Jump to content

நேசிக்கப் பழகு


Recommended Posts

முள் தீண்டுகிறது

ஏன்பதற்காக

றோஜா மலரை வெறுக்கலாமா?

வேள்ளம் வருகிறது

என்பதற்காக

மழையை வெறுக்கலாமா?

சோகத்தின் பக்கத்தில்

சொர்க்கம் இருப்பதையும் நீ

சுகத்தின் பக்கத்தில்

துக்கம் இருப்பதையும் நீ

அறிந்து கொள்!

சில சோகங்களை

நேசிக்கப் பழகு

சில சோகங்களை

வாசிக்கப் பழகு

சோகங்கள் - உன்னை

சேதுக்கும் உளி - நீ

சிதையாதே!

து. செல்வக்குமார்

என்னை மிகவும் கவர்ந்த கவி

Link to comment
Share on other sites

சுகத்தின் பக்கத்தில்

துக்கம் இருப்பதையும் நீ

அறிந்து கொள்!

சில சோகங்களை

நேசிக்கப் பழகு

சில சோகங்களை

வாசிக்கப் பழகு

சோகங்கள்

அழகான வரிகள்.

இங்கு இணைத்தமைக்கு நன்றிகள் சந்தியா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் சந்தியா அழகான கவி வரிகள்.

இணைத்தமைக்கு நன்றிகள்.

களத்திலே கவி ஊற்றுக்கள் நாளுக்குநாள் பெருகுகின்றனவே! பெருகட்டும்! தமிழன்னைக்குப் பெருமை சேர்க்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகிய கவி இணைத்தமைக்கு நன்றி சந்தியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோகங்கள் - உன்னை

சேதுக்கும் உளி - நீ

சிதையாதே!

அருமையான வரிகள்..

எந்த கஸ்டத்தையும்.. சோகத்தையும்... வாழ்வின் படிகற்களாக... ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ளலாம். :roll:

கவிதையை இணைத்தமைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

கருத்துச் சொன்ன அனைவருக்கும் எனது நன்றிகள்

ஆமாம் ஐயா இப்போது களத்தில் கவிகளையும் கதையளையும் கூடுதலாக காணக்கூடியதாக இருக்கிறது இதனாலை இதை ஏற்படுத்திய யாழ் களத்திற்கும் தாய்மொழிக்கும் பெருமை தானே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.