரெம்ப டேஜ்ஜராகிடும்..! கீறல் விழுந்த கண்ணாடியை கூட திருத்தலாம்.. ஆனால் பெண்ணின் கைபட்ட ஆணின் உடலில் உருவாகும் அழுக்கை.. நீக்க முடியாது. :lol::icon_idea:

குமாரிகளை யாரும் பேப் என அழைப்பதில்லை.............

பேப் பை தான் பேப் என அழைப்பார்கள். வளந்துவரும் குழந்தைகள் பருவம் அடைந்து வளரும்போது அவர்களிடம் பல குணங்களும் மாறுதல் அடையும். அதில் குறிப்பாக வெட்கம் நாணம் போன்றவை பெரிய மாறுதலை உண்டு பண்ணும். தமது உடலை வேறு யாரும் பார்த்துவிட கூடாது என்ற எண்ணமும் வளர்ந்துவிடும். ஆகையால். உடைகளை தமது உடல்களை மறைத்து குமரிகள் அணிவார்கள். அவர்கள் குமரிகள்.

வயது வந்தும் வெட்கம் வராதவர்கள் இன்னமும் பேபிகள் அல்லது பேப்.

கலியாணம் ஆனபின்பு குமரிகளும் பேபிகள் ஆகிறார்கள் போல்.

அதுதான் கவிஞர்கள் நானொரு குழந்தை நீ ஒரு குழந்தை என்று பாடுகிறார்கள் அதை கலியாணம் ஆனவர்களுடன் பேசித்தான் முடிவு செய்யவேண்டும்.

நைனா ரெம்ப டீப்பா எல்லாம் போய் அனலைஸ் பண்ணுறீங்க.. நமக்கென்றால்.. இது என்னவோ.. சப்ப மற்றர் என்று தான் தோணுது. பாப்பமே.. வரும் கருத்துக்களை வைச்சு ஒரு முடிவு எடுப்பமே..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபோ கூகிழ்? :icon_idea: அலை அக்காமாதிரி குமரிகள் எல்லாதுகும் சினுன்கிசினுன்கி அழுறதால பேபிஎன்டுறீனமோ :icon_mrgreen:

அப்ப.. கூகிழ் இன்ர அக்கா யாகூவ கலியாணம் கட்டினது நீங்களோ..! தெரியாமல் பேச்சே. எல்லாரும் எனி தெரிஞ்சுக்கோங்கோ..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வேளைகளில், குழந்தைகள் போல நடந்து கொள்வதனாலும், பிடிவாதம் பிடிப்பதனாலும் அவ்வாறு அழைப்பது பொருத்தமே!!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்ங்கு கண்கள் பேசும் போது வார்த்தைக்கு இடம் ஏது.அப்படி வந்தாலும் அதற்க்கு அர்த்தம் ஏது.நாங்கள் பேபி என்போம் ராட்சசி என்போம்.சில நேரம் காத்து மட்டும் தான் வரும்.ஆனால் அதுக்கும் அர்த்தம் கண்டு பிடிப்பாளவை எங்கள் பே(பி)கள். :lol: .அது சரி உங்களுக்கு ஏன் இந்த ஆரச்சிகள் எல்லாம்.அங்க ஏகப்பட்ட சோதனைக்குளாய்கள் வெவறுமாய் இருக்குதுகள் போய் நிரப்ப வேண்டியது தானே. :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வேளைகளில், குழந்தைகள் போல நடந்து கொள்வதனாலும், பிடிவாதம் பிடிப்பதனாலும் அவ்வாறு அழைப்பது பொருத்தமே!!! :D

பெண்கள்.. பற்றிய பகுதி உண்மைகளை வெளிக் கொணருகிற கருத்து. ஆனால் குழந்தைகள் போல நடக்கினம் என்றது கொஞ்சம் அல்ல.. ரெம்பவே ஓவர்..! :lol::D

நான்ங்கு கண்கள் பேசும் போது வார்த்தைக்கு இடம் ஏது.அப்படி வந்தாலும் அதற்க்கு அர்த்தம் ஏது.நாங்கள் பேபி என்போம் ராட்சசி என்போம்.சில நேரம் காத்து மட்டும் தான் வரும்.ஆனால் அதுக்கும் அர்த்தம் கண்டு பிடிப்பாளவை எங்கள் பே(பி)கள். :lol: .அது சரி உங்களுக்கு ஏன் இந்த ஆரச்சிகள் எல்லாம்.அங்க ஏகப்பட்ட சோதனைக்குளாய்கள் வெவறுமாய் இருக்குதுகள் போய் நிரப்ப வேண்டியது தானே. :lol: :lol:

சதா.. பரிசோதனைக் குழாயை பார்த்துப் பார்த்து.. போறடிக்குது. அதுதான் கொஞ்சம் மாறுதலான ஆராய்ச்சி. ஆனால் முக்கியமான ஆராய்ச்சி இது..! சும்மா.. அவையை பேபி எண்ட அவையும்.. தங்களைத் தாங்களே என்னவோ பேபி என்ற கணக்கில.. உள்ளூர நினைச்சிக்கிட்டு.. குமரி வேலையை காட்டிக்கிட்டு ஊரை ஏய்ச்சுக்கிட்டு திரியினம். அதுக்கு ஒரு தீர்வு தான் காண வேணாமோ..??! எத்தின நாளைக்குத்தான் ஆண்களும் தெரிஞ்சு கொண்டே ஒரே பொய்யச் சொல்லுறது..! :lol::D

Link to comment
Share on other sites

பேச்சு வழக்கில் 'babe' என்றால் 'வஞ்சகம் இல்லாத/ கவர்ச்சிகரமான' என்றும் பொருள்படும் என நினைக்கிறன். ஆண்களுக்கோ/ பெண்களுக்கோ ஏதும் காரியம் நடக்கவேணும் (அது வீட்டிலோ அல்லது வேலைத்தளத்திலோ) என்றால் அவர்கள் எந்த வயதாக இருந்தாலும் 'babe' என்று துணித்து அழைப்பார்கள்... (அலுவலகத்தில் இது சர்வ சாதாரணமாகக் காணலாம் :rolleyes: பெரும் பாலானோர் முழு அர்த்தத்தோடு பாவிப்பதில்லை என்றே நினைக்கிறன்.)

அது சரி முதல் முதல் (1997-ல்) Tony Blaire பதவிக்கு வந்த போது, தொழிலாளர்க்கட்சியில் பல (101) பெண்கள் நின்று தேர்தலில் வென்றார்கள் அந்த நேரம் பல பிரித்தானியாப் பத்திரிகை தொலைக்காட்சிகளில் 'Blaire's Babe' என்று என்று தான் அவர்களது வெற்றியைப் படத்துடன் பிரசுரித்தார்கள்.

_42847067_femalemp_long.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலந்த்தில் பல விதமா கூப்பிடுவார்கள் ..Hi Sexy, Hi babe, hi bi...

இதற்கெல்லாம் தமிழில் "குழந்தாய்" என்று நாங்கள் கூப்பிட்டால் ..சமய சொற் பொழிவாளர் ஆக்கிவிடுவார்கள்.

PS: குழந்தை என்று கூப்பிட்டால் தூக்கி கொஞ்சலாம் என்ற நினைப்பாக்கும் அவர்களுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு வழக்கில் 'babe' என்றால் 'வஞ்சகம் இல்லாத/ கவர்ச்சிகரமான' என்றும் பொருள்படும் என நினைக்கிறன். ஆண்களுக்கோ/ பெண்களுக்கோ ஏதும் காரியம் நடக்கவேணும் (அது வீட்டிலோ அல்லது வேலைத்தளத்திலோ) என்றால் அவர்கள் எந்த வயதாக இருந்தாலும் 'babe' என்று துணித்து அழைப்பார்கள்... (அலுவலகத்தில் இது சர்வ சாதாரணமாகக் காணலாம் :rolleyes: பெரும் பாலானோர் முழு அர்த்தத்தோடு பாவிப்பதில்லை என்றே நினைக்கிறன்.)

அது சரி முதல் முதல் (1997-ல்) Tony Blaire பதவிக்கு வந்த போது, தொழிலாளர்க்கட்சியில் பல (101) பெண்கள் நின்று தேர்தலில் வென்றார்கள் அந்த நேரம் பல பிரித்தானியாப் பத்திரிகை தொலைக்காட்சிகளில் 'Blaire's Babe' என்று என்று தான் அவர்களது வெற்றியைப் படத்துடன் பிரசுரித்தார்கள்.

_42847067_femalemp_long.jpg

அரசியலிலும்.. வியாபாரத்திலும்.. வீட்டிலும் பெண்களை தாஜா பண்ண அப்படி கூப்பிடுறாங்களோ என்னவோ..! ஆனால் யுனில ஜொள்ளுப் பாட்டிகளைத் தவிர மற்ற ஆக்கள் அப்படின்னும் கூப்பிடுறது குறைவு..! யுனில நம்மள போல.. கொஞ்சம் டீசண்ட் கைஸ் இருக்கிறாங்கல்ல..! :lol::D:icon_idea:

PS: குழந்தை என்று கூப்பிட்டால் தூக்கி கொஞ்சலாம் என்ற நினைப்பாக்கும் அவர்களுக்கு

:lol::D

Link to comment
Share on other sites

வரலாற்றின் பக்கங்களிற்க்கு வராமல் போன ஒரு விடயம் இது:

1752 ஆம் ஆண்டு யாழ்பாணத்தை ஆட்சி செய்த மன்னரின் காவலர் ஒருவர் இரவு நேரத்தில் சுடுகாட்டு பக்கமாக நடந்து சென்றிருக்கின்றார். அங்கே அவர் ஓரு பேயை பார்த்துள்ளார். பதட்டத்தில் அவரிற்க்கு வார்த்தை வரவில்லை. பேய் பிசாசு என்ற வார்த்தைகளை பே....பி... என்று உளறத்தொடங்கினார். அப்படி உளறிக்கொண்டே ஓடினார். வழியில் மன்னரும் அவரது மனைவியும் வந்துள்ளனர்.

மன்னரின் மனைவி: என்ன காவலரே ஏன் இப்படி ஓடிவருகிறீர்கள்

காவலன்: பே....பி....

அந்த வார்த்தை மன்னரின் மனைவியை வெட்கம் கொள்ள வைத்தது. அதை உற்று நோக்கிய மன்னர் அன்றிலிருந்து அவரின் மனைவியை பேபி என்றே அழைத்து காதல் செய்து வந்தார்.

பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் இந்த சொல்லில் பெண்கள் மயங்குகிறார்கள் என்றால் இது நிச்சயமாக "அழகானவள்" என்ற பதத்தை தான் குறிக்கும் என்று கருதியுள்ளனர். பின்னர் அவர்கள் இலங்கையை விட்டு செல்லும் போது இந்த சொல்லையும் எடுத்து சென்றுள்ளனர்.

அதுவே காலப்போக்கில் பேப் என்று சுருங்கியுள்ளது.

இது தான் பே...பி.. உருவான கதை!

அதாவது பேய் பிசாசின் சுருக்கமே இந்த பேபி சொல்லின் ஆரம்பம் என்று வரலாற்று நூல்கள் சொல்கின்றன.

சும்மாவா சொன்னார்கள் பெண்ணென்றால் பேயும் ம்ம்ம் இப்படி ஏதோ ஒரு பழமொழி தான். தங்களிற்க்கு தெரியாததது ஒன்றுமில்லை. ஏனவே நீங்களே இந்த பழமொழியை நிறைவுசெய்துகொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது

போதையில்(மயக்கத்தில்) சொல்லும் சொற்களுக்கு :wub:

அர்த்தமோ

காரண காரியமோ

ஏன் அது உண்மையாகவோ

அல்லது நிலைக்கவேண்டும் என்றுமே இல்லையே....... :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.