Jump to content

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....


Recommended Posts

  • Replies 3.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நமக்கும் பிள்டப் வருமில்ல...

joke-funny-photo-Nope-Still-Not-a-Lion.jpg

நமக்கு சுட்டுப் போட்டாலும்.. விலேச் சென்ஸ் போகவே போகாது..!

393851_333508690003333_165067893514081_1102058_872122145_n.jpg

:lol::D

western-toilet-sign.jpg

(இதைப் பார்க்க எனக்கு.. புலம்பெயர் தமிழாக்களும்.. அவர்களின் பாத்ரூம்.. பிளாஸ்ரிக் கப்புகளும்.. ஞாபகத்துக்கு வந்து போகுது. கிட்டத்தட்ட எல்லாம் தமிழ் ஆக்களின்ர பாத்ரூமிலும்.. பிளாஸ்ரிக் கப்புகள் இருக்கு.. ஏன்..??! ) :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை கிண்டல் அடிக்கும், நெடுக்ஸின் தேர்தல் ஆணையாளர் பதவியை பறித்து, அவரை அப்துல் கலாம் மாதிரி ஜனாதிபதி ஆக்க.. ஆலோசித்துள்ளோம். உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம்.

-மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தால் அனைவருக்கும் சுபேஸ் அண்ணா அறியத்தருவது என்னவென்றால்.........தான் இன்னும் சிங்கிள் என்றும் அதானால்....யாழ் களத்தை பார்வையிடும் அழகான பெண்கள் அவருக்கு application போடலாம் என்றும் அதனை தீவிர பரிசோதனைக்கு உற்படுத்தி முடிவுகள் அவர் அவருக்கு இமெயில் ஊடாக அணுப்பிவவைக்கப்படும் என்றும் எமது யாழ் காதலர் கட்சி சார்பில் அறியத்தருகின்றோம்.............அணுப்புவர்கள் உங்கள் போட்டோ...பிறந்த திகதி........நாள்நட'சத'திரம்மற்றும் எங்கு வசிக்கின்றீகள்.....என்ன செய்கின்றீர்கள் போன்ற விபரங்களை அறியத்தர வேணடும்......முக்கிற குறிப்புகள்.....ஆன்டி மாரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படா..........மற்றும் ஒருவரை மட்டும் தெரிவு செய்ய உள்ளதாள்.......உங்கள் விண்ணபத்திற்க்கு முந்துங்கள்....விண்ணப்பப் படிவங்களை எமது காதலர் கட்சி ஆபீஸ்சில் 100 யூரோக்கள் கட்டிப்பெற்றுக்கொள்ளலாம்.....விண்ணப்பங்களை பரீசீலனை செய்வதற்க்காக இப்படியான விடங்களில் அணுபவம் பெற்ற யாழ் களத்தின் முக்கிய உறுப்பினர் சாத்திரி anna அவர்களை ஒரு நபர் குழுவின் தலைவராக நியமித்து யாழ் காதலர் கட்ச்சி உத்தரவிடுகின்றது.......

ஓய் சுண்டல்..! ஒய் திஸ் கலியாண வெறி..? :lol: சும்மாவே ஒருத்தியும் வரமாட்டாளவை இதிலை அப்பிளிக்கேசன் போர்ம் நூறு யூறோவாம்...அதிலையும் சாத்திரி அண்ணை பரிசிலிக்கிறாராம்..தவறி ஆரேனும் வந்தாலும் பரிச்சீலிக்கிறன் எண்டு அந்தாள் தள்ளிக்கொண்டு போயிடும்..எனக்கு அல்வாதான்...பிச்சைவேண்டாம் நாயைப் புடியுங்கோ... :o:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தால் அனைவருக்கும் சுபேஸ் அண்ணா அறியத்தருவது என்னவென்றால்.........தான் இன்னும் சிங்கிள் என்றும் அதானால்....யாழ் களத்தை பார்வையிடும் அழகான பெண்கள் அவருக்கு application போடலாம் என்றும் அதனை தீவிர பரிசோதனைக்கு உற்படுத்தி முடிவுகள் அவர் அவருக்கு இமெயில் ஊடாக அணுப்பிவவைக்கப்படும் என்றும் எமது யாழ் காதலர் கட்சி சார்பில் அறியத்தருகின்றோம்.............அணுப்புவர்கள் உங்கள் போட்டோ...பிறந்த திகதி........நாள்நட'சத'திரம்மற்றும் எங்கு வசிக்கின்றீகள்.....என்ன செய்கின்றீர்கள் போன்ற விபரங்களை அறியத்தர வேணடும்......முக்கிற குறிப்புகள்.....ஆன்டி மாரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படா..........மற்றும் ஒருவரை மட்டும் தெரிவு செய்ய உள்ளதாள்.......உங்கள் விண்ணபத்திற்க்கு முந்துங்கள்....விண்ணப்பப் படிவங்களை எமது காதலர் கட்சி ஆபீஸ்சில் 100 யூரோக்கள் கட்டிப்பெற்றுக்கொள்ளலாம்.....விண்ணப்பங்களை பரீசீலனை செய்வதற்க்காக இப்படியான விடங்களில் அணுபவம் பெற்ற யாழ் களத்தின் முக்கிய உறுப்பினர் சாத்திரி anna அவர்களை ஒரு நபர் குழுவின் தலைவராக நியமித்து யாழ் காதலர் கட்ச்சி உத்தரவிடுகின்றது.......

இதைப்பார்த்ததால்

பக்கத்து இலைக்கு பருப்பு போடுங்கள் என்பது தான் ஞாபம் வருகிறது. :wub:

ஆனாலும் ஆண் பாவம் பொல்லாதது. இப்ப இளைஞர்களை கரை சேர்ப்பதுதான் கடினமானது என்பதால் இதற்கு மேல் குட்டையைக்கிளற விரும்பவில்லை.

:lol::icon_idea: :icon_idea:

ஓய் சுண்டல்..! ஒய் திஸ் கலியாண வெறி..? :lol: சும்மாவே ஒருத்தியும் வரமாட்டாளவை இதிலை அப்பிளிக்கேசன் போர்ம் நூறு யூறோவாம்...அதிலையும் சாத்திரி அண்ணை பரிசிலிக்கிறாராம்..தவறி ஆரேனும் வந்தாலும் பரிச்சீலிக்கிறன் எண்டு அந்தாள் தள்ளிக்கொண்டு போயிடும்..எனக்கு அல்வாதான்...பிச்சைவேண்டாம் நாயைப் புடியுங்கோ...

அந்தப்பயம் இருக்கணும். சந்திக்கும்போதும்.??? :lol::icon_idea: :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த யுத்தம் இங்கைதான்... :D

399820_347582118599650_311919005499295_1286201_115977402_n.jpg

அது ஏற்கனவே பல யுத்தம் நடந்த பூமி பேசாம விட்டுடுங்கையா.

Link to comment
Share on other sites

தவறி ஆரேனும் வந்தாலும் பரிச்சீலிக்கிறன் எண்டு அந்தாள் தள்ளிக்கொண்டு போயிடும்..எனக்கு அல்வாதான்...பிச்சைவேண்டாம் நாயைப் புடியுங்கோ... :o:lol:

:lol: :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

அதுதான் செல்லறது பனிகாலம் வருமுன் பான்ட்சை பொத்திக்கொள்

TWIP_120119_04.ss_full.jpg

நம்ம தந்தை நாட்டில இந்த வரிக்குதிரை ஜட்டி ஃபஷன் இப்போதைக்கு போகவே போகாது போல இருக்கே !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பார்த்ததால்

பக்கத்து இலைக்கு பருப்பு போடுங்கள் என்பது தான் ஞாபம் வருகிறது. :wub:

:lol: :lol:

ஆனாலும் ஆண் பாவம் பொல்லாதது. இப்ப இளைஞர்களை கரை சேர்ப்பதுதான் கடினமானது என்பதால் இதற்கு மேல் குட்டையைக்கிளற விரும்பவில்லை.

:lol::icon_idea: :icon_idea:

ஆம்பிளைப் பிள்ளையைப் பெத்த ஒரு பொறுப்புள்ள அப்பா எண்டபடியால்தான் விசுகண்ணாவிற்க்கு அந்தக் கஸ்ற்றம் புரியுது.. :(

:D

Link to comment
Share on other sites

பெண்கள் எப்பிடி அதிகபுள்ளி எடுக்கினம் எண்டு இப்ப புரியிது

girls-cheating-in-exam-hall-class-funny.jpg

ரெம்ப அரிக்கிதே

funny-indian-police.jpg

Link to comment
Share on other sites

humorous%20hilarious%20funny%20pictures%20of%20animals_Huges_And_Kisses.jpg

லவ்வோ லவ்வு இதுவல்லோ லவ்வு. :wub: எம்புட்டு ரோமான்சு. :wub: நம்ம மச்சினிச்சிங்க இதப்பாத்தாவது ரொமான்ஸ் பண்ணக் கத்துக்குவாங்களா? :lol:

Link to comment
Share on other sites

விசுகு

Posted Today, 01:25 AM

இது சிரிக்க மட்டுமே

அதோட நிற்பம்

அதிக உணர்ச்சி வசப்பட்டு???

பூட்ட வைத்துவிடாதீர்களப்பா??? :( :(

நீக்கிவிட்டேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சிரிக்க மட்டுமே

அதோட நிற்பம்

அதிக உணர்ச்சி வசப்பட்டு???

பூட்ட வைத்துவிடாதீர்களப்பா??? :( :(

Link to comment
Share on other sites

பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும் இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா அம்மா அம்மம்மா

kfc-photobomb.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இல்லாத நேரம் இங்கை என்னதான் நடந்தது..?காலையில எழும்பிப் பார்த்தால் மல்லையூரானுக்கும் தமிழ் சிறி அண்ணைக்கும் ஏதோ கசமுசா..மாலை வந்து பார்த்தால் மச்சானுக்கும் விசுகண்ணைக்கும் இடையிலை சம்திங் சம்திங்..என்னதான் நடந்திச்சு..? யாராவது சொல்லுங்கப்பா...அறியாவிட்டா எனக்கு மண்டை வெடிச்சிடும் போலக்கிடக்கு.. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சி பஸ் வருதோண்ணு பின்னாடி பாருடா... :D

408904_348507168507145_311919005499295_1288058_41196536_n.jpg

சப்பா....முடியலை...இம்புட்டையும் எப்புடிக் காலி பண்ணுறது.... :D

400089_348171998540662_311919005499295_1287417_810286090_n.jpg

no password...no user name..we are opean.. :D

403851_346888882002307_311919005499295_1284923_1290007262_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நன்னாரிப்பயலே...இப்பவே எட்டிப்பாக்கிறியா... :D

400038_329154840442378_311919005499295_1236001_1093331334_n.jpg

Link to comment
Share on other sites

இத்தால் அனைவருக்கும் சுபேஸ் அண்ணா அறியத்தருவது என்னவென்றால்.........தான் இன்னும் சிங்கிள் என்றும் அதானால்....யாழ் களத்தை பார்வையிடும் அழகான பெண்கள் அவருக்கு application போடலாம் என்றும் அதனை தீவிர பரிசோதனைக்கு உற்படுத்தி முடிவுகள் அவர் அவருக்கு இமெயில் ஊடாக அணுப்பிவவைக்கப்படும் என்றும் எமது யாழ் காதலர் கட்சி சார்பில் அறியத்தருகின்றோம்.............அணுப்புவர்கள் உங்கள் போட்டோ...பிறந்த திகதி........நாள்நட'சத'திரம்மற்றும் எங்கு வசிக்கின்றீகள்.....என்ன செய்கின்றீர்கள் போன்ற விபரங்களை அறியத்தர வேணடும்......முக்கிற குறிப்புகள்.....ஆன்டி மாரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படா..........மற்றும் ஒருவரை மட்டும் தெரிவு செய்ய உள்ளதாள்.......உங்கள் விண்ணபத்திற்க்கு முந்துங்கள்....விண்ணப்பப் படிவங்களை எமது காதலர் கட்சி ஆபீஸ்சில் 100 யூரோக்கள் கட்டிப்பெற்றுக்கொள்ளலாம்.....விண்ணப்பங்களை பரீசீலனை செய்வதற்க்காக இப்படியான விடங்களில் அணுபவம் பெற்ற யாழ் களத்தின் முக்கிய உறுப்பினர் சாத்திரி anna அவர்களை ஒரு நபர் குழுவின் தலைவராக நியமித்து யாழ் காதலர் கட்ச்சி உத்தரவிடுகின்றது.......

யோவ் சுண்டல் அவசரப்பட்டிட்டாயப்பா :( அவசரப்பட்டிட்டாய். :( இப்ப பார் சுபேஸ் என்னோடை ஆளு பலவருசமாய் லவ்பண்ணிறன் எவனவன் என்னுடைய அத்தானிற்கு பெண்ணு பாக்கிறவன் எண்டு ஒரு பாட்டி அருவாளோடை அலையிது. இதுக்கை என்னை வேறை இழுத்துவிட்டு. :( அருவாளை பாத்தாலே நடுங்கிது. பேசாமல் சுண்டல் சரணடையவும். :icon_idea:

danger-indian-lady-don-woman-funny.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் சுண்டல் அவசரப்பட்டிட்டாயப்பா :( அவசரப்பட்டிட்டாய். :( இப்ப பார் சுபேஸ் என்னோடை ஆளு பலவருசமாய் லவ்பண்ணிறன் எவனவன் என்னுடைய அத்தானிற்கு பெண்ணு பாக்கிறவன் எண்டு ஒரு பாட்டி அருவாளோடை அலையிது. இதுக்கை என்னை வேறை இழுத்துவிட்டு. :( அருவாளை பாத்தாலே நடுங்கிது. பேசாமல் சுண்டல் சரணடையவும். :icon_idea:

danger-indian-lady-don-woman-funny.jpg

சாத்திரி அண்ணை படத்தைப் பார்த்து நான் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன்..எனக்கும் ஆளின்ர வயசுக்கும் சம்பந்தமே இல்லையே...என்ர அம்மம்மா மாதிரி இருக்கு..ஒய் திஸ் அருவா வெறி.... :o:lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
    • பயங்கரவாதிகள் எனும் சொறப்தத்தை முதன்முதலாகப் பாவித்த அரசு சிறிமாவினது. 1971 ஆம் ஆண்டு தெற்கில் அரசுக்கெதிராகக் கிளர்ச்சிசெய்த சிங்களை இளைஞர்களை அன்று பயங்கரவாதிகள் என்று அரசு அழைத்தது. பின்னர் வடக்கில் அரசுக்கெதிராகப் போராடிய இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என்று அரசுகள் அழைத்தன. 2009 இற்குப் பின்னர் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கின்றனர். ஆரம்பத்தில் வர்க்கவேறுபாட்டினால் உருவாக்கப்பட்ட ஆளும் பிரபுக்களால் உருவாக்கப்பட்ட அரசிற்கும் மக்களுக்குமிடையிலான போராட்டத்தை இனவாதமாகவும், மதவாதமாகவும் திசைதிருப்ப அரசுகளால் முடிந்தது.  தமிழ் மக்கள் தமது மரணித்த உறவுகளை காடுகளுக்குள்ச் சென்று, ஒளித்து மறைத்து நினைவுகூரவில்லை. மாறாக வெளிப்படையாகப் பொதுவெளியில், ஒரு சமூகமாக வந்து நினைவுகூர்கிறார்கள். இதனை நாம் மறுப்பது நியாயமில்லை. 
    • புலிகளின் உருவாக்கத்திற்காக நாம் எவ்வளவு காலத்திற்குப் பிரபாகரனைக் குறை கூறிக்கொண்டு இருக்கப்போகிறோம்? ஏன், பிரபாகரனுக்கு நிகரான பொறுப்பினை அன்றிருந்த அரசாங்களும் கொண்டிருக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்? 1983 இல் தமிழர்களுக்கு அடித்தது அரசாங்கம் மட்டுமில்லையே? சிங்கள மக்களுமாகத்தானே சேர்ந்து அடித்தோம்? 
    • இன்று பலஸ்த்தீனத்தில் நடக்கும் அவலங்கள் குறித்தும், ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் குழந்தைகள் குறித்தும், வீடுகளுக்கு அடியில் உயிருடன் புதைக்கப்படும் பெண்கள் குறித்தும் கவலைப்படும் நாங்கள், ஆத்திரத்துடன் கேள்விகேட்கும் நாங்கள், இதையேதானே 15 வருடங்களுக்கு முன்னர் இதே நாட்டில் வடக்கில் செய்தோம்? அப்போது எமக்கு அது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. இன்று ரஃபாவரை பலஸ்த்தீனர்களை தள்ளிச் சென்று ஒரு இடத்தில் குவித்து வைத்து படுகொலை செய்வதுபோல, நாமும் முள்ளிவாய்க்கால்வரை தமிழர்களைத் தள்ளிச் சென்று கொல்லவில்லையா? கொல்லப்பட்டவர்கள் எல்லாருமே புலிகள்தான் என்றும், அதனால் அதுகுறுத்து நாம் கவலைப்படத் தேவையில்லையென்றும், ஆகவே புலிகளின் மரணத்திற்கு நினைவுகூர்வதைத் தடுப்பது சரியே என்று கூறும் நாம், விமானத்திலிருந்து கொட்டப்பட்ட குண்டுகள் புலிகளை மட்டுமே இலக்குவைத்துத் தாக்கவில்லை, மாறாக அங்கிருந்த 3 மாதக் குழந்தையிலிருந்து அனைவரையுமே கொன்றது என்பதை ஏன் புரிந்துகொள்கிறோம் இல்லை? சரி, கொல்லப்பட்டது எல்லாருமே புலிகள் என்று வைத்துக்கொள்வோமே, ஏன், அவர்களின் உறவுகள் அவர்களை நினைவுகூர்வதில் என்ன தவறு இருக்க முடியும்? 1977 ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்கள் தனிநாடு கோருவது தவறில்லை என்று வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்ட அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி, பதவிக்கு வந்த வெறும் ஆறு மாதத்திலேயே பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் என்று கொண்டுவந்து ஒரு சில போராளிகளை மட்டுமே கொண்டிருந்த புலிகள் இயக்கத்தை பெருவிருட்சமாக வளர்த்துவிடவில்லையா? தமிழர்களுக்கு, ஒரு இனமாக‌ அரசியல் ரீதியில், பொருளாதார ரீதியில், சமூக ரீதியில் இருந்த பிரச்சினைகளுக்கு சிங்கள் அரசுகள் தீர்வொன்றினை வழங்க மறுத்ததனாலேயே புலிகள் உருப்பெற்றார்கள் என்பதை ஏன் நாம் புரிந்துகொள்கிறோம் இல்லை? ஐக்கிய தேசியக் கட்சியின் இனவாதிகளான சிறில் போன்றவர்கள் பாராளுமன்றத்திற்குள்ளேயே அன்று கூறியவை முற்றான பொய்கள் என்று எமக்குத் தெரியும், ஆனாலும் இன்றுவரை நாம் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லையா?  தெற்கின் "மக்கள் விடுதலை முன்னணியினர்" ஒரு காலத்தில் பயங்கரவாதிகள். ஆனால், இன்று அவர்கள் தமது உறுப்பினர்களின் மரணத்தை "மாவீரர்கள்" என்று நினைவுகூர்ந்து வருகிறார்கள். நாம் அதனை ஆதரிக்கிறோம், அனுமதிக்கிறோம். அப்படியானால், யுத்தத்தில் கொல்லப்பட்ட புலிகளை அவர்களின் உறவுகள் நினைவுகூர்வதில் என்ன தவறு இருக்கமுடியும்? மே 18 இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தனது மகனை, மகளை, தாயைத், தந்தையை அம்மக்கள் நினைவுகூரும் நாள். அதற்கும் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அம்மக்களை தமது உறவுகளுக்கான வணக்கத்தினைச் செய்வதிலிருந்து தடுப்பதன் மூலம் மேலும் மேலும் இவ்வாறான படுகொலைகளுக்கே நாம் வித்திடுகிறோம்.  
    • தோனி விளையாடாவிட்டாலும் ஏதாவது ஒரு கோச்சாக சென்னையில் இருப்பார். கடைசியாக வரும் என்று கணித்துள்ளார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.