Jump to content

உயிரின் அடுத்த நிலை என்ன..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உயிரின் அடுத்த நிலை என்ன..?

http://www.youtube.com/watch?v=Rczd0KkFtHk

உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னர்.. அது ஏதோ மனித உடலில் வலது மார்பகத்தில் துளியூண்டு காற்று என்று சொல் கிறது கீதை...

அர்சுனா.. நீயும் நானும் இந்த உலகத்திற்கு புதியவர்கள் அல்ல பழைய உடலை விட்டு போட்டு புதிய உடலை தேவைக்கு ஏற்ப ஆத்மா வானது தனது புதிய உடலை அணிந்து கொள்கிறான்...

நீ என்பது இங்கு நீயும் அல்ல நான் என்பது இங்கு நானும் அல்ல .. அது அகங்காரம்...

உலகத்தின் சூரியன் நான் சந்திரன் நான் சூது நான்.. கள்வன் நான் ஞானியரும் நான்

பாவம் என்றால் என்ன புண்ணியம் என்றால் என்னா? அது யாரால் வகுக்கபட்டது..??

16 பிறவிகள் எதற்கு யாருக்கு தேவை ..?

யாராவது நம்மை பிறக்க சொன்னார்களா?

ஆன்மா என்பது கடவுள் என்றால் எதற்கு இந்த விளையாட்டு ..?

எல்லாவற்றையும் ஊத்தி முடிவிட்டு போகலாம் இல்லையா..?

வொய்தீஸ் கொலைவெறி...

இதிகாச புரணங்களையெல்லாம் கரைத்து குடித்த புரட்சி கல்ப காலம் யுகம்

எக்ஸ்ட்ரா லொட்டு லொசுக்கு வரை உரையாட காத்திருக்கேன்...

சிவலோகம் .. சந்திர லோகம் ... சொர்க்கம்... நரகம் ... கந்தர்வலோகம் எல்லாம் பூமியவிட்டு xxxx காத தூரம் உள்ளது என குறிக்கபட்டுள்ளது.. யாரு எங்கிட்டு போவா..? தெளிவாக விளக்கம் சொல்ல முடியாதவர்கள் ...வாழும் வரை இது ஒரு காட்சி அவ்வளவுதான் ..!! வாழும் வரை இந்த உடம்பு ஒரு காட்சி அவ்வளவுதான் .. நீங்கள் நீங்களும் அல்ல நான் நானும் அல்ல...

பிளீஸ் கம் இன்சைடு

டிஸ்கி:

பெண்கள் டவுசர் போடலாமா ..? வேண்டாமா..? ஆண்கள் அண்டர் வேர் போடலாமா வேண்டாமா..? இந்த மாறி அல்ப தனமான டொப்பிக் இல்லை இது.. எல்லோருக்கும் இருப்பது ஒரு உயிர் தான் .. அந்த உயிரின் அடுத்த நிலை பற்றி ஈழ தோழர்களுடன் உரையாட வந்திருக்கேன்...

Link to comment
Share on other sites

  • Replies 156
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி

நேரம் கிடைக்கும்போது பேசலாம் சகோதரா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி உயிரின் அடுத்த நிலை என்ன என்று விட்டு அடுத்த நிலையைப்பற்றி எதுவுமே சொல்லவில்லையே....

Link to comment
Share on other sites

உயிர் என்றால் என்ன? அதன் வரைவிக்கணம் என்ன?

உயிர் என்பது ஒரு காற்றடித்த பையா? அப்படியானால் அடுத்த நிலை என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி உயிரின் அடுத்த நிலை என்ன என்று விட்டு அடுத்த நிலையைப்பற்றி எதுவுமே சொல்லவில்லையே...

உயிரின் அடுத்த நிலை சத்திரியர்களுக்கும் இந்திர லோகமும் வைசியர்களுக்கு கந்தர்வலோகமும் வருணாசரிம தர்ம படி ஒதுக்கபடும் என்கிறது.. இன்னும் எக்ஸ்ரா எகஸ்ரா... சிவபுராணம் மற்றும் அனைத்து புராணங்களும்.. எனக்கு ரம்பா ஊர்வசி என அங்கிட்டு வந்து குத்து பாட்டு ஆட வேண்டாம்... குத்து பாட்டுக்கு ஆடினாலும் நான் ஓரமாக போய்விடுவேன்.. புண்னியம் தீர்ந்த ஆத்மாக்கள் தலைகீழாக அங்கிட்டு இருந்து துரத்தபட்டு தலை கீழாக தொங்கியவாரே பூமிக்கு வந்து மீண்டும் ஒரு கருப்பைக்குள் குடிகொள்ளுமாம் அது நாயோ கழுதையோ..?

டிஸ்கி:

நான் இங்கு கேட்பது யார் இந்த விளையாட்டை விளையாடுவது .. ஏன் விளையாட வேண்டும்..? நான் மோடசத்திற்கு போகவேண்டும் (பிறப்பில்லாத நிலை) அட்வைஸ் பீளீஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மது மாமிசம் உண்ணாது வாராக பூஜை சின்சியராக செய்தால் கடவுள் நேரில் வந்து வரம் கொடுப்பார் என்கிறது விஸ்ணு புராணம் .. நானும் சின்சியராக செய்தனப்பா ஏன் வரவில்லை..?

டிஸ்கி:

ஏசு நாதர் வருவார் என்றாலும் அந்த பூஜைகளை நான் செய்ய ரெடி... அல்லா வந்தாலும் சரி மொத்ததில் நான் யாரையவது கண்டாக வேண்டும் ...

http://www.youtube.com/watch?v=ZmTsTt7S0Wc

அல்லா விட்ட குல்லா மாறி இந்த மாதிரி நீயும் நானும் சிவன் என்ற கதை எனக்கு தெரியும் பிளீஸ் ஐவாண்டு சீ ...</p>

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மது மாமிசம் உண்ணாது வாராக பூஜை சின்சியராக செய்தால் கடவுள் நேரில் வந்து வரம் கொடுப்பார் என்கிறது விஸ்ணு புராணம் .. நானும் சின்சியராக செய்தனப்பா ஏன் வரவில்லை..?

டிஸ்கி:

ஏசு நாதர் வருவார் என்றாலும் அந்த பூஜைகளை நான் செய்ய ரெடி... அல்லா வந்தாலும் சரி மொத்ததில் நான் யாரையவது கண்டாக வேண்டும் ...

http://www.youtube.com/watch?v=ZmTsTt7S0Wc

அல்லா விட்ட குல்லா மாறி இந்த மாதிரி நீயும் நானும் சிவன் என்ற கதை எனக்கு தெரியும் பிளீஸ் ஐவாண்டு சீ ...</p>

பாபாவின் தரிசனம் வேண்டுமானால் கூறுங்கள்ஏற்பாடு செய்யலாம் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு பேய் பிசாசில் நம்பிக்கை இருக்கிறதா

? இருந்தா உயிர் இருக்கு இல்லாவிட்டால் உயில் இல்லை, உண்மையில் உயிர் என்று ஒன்றும் இல்லை, உயிரில் சின்னது பெரியது என்று ஏதாவது இருக்கா, என்னைக்காவது எறும்போட ஆவி வந்து உங்களை பயமுறுத்தி இருக்கா, மனிச ஆவிக்கு மட்டும் ஏன் பய படுறீங்க, ஆயிர கணக்கான எறும்புகளின் உயிர்கள் எங்கே போகுது ஏன் அவை மறுபிறப்பு எடுப்பது இல்லை. உண்மையில் அப்படி எதுவும் இல்லை அதே விதிதான் மனித உயிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லிங்கம் எடுக்கும் கோஸ்டிகள் கூடு விட்டு கூடு பாயும் கோஸ்டிகள் மீதெல்லாம் நமக்கு நம்பிக்கை இல்லை... இவரு உடலை விட்டு போய் விட்டு வருகிறேன் உடலை பார்த்து கொள்ளுங்கள் என்றால் அதை வெள்ளைக்காரன் போட்டு எரித்து விட்டானாம்.. உடல் இல்லாமால் உயிர் எப்படி பக்த கோடிகளுக்கு அருள் பலிக்க முடியும்.. ஐவாண்ட் ஸ்ரைட் தரிசனம் தோழர்.... வாத்தியார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஆவிகளின் கதையை(மனிதர்கள் உருவாக்கும்) கேட்க நல்ல விருப்பம்.. புரட்சி மேலே சொல்லுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் யார் இங்கே நம்மை அனுப்பியது..? நமக்கான குணாதியசியங்கள் வந்தது எப்படி..? விவேகனந்தர் கர்ம யோகத்தில் சொன்னது .. எப்போது இந்த பூவுலக்கு வருகிற விருப்பம் உண்டோ அப்போது நான் பிரம்மத்தை விட்டு ( மோட்சம்) மீண்டும் நான் பிறப்பெடுப்பேன் .. ஆக ஒரு துளி ஆசை இல்லாது மண்டைய போட்டவர்கள் தான் பிரம்மத்திற்கு போக முடியும் என்றால் எப்படி மீண்டும் அவர் பிறப்பெடுக்க முடியும்..?

எனக்கு ஆவிகளின் கதையை(மனிதர்கள் உருவாக்கும்) கேட்க நல்ல விருப்பம்.. புரட்சி மேலே சொல்லுங்கள்

சகோதரி மேற்கொண்ட தலைப்பில் உங்க கருத்து என்ன ..? என்னை கலாய்ப்பதினை விட அதற்கு பதில் கூறுங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேய்க் கதை கேட்க ஆசையா ?

இது ஒரு விபரீதமான ஆசை

இரவில் நித்திரை வராது

பேய் தான் வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேய்க் கதை கேட்க ஆசையா ?

இது ஒரு விபரீதமான ஆசை

இரவில் நித்திரை வராது

பேய் தான் வரும்

வாத்தியார் என்னைப் பேய்தான் தாலாட்டித் தூங்கவைக்கும் இதை நான் சொன்னா கருத்துக்களத்தில் என்னோட கதைக்கவே காலை நனைச்சுடுவாங்க அதான் சொல்றேல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே களத்தில் பேய் பட தலைப்புகளை கேட்டு பேய் படங்களை அர்த்த ராத்திரியில் பேய் வருமா என ஆவலுடன் எதிர்பார்த்து தூங்கியவன் நான்.. பேயே என்னை பார்த்தால் பத்து ஸ்டெப் தள்ளி நிற்கணும்... அதை பார்த்தால் உன்னுடைய கிஸ்டரி என்ன ஜாகரிப்பி என்ன ஏன் இப்படி ஆனாய் ..? சாப்பாடு எங்கிட்டு கிடைக்கு ..? அடுத்து வருங்கால நிலமை என்ன என விசாரிக்க ஆரம்பித்து போடுவென்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் யார் இங்கே நம்மை அனுப்பியது..? நமக்கான குணாதியசியங்கள் வந்தது எப்படி..? விவேகனந்தர் கர்ம யோகத்தில் சொன்னது .. எப்போது இந்த பூவுலக்கு வருகிற விருப்பம் உண்டோ அப்போது நான் பிரம்மத்தை விட்டு ( மோட்சம்) மீண்டும் நான் பிறப்பெடுப்பேன் .. ஆக ஒரு துளி ஆசை இல்லாது மண்டைய போட்டவர்கள் தான் பிரம்மத்திற்கு போக முடியும் என்றால் எப்படி மீண்டும் அவர் பிறப்பெடுக்க முடியும்..?

சகோதரி மேற்கொண்ட தலைப்பில் உங்க கருத்து என்ன ..? என்னை கலாய்ப்பதினை விட அதற்கு பதில் கூறுங்கள்...

புரட்சி.... நாம் என்ன செத்து அலைந்து பிறப்பெடுத்தா வந்திருக்கோம்? ஆண்,பெண் சேர்க்கையால் உருவாக்கப்படுகிறோம்.... இதில் எங்கிருந்து கர்மாவுடன் அலையும் ஆன்மா, வந்து புகுந்து கொள்கிறது? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுக்கு ஆன்மாவை பற்றி சரியான புரிதல் இல்லை சகோதரி... தெருவோரம் எச்சில் துண்டுக்கு அலையும் நாயுக்கும் நமக்கும் இருப்பது ஒரு உயிர்தான் .. இங்க சிக்கலே ஏற்ற தாழ்வு யார் கொடுப்பது என்பதுதான் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிகாசத்தில் தர்மனுடன் கடைசி காலத்தில் ஞமலி ஒன்று அலைந்ததாக படித்துள்ளேன். அந்த ஞமலி யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம் புரட்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது நாய்.. சொர்க்கத்தில் சேர்க்க உங்களுக்கு மட்டும் அனுமதி உண்டு என்ற பிறகு ,,, இந்த நாய்க்கு அனுமதி இல்லை எனில் எனக்கும் வேண்டாம் என தூக்கியறிந்தவன் தர்மன்... ஐ நோ ஆல் த புராணா இதிகாசா லொட்டு லொசுக்ஸ்... ஐ வாண்டு சீ காட்... ஐ வாண்டு சீ காட்... உங்களால் முடியுமா..? உங்களால் முடியுமா ..?

ஐயாம் சில்லிப்புங்கு ... அலோ நிர்வாகதின்ரோ ஏன் மாத்தடிடுத்து கொத்தில் வாரே... சமஸ் பெரிசி இ டோப்பிக்கு டெலிட் மாட் பேடா.. அந்தே நா நிமிக்கு ரெகுவஸ்ட் ஸேஸ்குண்ணாடு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி அந்த ஞமலி யாருடைய ஆன்மா என்றுதான் கேட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது தர்ம தேவன் என்ற எம ராஜா.. அய்யோ சகோதரி அதெல்லாம் எனக்கு தெரியும் கண்ணகியின் ட முற்பிறப்பு என்ன ஏன் ..? ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும்... என எல்லாம் தெரியும்...

இங்க சிக்கலே ஊட்டுவது யார் என்பது தான்..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி கண்டு பிடித்தால் எனக்கும் அறிவியுங்கள் புரட்சி...

ஆமா என் இந்த வயசுல இந்த ஆராய்ச்சி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள தோழர்கள் பலர் கடவுளை கண்டு இருப்பார்கள் .. அவர்கள் பாவித்த வழி முறையை இங்கிட்டு பகிர்ந்து கொள்ளவேணும் .. ஒம் நமோ நாராயணா என்று சொல்லி மண்டை கிழிந்து அது மேல்லோகத்தில் மட்டும் தான் செல்லுபடி ஆகுமாம் .. ஆதை இந்த இக லோகத்தில் சொல்லி மண்டை கிழிந்து செத்து போனார் நம்ம ராமானுஜர் திரும்பெரும்புதூர் (ராஜுவ் பழி தீர்க்க பட்ட இடம் ..) யார் மண்டை கிழிந்தால் என்ன ..? எனக்கு இக வாழ்கை போரடித்து போய்விட்டது ஐ வாண்ட் நெக்ஸ்ட்... புயுச்சர் பிளான்ஸ்.. அவரவர் செய்த பாவங்களும் புண்ணியங்களும் அந்த அந்த ஆத்மாவை சுற்றி ஒரு நூல்கண்டு போல வருமாமே..? தியானம் செய்து அதை அறுக்க முடியுமா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் என்னைப் பேய்தான் தாலாட்டித் தூங்கவைக்கும் இதை நான் சொன்னா கருத்துக்களத்தில் என்னோட கதைக்கவே காலை நனைச்சுடுவாங்க அதான் சொல்றேல்லை.

குடும்பங்களுக்குள் சண்டைகள் சச்சரவுகள் வருவது சகசமானதே.............

அதற்காக அத்தானை இப்படி நடு சந்தியில் வைத்தா அவமானபடுத்த வேண்டும்???

சென்ற மாதம் எல்லாம் நல்லாய் தானே போய்கொண்டிருந்தது நீங்களும் இடைக்கிடை இடைவெளிவிட்டு இங்கு எழுதிகொண்டிருன்தீர்கள்.

அதுகும் காதலர்தினம் அது இது என்று ஒருவருக்கு ஒருவர் பரிசுகள் பரிமாறி சந்தோசமாக இருக்கும் இந்த மாசி மாதத்தில் அப்படியென்ன பிரச்சனை என்றுதான் புரியவில்லை. காதலர்தினத்தை சாட்டி ஏதும் டைமனுக்கு நீங்கள் விரலை காட்ட அவர் முடியாது என்று முடித்துவிட்டாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பங்களுக்குள் சண்டைகள் சச்சரவுகள் வருவது சகசமானதே.............

அதற்காக அத்தானை இப்படி நடு சந்தியில் வைத்தா அவமானபடுத்த வேண்டும்???

சென்ற மாதம் எல்லாம் நல்லாய் தானே போய்கொண்டிருந்தது நீங்களும் இடைக்கிடை இடைவெளிவிட்டு இங்கு எழுதிகொண்டிருன்தீர்கள்.

அதுகும் காதலர்தினம் அது இது என்று ஒருவருக்கு ஒருவர் பரிசுகள் பரிமாறி சந்தோசமாக இருக்கும் இந்த மாசி மாதத்தில் அப்படியென்ன பிரச்சனை என்றுதான் புரியவில்லை. காதலர்தினத்தை சாட்டி ஏதும் டைமனுக்கு நீங்கள் விரலை காட்ட அவர் முடியாது என்று முடித்துவிட்டாரோ?

மருது நான் "பேய்' என்று குறிப்பிட்டால் ஏன் அத்தானை இழுக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூலிக்கு மார் அடிக்கும்சிங்களவன் என்று சொல்லப்படாது...இது எங்களது சகோதரயாக்களின் தூர நோக்கு அரசியல் பார்வை(ராஜதந்திரம்.சாணக்கியம்) என்ற கோணத்தில் நீங்கள் பார்க்க வேணும் இன்று சிறிலங்கா அமேரிக்கா .இந்தியா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தினுள் வர போகின்றது இதை தடுத்து நிறுத்த ரஸ்யா,சீனா போன்ற  நாடுகளில் சகோதரயாக்கள் இராணுவ பயிற்சி எடுக்க வேணும்....இதில் மாற்று கருத்து ஒன்றுபட்ட சிறிலங்கா அம்பிகளுக்கு இருக்காது...அமெரிக்கா வந்து இறங்க ரஸ்யாவில் பயிற்சி பெற்ற தளபதிகள் எங்கன்ட லங்கா மாதாவை காப்பாற்றுவார்கள்
    • சில வேளைகளில் அமெரிக்கா ஈரானுடனான தன் வெற்றிக்காக ரஷ்யாவுடன்  உக்ரேனை பேரம் பேசப்படலாம். ரஷ்யாவும் அதற்கு சில வேளைகளில் சம்மதிக்கலாம். அமெரிக்காவிற்கு உக்ரேனை விட இஸ்ரேலும் மத்திய கிழக்கு அமைதியும் மிக முக்கியம் . பலஸ்தீன விடுதலை இரண்டாம் பட்சம்.😎 இப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பழைய கதைகள் உண்டுதானே. 😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்? Apr 16, 2024 16:24PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் முரசொலி களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பி.சிவநேசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எம்.முருகானந்தம்போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஹூமாயூன் கபீர் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் முரசொலி 50% வாக்குகளைப் பெற்று தஞ்சாவூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எம்.முருகானந்தம் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன் கபீர் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தஞ்சாவூர் தொகுதியில் இந்த முறை முரசொலி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-murasoli-won-thanjavur-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்? Apr 16, 2024 17:09PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்எம்.கே.விஷ்ணுபிரசாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வே.மணிவாசகன் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கடலூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திட்டக்குடி,  விருத்தாச்சலம்,  பண்ருட்டி,  நெய்வேலி,  குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் 47% வாக்குகளைப் பெற்று கடலூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 21% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கடலூர் தொகுதியில் இந்த முறை எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடிபறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cuddalore-constituency-congress-vishnuprasad-wins-dmdk-second-place/ மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்? Apr 16, 2024 18:21PM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.எழிலரசி போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சிவகங்கை,  திருமயம்,  ஆலங்குடி, காரைக்குடி,  திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 50% வாக்குகளைப் பெற்று சிவகங்கை தொகுதியில் மீண்டும்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.எழிலரசி 8% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சிவகங்கை தொகுதியில் இந்த முறை கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/congress-candidate-karthi-chidambaram-won-sivagangai-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/   மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு? Apr 16, 2024 19:02PM IST  சூடுபிடிக்கிறது அரசியல் களம்…  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? திருப்பூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று ஆய்வு நடத்தினோம்.  தமிழ்நாட்டில் இருந்து உலகமே அறியும் வகையில் தொழில் நகராக உருவெடுத்துள்ளது டாலர் சிட்டியானதிருப்பூர். இங்கே தொழிலோடு விவசாயமும் சம அளவில் நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிட்டிங் எம்பி சுப்பராயனே  மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் அருணாசலம்  போட்டியிடுகிறார். பாஜக சார்பில்ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி நிற்கிறார். திமுக கூட்டணி, அதிமுக, பாஜக இவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவும் திருப்பூர் களத்தின்இறுதி  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருப்பூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பூர் வடக்கு, திருப்பூர்தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 43% வாக்குகளைப் பெற்று மீண்டும்முந்துகிறார்.   அதிமுக வேட்பாளர் அருணாசலம் 36%  வாக்குகளைப் பிடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 14% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 6% வாக்குகளை பெறுகிறார். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் தொகுதியில் இந்த முறையும் கம்யூனிஸ்ட் கொடியே  வேகமாக பறக்கிறது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-tiruppur-constituency-cpi-subburayan-wins-admk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை Apr 16, 2024 19:46PM IST 2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.  தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிற தமிழிசை செளந்தர்ராஜன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்செல்வி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,  தியாகராய நகர்,  வேளச்சேரி,  மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 41% வாக்குகளைப் பெற்று மீண்டும் தென்சென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் 25% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, தென்சென்னை தொகுதியில் இந்த முறையும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-south-chennai-dmk-thamilachi-thangapandiyan-wins-admk-jayavardhan-second-place/
    • க‌ருணாவுட‌ன் இருந்த‌ ப‌டிப்பு அறிவு இல்லாத‌ பிள்ளையான் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருக்கும் போது  கூலிக்கு மார் அடிக்கும் சிங்க‌ள‌வ‌ன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு  வ‌ட்டின‌ அமுக்கிற‌து  சின்ன‌ வேலை புத்த‌ன் மாமா🤣😁😂.......................................
    • நேற்று நம்ம ஈழத்து எம்.ஜி.ஆர் ஒர் யூ டியுப்பில் கதைக்கும் பொழுது, நீங்கள் மேற்கூறிய கருத்துப்பட கூறியிருந்தார்....தமிழ் மக்கள் பொங்கி ஏழ வேண்டும் ஆனால் அதிகமாக பொங்கி எழக்கூடாதாம் ..அதன் விளைவு பலாலிக்குள் நாங்கள் இப்ப போக முடியாமைக்கு காரணமாம்... நல்ல சகுணமாம் வெடிச்சத்தம் கேட்கின்றமையால் என கண் சிமிட்டுதிறார்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.