Jump to content

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் -நூல் வெளியீடு


Recommended Posts

405733_164899770291225_100003136100600_236692_412452315_n.jpg

Wall Photos

புத்தக வெளியீடு: ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்

ஆரம்பகால விடுதலைப் புலி உறுப...்பினரான ஐயர் (கணேசன்) அவர்களின் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த மிக முக்கிய பதிவுகளை இந் நூல் தாங்கியுள்ளது.See More

By: Trc Thedakam

Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஆதரவு தெரிவித்து இங்கு ஆரம்பித்து வைக்கிறார் என்றால் புலிகளை பிரபாகரனைப்பற்றி ஏதாவது தப்பாக அவர் எழுதியிருக்கணும் என்றுதான் அர்த்தம். இவர் தனது வாதங்களுக்கு தனது கற்பனைகளுக்கு ஆதாரம் தேடுகிறாரே தவிர தமிழர் பற்றி எந்த முன்னெடுப்புகளும் இதுவரை வரவில்லை. வராது. :( :( :(

Link to comment
Share on other sites

ஈழத்துச் சிறுமியின் சோக கீதம்! அழுதது கண்கள்!! ஆறெனப் பாய்ந்தது கண்ணீர்!!!

C.M.R இல் சுகல்யாவின் குரலில் அடிக்கடி ஒலிக்கும் இந்த இனிமையான பாட்டு.

இதையும் அரசியலாக்கி விற்க பலர் தயார் நிலையில் போலுள்ளது.

புத்தக வெளியீடு: ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்

ஆரம்பகால விடுதலைப் புலி உறுப...்பினரான ஐயர் (கணேசன்) அவர்களின் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த மிக முக்கிய பதிவுகளை இந் நூல் தாங்கியுள்ளது.Trc Thedakam

Link to comment
Share on other sites

இவர் ஆதரவு தெரிவித்து இங்கு ஆரம்பித்து வைக்கிறார் என்றால் புலிகளை பிரபாகரனைப்பற்றி ஏதாவது தப்பாக அவர் எழுதியிருக்கணும் என்றுதான் அர்த்தம். இவர் தனது வாதங்களுக்கு தனது கற்பனைகளுக்கு ஆதாரம் தேடுகிறாரே தவிர தமிழர் பற்றி எந்த முன்னெடுப்புகளும் இதுவரை வரவில்லை. வராது. :( :( :(

யாழிலேயே இணைத்த தொடர்தான் இப்போ புத்தகமாக வெளிவருகின்றது.என்னத்தை வாசிக்கின்றனிர்களோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

உங்களுக்கு தெரிந்து நாங்கள் முன்னெடுப்பு எடுக்க தேவையில்லை .அதற்குள்ளும் சுத்த பூந்துவிடுவீர்கள்.

Link to comment
Share on other sites

கிருபன் அண்ணை பாகம் பாகமாக யாழில் இனைத்து தான் தற்போது புத்தாகமாக வெளிவருகிறது.

அந்த தொடரில் அவர் புலிகளை( தற்போது மக்கள் நினைக்கிற மாதிரி ) கேவலமாக வோ அல்லது இழிவாகவோ சில்லவில்லை........

விசுகு அண்ணையின் நிலை புரிந்துவிட்டது..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"எனக்கு விருப்பமானதை மட்டும்தான் நான் வாசிப்பேன். வாசிக்காதவற்றைப் பற்றி ஊகத்தின் அடிப்படையில் கருத்துக் கூறும் பழக்கம் அறவே இருக்கக்கூடாது" என்று உறுதிமொழி பலர் எடுக்காமல் இருப்பதனால்தான் குழப்பங்கள், சேறடித்தல்கள் நிகழ்கின்றன.

மார்ச் 10இல் இலண்டனிலும் புத்தகம் வெளியிடப்படுகின்றதாம்

Link to comment
Share on other sites

405733_164899770291225_100003136100600_236692_412452315_n.jpg

Wall Photos

புத்தக வெளியீடு: ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்

ஆரம்பகால விடுதலைப் புலி உறுப...்பினரான ஐயர் (கணேசன்) அவர்களின் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த மிக முக்கிய பதிவுகளை இந் நூல் தாங்கியுள்ளது.Trc Thedakam

அர்ஜுன்,

நான் கண்டிப்பாக வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் இன்னுமொரு நிகழ்வு ஒன்றுக்கு போக இருப்பதால் இதற்கு வரமுடியாது போல் இருக்கு. நான் வர விரும்புகின்ற 3 நிகழ்வுகள் இதே சனி நடக்க இருக்கு.. ஒன்றுக்குத் தான் போக முடியும்..

என்னால் வர முடியாமல் போனால் என் சார்பாக ஒரு புத்தகம் வாங்கினால் நல்லது. இது பற்றி தொலைபேசுகின்றேன்...

நன்றி

"எனக்கு விருப்பமானதை மட்டும்தான் நான் வாசிப்பேன். வாசிக்காதவற்றைப் பற்றி ஊகத்தின் அடிப்படையில் கருத்துக் கூறும் பழக்கம் அறவே இருக்கக்கூடாது"

ஓம் கிருபன், இப்படியான அரைவேக்காட்டுத் தனமான விமர்சனங்களாலும் புரிதல்களாலும் தான் இன்னும் நாம் அறிவுத் தளத்திலும் சிந்தனைத் தளத்திலும் பல நூற்றாண்டுகளுக்கு பின் தங்கி இருக்கின்றோம். ஒன்றை அறிய முன் வெறும் ஊகத்தின் அடிப்படையில் வாந்தி எடுப்பதால் தனக்கு மட்டுமல்ல தான் சார்ந்த சமூகத்துக்கும் நோய்களைத் தான் பரப்ப முடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்நூல் வெளியீட்டிற்கு நான் செல்வேன்.

Link to comment
Share on other sites

யாழிலேயே இணைத்த தொடர்தான் இப்போ புத்தகமாக வெளிவருகின்றது.

இல்லையே.மேலும் பல விடுபட்ட தகவல்கள் புத்தகவடிவில் வரவிருப்பதாக அறிந்தேன்.

ஐயரினால் புலிகளை பற்றி 99% எழுதி விட முடியும் என நினைக்கவில்லை.இறுதிப்போரில் தப்பிய நீண்ட கால புலி உறுப்பினரால் தான் மேலும் பல உண்மைகளை எழுத முடியும்.

பல முன்னை நாள் போராளிகளின் பின்னூட்டங்களின் மூலம் ஐயரின் எழுத்து ஒரு முழுமைப்படுத்தப்படாத எழுத்து என அறிய முடிந்தது.

Link to comment
Share on other sites

இல்லையே.மேலும் பல விடுபட்ட தகவல்கள் புத்தகவடிவில் வரவிருப்பதாக அறிந்தேன்.

ஐயரினால் புலிகளை பற்றி 99% எழுதி விட முடியும் என நினைக்கவில்லை.இறுதிப்போரில் தப்பிய நீண்ட கால புலி உறுப்பினரால் தான் மேலும் பல உண்மைகளை எழுத முடியும்.

பல முன்னை நாள் போராளிகளின் பின்னூட்டங்களின் மூலம் ஐயரின் எழுத்து ஒரு முழுமைப்படுத்தப்படாத எழுத்து என அறிய முடிந்தது.

நன்றி தகவலுக்கு. நிச்சயம் முழுமையானதாக இருக்க முடியாது. தமக்கு விருப்பமானதை மட்டுமே சரி என்று எழுதி இருப்பார்கள்.

இதுவும் சில குழப்பங்களையும் சேறடித்தலையும் உருவாக்கிவிடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக தகவல்கள் திரிவு படுத்தப்படுவது எல்லா இடங்களிலும் இருக்கும். அநேகமாக எழுத்தைக் கையாள்பவர் தனக்கு சாதகமாகவோ அல்லது தன் எண்ணத்திற்குச் சாதகமாகவோ எழுதுவது எல்லா இடங்களிலும் இயல்பு. ஏற்பதும் மறுப்பதும் வாசகனின் நோக்கில் உள்ளது. ஒருவருடைய நூலை வாங்குகிறோம் என்றால் அவருடைய கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம் என்று அர்த்தமாகிவிடாது. எவ்வளவு தூரத்திற்கு ஏற்பில்லா விடயங்களை எழுதி இருக்கிறார் என்று அளவிடவும் முடியும் இல்லையா?

Link to comment
Share on other sites

என்னாலும் இந்த நூல் வெளியீட்டிற்குச் செல்ல முடியாது. ஆனால், நிச்சயம் புத்தகம் வாங்குவேன். என்னைப் பொறுத்தவரை எமது போராட்டத்தைப் பற்றி யாராலும் முழுமையாக எழுத முடியாது. அதற்காக எல்லாவற்றையும் ஒதுக்கவும் முடியாது. இப்படி ஒதுக்கியதால்தான் நாம் பலவற்றை இழந்திருக்கிறோம். கிருபன் மற்றும் நிழலிக்கு ஒரு பச்சை.

Link to comment
Share on other sites

கிருபன் அண்ணை பாகம் பாகமாக யாழில் இனைத்து தான் தற்போது புத்தாகமாக வெளிவருகிறது.

அந்த தொடரில் அவர் புலிகளை( தற்போது மக்கள் நினைக்கிற மாதிரி ) கேவலமாக வோ அல்லது இழிவாகவோ சில்லவில்லை........

விசுகு அண்ணையின் நிலை புரிந்துவிட்டது..............

( தற்போது மக்கள் நினைக்கிற மாதிரி ) - இது ஆதாரமற்ற அநாவசியமான, எதிரிக்கு பலம் சேர்க்கும் கருத்து.

Link to comment
Share on other sites

( தற்போது மக்கள் நினைக்கிற மாதிரி ) -

அகூதா சில கேள்விகள்,

1. தற்போது மக்கள் நினைக்கின்ற மாதிரி என்று சொல்ல நீங்கள் மக்களின் நாடி பிடித்தறிந்தவரா?, சரி ஓமெனில் நீங்கள் மக்கள் என்று அழைப்பது புலம்பெயர் மக்களையா அல்லது ஈழத்தில் இன்றும் வாழும் மக்களையா, அல்லது இரு பிரிவையும் ஒரே தராசில் வைக்கும் நடைமுறைச் சாத்தியமற்ற பார்வையா?

இது ஆதாரமற்ற அநாவசியமான, எதிரிக்கு பலம் சேர்க்கும் கருத்து.

2. இதில் எதிரி என்று எவரை குறிப்பிடுகின்றீர்கள்? சிங்களத்தையா, இல்லை மாற்றுக் குழுக்களையா?, இல்லை போராட்டத்தை விமர்சிர்ப்பவர்களையா? அல்லது அப்படி விமர்சிப்பவர்களை துரோகி என்று முத்திரை குத்துபவர்களையா? இல்லை சர்வதேசத்தையா? இல்லை இந்தியாவையா?

...சரி எல்லாவற்றுக்கும் முதல்,

கிருபன் இணைத்த திரியின் பதிவுகளை பார்த்து தான் பதில் எழுதினீர்களா? இல்லயெனில் முன்முடிவுகளை எந்த ஆதாரங்கள் வைத்து எழுதினீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இணையத்தில் எழுதி நாங்கள் வாசித்தது தானே புத்தகமாக வருகிறது பிறகு ஏன் அதை காசு கொடுத்து வாங்குவான்?

Link to comment
Share on other sites

( தற்போது மக்கள் நினைக்கிற மாதிரி ) - இது ஆதாரமற்ற அநாவசியமான, எதிரிக்கு பலம் சேர்க்கும் கருத்து.

மேல எழுதிய கருத்து உண்மையில் சக உறுப்பினர்களை உள்குத்து குத்துவதாகவே எழுதினேன்......

உங்களுக்காக இல்லை. ^_^

இல்லையே.மேலும் பல விடுபட்ட தகவல்கள் புத்தகவடிவில் வரவிருப்பதாக அறிந்தேன்.

ஐயரினால் புலிகளை பற்றி 99% எழுதி விட முடியும் என நினைக்கவில்லை.இறுதிப்போரில் தப்பிய நீண்ட கால புலி உறுப்பினரால் தான் மேலும் பல உண்மைகளை எழுத முடியும்.

பல முன்னை நாள் போராளிகளின் பின்னூட்டங்களின் மூலம் ஐயரின் எழுத்து ஒரு முழுமைப்படுத்தப்படாத எழுத்து என அறிய முடிந்தது.

இறுத்திப்போரில் தப்பிய நீண்டகால புலிகள் யார்?

ஜயர் எழுதியது ஆரம்பக்கால போராட்டத்தை பற்றி அதில் மாற்று இயக்கங்களில் இருந்து ஒதுங்கிய பலர் சொல்கிறார்கள் ஜயரின் தகவல்கள் சில விடுபட்டு போய் இருக்கிறது என்று. ஆனால் நீண்ட கால புலிகள் உறுப்பினர் யாரும் பெரிதாக இல்லை....

இந்த நூல்வெளியிட்டுக்கு எப்படி விடுதலைஉணவர்கள் செல்ல முடியும்,?

தூரோகம் ஆகாதா?

அர்ஜுன்,

நான் கண்டிப்பாக வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் இன்னுமொரு நிகழ்வு ஒன்றுக்கு போக இருப்பதால் இதற்கு வரமுடியாது போல் இருக்கு. நான் வர விரும்புகின்ற 3 நிகழ்வுகள் இதே சனி நடக்க இருக்கு.. ஒன்றுக்குத் தான் போக முடியும்..

என்னால் வர முடியாமல் போனால் என் சார்பாக ஒரு புத்தகம் வாங்கினால் நல்லது. இது பற்றி தொலைபேசுகின்றேன்...

நன்றி

ஓம் கிருபன், இப்படியான அரைவேக்காட்டுத் தனமான விமர்சனங்களாலும் புரிதல்களாலும் தான் இன்னும் நாம் அறிவுத் தளத்திலும் சிந்தனைத் தளத்திலும் பல நூற்றாண்டுகளுக்கு பின் தங்கி இருக்கின்றோம். ஒன்றை அறிய முன் வெறும் ஊகத்தின் அடிப்படையில் வாந்தி எடுப்பதால் தனக்கு மட்டுமல்ல தான் சார்ந்த சமூகத்துக்கும் நோய்களைத் தான் பரப்ப முடியும்

ஒரு மட்டுநிறுத்தினர் இப்படி பேசலமா?

வேலையே பயிரை பேய்ந்தது போல் ஆகாதா? :rolleyes:

ஏற்கனவே இணையத்தில் எழுதி நாங்கள் வாசித்தது தானே புத்தகமாக வருகிறது பிறகு ஏன் அதை காசு கொடுத்து வாங்குவான்?

யாழ்களத்தோடு எல்லாம் முடிந்து விடுமா?

யாழில் ஒரு 10 ஆயிரம் பேர் வாசித்து இருப்பார்களா?

ஆனால் லண்டனிலும் கனடாவிலும் யாழுக்கு வராதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியொரு தளத்தில் தொடராக வந்த பதிவுகளை வாசித்துப் பின்னர் யாழில் ஒட்டியிருந்தாலும் ஐயரின் புத்தகத்தை எமது போராட்டத்தைப் பற்றிய ஒரு ஆவணமாகக் கொள்வதால் கட்டாயம் வாங்குவேன்.

ஐயர் தமிழீழப் போராட்டத்தைப் பற்றிச் சேறடித்ததாக எனது வாசிப்புப் புரிதலில் தெரியவில்லை. அதே நேரத்தில் புஸ்பராஜா எழுதிய "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்" என்ற புத்தகம் அவரது சுயதம்பட்டத்தை அதிகம் கொண்டிருந்ததோடு, ஈபிஆர்எல்எவ் இந்திய படைகளின்ஆக்கிரமிப்புக் காலத்தில் செய்த அட்டூழியங்களை விமர்சிக்காமல் மென்மையாகக் தொட்டுச் சென்றமை போன்ற காரணங்களால் ஒரு நேர்மையான முறையில் ஆவணப்படுத்தப்பட்ட முயற்சி என்பதை ஏற்கமுடியவில்லை.

Link to comment
Share on other sites

மேல எழுதிய கருத்து உண்மையில் சக உறுப்பினர்களை உள்குத்து குத்துவதாகவே எழுதினேன்......

உங்களுக்காக இல்லை. ^_^

நன்றி, ஆனால், எமக்குள் ஒற்றுமையை நாம் எல்லோரும் வேண்டும்பொழுது இப்படி எழுதுவதை இந்தக்காலகட்டத்தில் தவிர்க்கலாம் என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னாலும் இந்த நூல் வெளியீட்டிற்குச் செல்ல முடியாது. ஆனால், நிச்சயம் புத்தகம் வாங்குவேன். என்னைப் பொறுத்தவரை எமது போராட்டத்தைப் பற்றி யாராலும் முழுமையாக எழுத முடியாது. அதற்காக எல்லாவற்றையும் ஒதுக்கவும் முடியாது. இப்படி ஒதுக்கியதால்தான் நாம் பலவற்றை இழந்திருக்கிறோம். கிருபன் மற்றும் நிழலிக்கு ஒரு பச்சை.

என்னத்தை ஒதுக்கினியல் என்னத்தை இழந்து இருக்கிறியள்?

( தற்போது மக்கள் நினைக்கிற மாதிரி ) - இது ஆதாரமற்ற அநாவசியமான, எதிரிக்கு பலம் சேர்க்கும் கருத்து.

அவர்கள் எதற்காக இங்கு எழுதுகிரார்களோ அந்த வேலையை செய்கிரார்கள்.

ஏற்கனவே இணையத்தில் எழுதி நாங்கள் வாசித்தது தானே புத்தகமாக வருகிறது பிறகு ஏன் அதை காசு கொடுத்து வாங்குவான்?

இது புத்திசாலிதனம். :) :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் கிருபன், இப்படியான அரைவேக்காட்டுத் தனமான விமர்சனங்களாலும் புரிதல்களாலும் தான் இன்னும் நாம் அறிவுத் தளத்திலும் சிந்தனைத் தளத்திலும் பல நூற்றாண்டுகளுக்கு பின் தங்கி இருக்கின்றோம். ஒன்றை அறிய முன் வெறும் ஊகத்தின் அடிப்படையில் வாந்தி எடுப்பதால் தனக்கு மட்டுமல்ல தான் சார்ந்த சமூகத்துக்கும் நோய்களைத் தான் பரப்ப முடியும்

எல்லாம் தெரிந்த ஒரு புத்திசாலி சொல்லுறார் முட்டள் தமிழினமே தெரிந்து நடந்து கொள்.

Link to comment
Share on other sites

அகூதா சில கேள்விகள்,

1. தற்போது மக்கள் நினைக்கின்ற மாதிரி என்று சொல்ல நீங்கள் மக்களின் நாடி பிடித்தறிந்தவரா?, சரி ஓமெனில் நீங்கள் மக்கள் என்று அழைப்பது புலம்பெயர் மக்களையா அல்லது ஈழத்தில் இன்றும் வாழும் மக்களையா, அல்லது இரு பிரிவையும் ஒரே தராசில் வைக்கும் நடைமுறைச் சாத்தியமற்ற பார்வையா?

2. இதில் எதிரி என்று எவரை குறிப்பிடுகின்றீர்கள்? சிங்களத்தையா, இல்லை மாற்றுக் குழுக்களையா?, இல்லை போராட்டத்தை விமர்சிர்ப்பவர்களையா? அல்லது அப்படி விமர்சிப்பவர்களை துரோகி என்று முத்திரை குத்துபவர்களையா? இல்லை சர்வதேசத்தையா? இல்லை இந்தியாவையா?

...சரி எல்லாவற்றுக்கும் முதல்,

கிருபன் இணைத்த திரியின் பதிவுகளை பார்த்து தான் பதில் எழுதினீர்களா? இல்லயெனில் முன்முடிவுகளை எந்த ஆதாரங்கள் வைத்து எழுதினீர்கள்?

நிழலி,

இந்தகேள்விகளை நீங்கள் கேட்கவேண்டிய இடம் நானில்லை. நான் எழுதியது ஒரு பதில், ஒரு கருத்திற்கு.

எய்தவன் இருக்க அம்பை நொய்வான் ஏனோ !

Link to comment
Share on other sites

எல்லாம் தெரிந்த ஒரு புத்திசாலி சொல்லுறார் .

ஒரு புத்திசாலிக்குத் தான் இன்னொரு புத்திசாலியை அடையாளம் காண முடியும் சித்தா...!!

நிழலி,

இந்தகேள்விகளை நீங்கள் கேட்கவேண்டிய இடம் நானில்லை. நான் எழுதியது ஒரு பதில், ஒரு கருத்திற்கு.

எய்தவன் இருக்க அம்பை நொய்வான் ஏனோ !

அப்ப சரி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

405733_164899770291225_100003136100600_236692_412452315_n.jpg

Wall Photos

புத்தக வெளியீடு: ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்

ஆரம்பகால விடுதலைப் புலி உறுப...்பினரான ஐயர் (கணேசன்) அவர்களின் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த மிக முக்கிய பதிவுகளை இந் நூல் தாங்கியுள்ளது.Trc Thedakam

கட்டாயம் நானும் வருவன் புத்தக வெளியீட்டுக்கு அப்பத்தான் நாலு எழுத்து படிச்சது என்று மற்றவையள் நம்புவினம் தின்ற சோறும் செமிக்கவேனும் எல்லே.

உன்மையாகவே நானும் அந்த புத்தகத்தை வேன்டி கமக்கட்டுக்குள் வைத்து ஆவணப்படுத்துவன் ஏனென்றால் அடுத்ததலைமுறைக்கும் தெரியவேனும் நான் ஒரு படித்தகுழப்பவாதி என்று. :icon_mrgreen:

:icon_mrgreen:

:icon_mrgreen:

Link to comment
Share on other sites

இந்த புத்தக வெளியீடு பற்றி சில கேள்விகள் எழுகின்றன:

- ஏன் இந்தக்காலகட்டத்தில் இவ்வாறான ஒரு புத்தகம் வெளியிடப்படுகின்றது?

- இந்த புத்தக வெளியீட்டு மூலம் எமது தாயக மக்களின் வாழ்வியலில் முன்னேற்றம் காணமுடியுமா?

- யாரை நோக்கி இந்தப்புத்தகம் எழுதப்படுகின்றது? புலம்பெயர் சமூகத்தை இலக்கு வைத்தா?

- இந்தப்புத்தகம் மூலம் மேலும் பிளவுகளை புலம்பெயர் சமூகத்தில் உருவாக்கலாமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.