Jump to content

கிட்டு என்னும் காவிய நாயகன்


Recommended Posts

துவக்கு தூக்கியது பிழை என யார் சொன்னது ? எதிரியை நோக்கி நீட்ட வேண்டிய துப்பாக்கி எம்மை நோக்கி நீண்டதைத் தான் பிழை என்கின்றோம் .(இயக்கங்களுக்கிடையிலும் இயக்கங்களுக்குள்ளேயும் ).

இன்றும் நான் நம்புகின்றேன் எமக்கிடையில் பிரிவு வந்திருக்காவிட்டால் கடைசி வரையும் சிங்களவன் வென்றிருக்க மாட்டான் .

எதிரி என்று முடிவு செய்வது யார்? ஆரம்பத்தில் சிங்களப் பேரினவாதத்தை எதிரி என்று முடிவு செய்தீர்கள்..! அந்த எதிரியுடன் சேந்து வேலை செய்த மாற்று இயக்கங்கள் மட்டும் போராளிகளா? :rolleyes:

புளொட் சுழிபுரத்தில் ஆறு புலிகளைக் கொன்றது எப்போது? புலிகள் புளொட்டுக்குத் தடை விதித்தது எப்போது?

ரெலோ புலி உறுப்பினர்களைத் தேடித்தேடி வேட்டையாடியது எப்போது? ரெலோவைப் புலிகள் அழித்தது எப்போது?

பொது எதிரியை நோக்கி நீள வேண்டிய மாற்று இயக்கங்களின் துப்பாக்கிகள் புலிகளை நோக்கி நீண்டபோது, அவர்கள் இன்னும் எவ்வளவு காலம்தான் பொறுத்திருந்திருக்க வேண்டும்? :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 112
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவிடம் ஆள் வலுவும் ஆயுதப் பலமும் உண்டு. நாங்கள் வெறும் சிறுபான்மை.

சனத்தொகையில் கிட்டத்தட்ட 8 வீதமாக இருந்த நாங்கள் 88 வீதமான பெரும்பான்மை இனத்துடன் போராடப் போனோம். எல்லோருடைய குறிக்கோளும் ஒன்றே. தீவகங்கள் உட்பட பருத்தித்துறையிலிருந்து பான்மை மட்டும் வாழும் தமிழர்களுக்கு ஒரு சுதந்திரமான தாயகம். ஒரு குறிக்கோளை அடைய ஏன் 32 இயக்கங்கள். அப்படித்தான் பல பிரிவுகள் இருந்தாலும், அவர்களுக்குள் ஏன் குத்து வெட்டு.

போராடப் போனவர்களின் தொகை குறைவு. ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தவுடனேயே பலர் வெளிநாடுகளுக்குப் போகத் தொடங்கிவிட்டார்கள். இருக்கிற கொஞ்சப் போராளிகளும் ஒருவரை ஒருவர் போட்டு ஆள் பலத்தைக் குறைத்துக்கொண்டால் எதிரியுடன் சண்டை பிடிப்பது யார்.

எங்கட பிள்ளை (போராட்டம்) பிழையான வழியில் போகுதென்றால், நாங்கள்தான் ஆரம்பித்திலேயே கண்டிக்க வேண்டும். அதையா நாங்கள் செய்தம். இயக்கங்களுக்குள் உள்ள குத்து வேட்டுக்கள் வெளிப்படையாகத் தெரிந்த பின்பும் ஏதொ 'புட்போல் மட்ச்' பார்க்கிற சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம். இப்ப பலனை அனுபவிக்கிறோம்.

இயக்கங்களுக்குள் பிரிவினை வந்து இன்று கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் கடந்து விட்ட பின் ஏன் இந்தச் சுடலை ஞானம். அதுவும் எல்லாம் முடிந்து போன பின் வந்திருக்குது.

கொள்கைப் பிடிப்பும்.. தியாக உணர்வும் மிக்க.. தனிப்பெரும் இயக்கமாக வளர்ந்திருந்த புலிகளையே எம்மால் காப்பாற்றி இலக்கை அடைய முடியவில்லை.. இந்த இலட்சனத்தில்.. துரோகிகளை அரவணைப்பதில் நேரம் செலுத்தவில்லை என்பது.. அவ்வளவு உசிதமான கருத்தல்ல.

எனக்குத் தெரிய.. 1990ம் ஆண்டு விடுதலைப் புலிகள் யாழ் குடாவை இந்தியப் படைகளின் வெளியேற்றத்தோடு மீட்ட போது.. மாற்று இயக்கங்களுக்கு பொது மன்னிப்பு அறிவித்து ஈபி பிள்ளை பிடி கும்பல்களால் பிடிக்கப்பட்டு தமிழ் தேசிய இராணுவம் என்று உருவாக்கிய இந்திய துணை இராணுவப் படையை சேர்ந்த பலரை மீட்டெடுத்தார்கள். முக்கிய துரோகிகள் இந்தியப் படைகளோடு கப்பலேறிச் சென்று விட்டனர். அவர்களில் டக்கிளஸ்.. வரதராஜப் பெருமாள் உட்பட்ட பலர் அடங்குவர்.

அதன் பின்னர் 1992 இல் ஒரு பகிரங்க பொது மன்னிப்பை புலிகள் அறிவித்தார்கள். பின் 1996 இல் இன்னொரு பகிரங்க பொது மன்னிப்பை அளித்தார்கள். 1998 இல் மீண்டும் அறிவித்தார்கள். 2002 இல் தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடு.. பலரை உள்வாங்கிக் கொண்டார்கள்.

அதுவரை விடுதலைப்புலிகள் அமைப்போடு அரசியல் ரீதியில் என்றாலும் நாம் மக்களுக்காக இணைந்து அல்லது தொந்தரவின்றி இயங்குகிறோம் என்று.. எந்த மாற்றுக்குழு துரோகிகள் அறிவித்திருக்கிறார்களா...??! 1989 இல் ஈரோஸ் முதலில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டனர். ஈரோஸ் மீது விடுதலைப்புலிகள் வெளிப்படையாக தடைகளையும் கொண்டு வரவில்லை. அதன் பின்.. ரெலோ.. தான் முதலில் விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டோடு.. 1998 இல் இணங்கிச் செயற்பட முன் வந்தது என்று நினைக்கிறேன். பின்னர் ஈ பி ஆர் எல் எவ் சுரேஸும் இணைந்து கொண்டார்.

ஆனால்.. வடக்கில்.. புளொட் (மாணிக்கதாசன் அணி.. சித்தார்த்தன் அணி).. ஈபிடிபி (டக்கிளஸ் தேவானந்தா அணி.. இராமேஸ்வரன்+இராமமூர்த்தி அணி).. ஈபிஆர் எல் எவ்.. வரதராஜப்பெருமாள்.. ஈ என் டி எல் எவ்.. ஈரோஸ் மாற்றுக் குழு.. மண்டையன் குழு.. இவை தொடர்ந்தும்.. மக்கள் விரோத நிலைப்பாட்டில் இருந்து மாறியதாகத் தெரியவில்லை. (அதுகளுக்குள்ளேயே கொள்ளை.. கப்பம்.. கொலை செய்ய.. காட்டிக் கொடுக்க.. ஆயிரத்தெட்டு அணிகள்..). அப்புறம் கிழக்கில்.. மோகன் ராசிக் குழு.. கருணா குழு.. பிள்ளையான் குழு.. முஸ்லீம் ஊர்காவல் படை.. ஜிகாத் குழு... ஒசாமா குழு... அஸ்ரப் குழு.. கிஸ்புல்லா குழு.. இவையும் மாறியதாகத் தெரியவில்லை.

1996 இல் என்று நினைக்கிறேன். சந்திரிக்கா ஆட்சியில்.. பிரபாகரன் போராட்டத்தை விட்டு ஒதுங்கினால் நான் அரசியலை விட்டுப் போவன் என்று அறிவிச்சவன்.. டக்கிளஸ் என்ற ஒரு பெரும் படுகொலையாளன். இன்று.. பிரபாகரன் என்ன விடுதலைப்புலிகளே இல்லை. ஏன் இருக்கான்.. அரசியலில்.. நீங்கள் கேள்வி கேட்டது உண்டா. நீங்கள் கேட்டு அவன் செவி மடுத்ததுண்டா..???!

மாற்று இயக்கங்களின் கொள்கை மக்களுக்காக உழைப்பது அல்ல. மக்களை பணயம் வைத்து தங்கள் பிழைப்பை பார்ப்பது. இதனை மக்கள் அறிந்து தான் அவர்கள் மீதான விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை மக்கள் உளமார ஆதரித்தார்கள். இன்றும் பெருமளவில் ஆதரிக்கின்றனர். விடுதலைப்புலிகளால் மக்கள் அனுபவித்த துயரங்களை விட.. பல மடங்கு துயர்களை மக்களுக்கு அளித்தவர்கள்.. இந்த மாற்று தமிழ் ஆயுத.. துரோகக்... கொலைக் கும்பல்கள். இவர்களிற்கு திருந்த எத்தனையோ சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட்டும் அவை வீணடிக்கப்பட்டனவே தவிர பயன்படுத்தப்படவில்லை.

எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. நாங்கள் அப்போ சின்னப் பிள்ளைகள். ரெலோ.. மீதான தடை குறித்து.. விடுதலைப்புலிகள்.. ஒலி பெருக்கியில் அறிவித்துக் கொண்டு.. எல்லா ரெலோ உறுப்பினர்களையும் சரணடையச் சொல்லியும் தலைமைகளின் சீரின்மையால் சீரழிந்து போகாமல்.. ஒரே தலைமையின் கீழ் போராட வரும் படியும் அழைப்பு விடுக்கப்பட்டது. அப்படி ஏற்றுக் கொண்டு போனவர்கள் பலர். சரணடைந்து விடுதலைப்புலிகளால் விடுவிக்கப்பட்ட பலரையும் பின்னாளில் நான் கண்டிருக்கிறேன். ஒரு சிலர் விடுதலைப்புலிகளுடன் துப்பாகிச் சண்டை போட்டு.. தங்களை வீணே அழித்துக் கொண்டனர். அது அவர்களின் தலைமைகளின் தவறான முடிவால் ஆகும். ஈபி.. ஆட்கள் ஒரு இரவுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டார்கள். புளொட் ஆட்கள் உட்கட்சி மோதல்களால் சீரழிந்து கொண்டு மக்களையும் சீரழிச்சுக் கொண்டிருந்ததால்.. விடுதலைப் புலிகளின் நடவடிக்கைக்கு பெரிய வேலை வைக்கவில்லை. அன்றைய நாட்களில் ரெலோ மட்டுமே விடுதலைப்புலிகளோடு வீண் சமர்களில் ஈடுபட்டு.. அதிகம் இழப்புக்களை ஏற்படுத்திக் கொண்டனர். மற்றவர்கள்.. அதிகம் சரணடைந்து விட்டனர்.

இந்த நிலையில் தான்.. இந்தியப் படைகள்.. 1987 இல் நுழைந்து கொண்டு.. இந்த இயக்கங்களுக்கு மீண்டும் ஆயுதம் வழங்கி புத்துயிர்ப்பு அளித்தன. அப்போது அந்த ஆயுதங்களை ஏற்க மறுத்து நாங்கள் புலிகளின் தலைமையோடே சேர்ந்து செயற்பட விரும்புகிறோம்.. எங்களை பிரித்தாள வேண்டாம் என்று கேட்டிருந்தால்.. இந்தியப் படைகளின்.. அரசியல் தலைமைகளின் அணுகுமுறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு.. நல்ல முடிவுகள் எட்டப்பட்டிருக்கும். எல்லாத்தையும்.. பழிவாங்கவும்.. சுயநல அரசியல் வெட்டிப் பெருமைக்கும்.. பயன்படுத்தி நாசம் செய்துவிட்டு இப்போ வந்து எல்லாம் புலிகளால் தான்.. நாங்கள்.. விரல் சூப்பும் பப்பாக்கள் என்றால்.. அதை வரலாறு அறியாதவன் நம்பி ஏமாறலாம். வரலாற்றை நன்கு படித்தவன் ஏமாறத் தயாராக இல்லை.

மாற வேண்டியது புலிகளோ.. மக்களோ அல்ல. துரோகிகளாக உள்ள தமிழர்கள் மட்டுமே..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாமும் சேர்ந்து நல்லது கெட்டதை உணர்ந்து நடந்து நடத்தி வந்த போராட்டத்தை தற்போது புதிதாக காணுவதுபோல் ஆராய்ச்சிக்குட்படுத்தி அதிலும் களத்திலே கரணம் தப்பினால் மரணம் என்கின்ற நிலையில் சில நொடிகளுக்குள் முடிவுகள் எடுக்கவேண்டிய தளபதிகளின் முடிவுகளில் பொருட்குற்றம சொற்குற்றம் செயற்குற்றம் என விளங்கப்படுத்துபவர்களை எங்கு சேர்ப்பது???

கூடவே புலிகளினதும் ஏனையோரதும் செயற்பாடுகளை நேரடியாக பார்த்து, உணர்ந்து, கணித்து ,முடிவடுத்து, அவர்களுடன் சேர்ந்து, இனவிடுதலைப்போரில் தம்மை இணைத்துக்கொண்ட தப்பிலி போன்றோரின் எழுத்துக்களும் அவநம்பிக்கை தருவதாகவே உள்ளது.

காலக்கிரமத்தில் தமிழன் அடித்தான் சிங்களவனும் அடித்தான் என தமிழரின் தியாக விடுதலைப்போராட்ட வரலாறு எழுதப்படுவதற்கான அறிகுறிகளே தெரிகின்றன. இவற்றையே இங்கு குறிப்பிட்டு நாம் எழுதுகின்றோம்.

பிழை சரிகள் நாம்அறியாததல்ல. முடிவெடுத்து நடாத்திவிட்டு பின் தாளம்போடுவதால் எந்தப்பயனுமில்லை. அந்தவகை நிலையையே நான் எடுத்துள்ளேன். எவர்மீதும் பிழை போட்டுவிட்டு தப்புவது எனது தியாக தீபங்களை காயப்படுத்துவதாக நான் நினைக்கின்றேன். நன்றி.

Link to comment
Share on other sites

"எதிரி என்று முடிவு செய்வது யார்? ஆரம்பத்தில் சிங்களப் பேரினவாதத்தை எதிரி என்று முடிவு செய்தீர்கள்..! அந்த எதிரியுடன் சேந்து வேலை செய்த மாற்று இயக்கங்கள் மட்டும் போராளிகளா? :rolleyes:"--இசை

கண்ணுக்கு முன்னால் நடந்த விடயங்களையே திரிபு படுத்த தொடங்கிவிட்டீர்கள் .புலிகள் மாற்று இயக்கங்களை தடைசெய்ய முன்னர் அரசுடன் சேர்ந்த இயக்கமெது ?

மாற்று இயக்கத்தவர் தடை செய்யப்பட்ட பின்னர் வசதியானவர் வெளிநாடு ஓட முடியாதவர்கள் தமது உயிர்வாழ்தலுகாகவே அரசுடன் சேர்ந்தார்கள்.

புங்கையூரான் எல்லோரும் பிழை விட்டார்கள் என்பதுதான் என் வாதம்.புலிகள் ஏதோ தேவதூதர்கள் மாதிரியும் மாற்று இயக்கத்தவர்கள் துரோகிகள் என்பது போல் தான் சரித்திரம் எழுத பலர் முற்படுகின்றார்கள்.(தங்கள் பிழைப்பிற்கு )

இங்கு பலர் வேறு பல இணையங்களும் வாசிப்பதால் இதை எழுதுகின்றேன்.புளொட்டின் அராஜகத்தால் வெளியேறிய தீப்பொறி என அழைக்கப்பட்டவர்கள் "புதியதோர் உலகம் "எனும் ஓர் நாவலை எழுதினார்கள் .உண்மைகள் வெளிக்கொண்டுவரவேண்டும் என்பது மாத்திரமல்ல பிழையான தலைமைகளை இனம் காட்டப்பட வேண்டிய தேவையும் இருந்ததால் .கண்ணாடி சந்திரனும் ,ஜான் மாஸ்டரும் இந்து கல்லூரி பழைய மாணவர்கள் .ஜான் மெடிசின் செய்துக்கொண்டிருந்தவர்,கண்ணாடி சந்திரன் 3A 1B எடுத்து இந்துக்கல்லூரியிலேயே அதி உச்ச பெறுபேறு பெற்றவர்.

கிட்டுவின் அட்டகாசம் அடக்க தீப்பொறி தான் குண்டேறிந்தது.

Link to comment
Share on other sites

நாமும் சேர்ந்து நல்லது கெட்டதை உணர்ந்து நடந்து நடத்தி வந்த போராட்டத்தை தற்போது புதிதாக காணுவதுபோல் ஆராய்ச்சிக்குட்படுத்தி அதிலும் களத்திலே கரணம் தப்பினால் மரணம் என்கின்ற நிலையில் சில நொடிகளுக்குள் முடிவுகள் எடுக்கவேண்டிய தளபதிகளின் முடிவுகளில் பொருட்குற்றம சொற்குற்றம் செயற்குற்றம் என விளங்கப்படுத்துபவர்களை எங்கு சேர்ப்பது???

கூடவே புலிகளினதும் ஏனையோரதும் செயற்பாடுகளை நேரடியாக பார்த்து, உணர்ந்து, கணித்து ,முடிவடுத்து, அவர்களுடன் சேர்ந்து, இனவிடுதலைப்போரில் தம்மை இணைத்துக்கொண்ட தப்பிலி போன்றோரின் எழுத்துக்களும் அவநம்பிக்கை தருவதாகவே உள்ளது.

காலக்கிரமத்தில் தமிழன் அடித்தான் சிங்களவனும் அடித்தான் என தமிழரின் தியாக விடுதலைப்போராட்ட வரலாறு எழுதப்படுவதற்கான அறிகுறிகளே தெரிகின்றன. இவற்றையே இங்கு குறிப்பிட்டு நாம் எழுதுகின்றோம்.

பிழை சரிகள் நாம்அறியாததல்ல. முடிவெடுத்து நடாத்திவிட்டு பின் தாளம்போடுவதால் எந்தப்பயனுமில்லை. அந்தவகை நிலையையே நான் எடுத்துள்ளேன். எவர்மீதும் பிழை போட்டுவிட்டு தப்புவது எனது தியாக தீபங்களை காயப்படுத்துவதாக நான் நினைக்கின்றேன். நன்றி.

விசுகு

ஒரு குறிக்கோளுக்காகத்தான் எல்லோரும் போராடப் போனார்கள். எங்களுக்குள்ளேயே அடிபட போகவில்லை. ஒருவரை ஒருவர் கொல்லும் அளவுக்கு அப்படி என்ன பிரச்சனை. பலத்தோடு இருந்த இராணுவம் தங்களுக்குள் அடிபட்டு அழிந்ததா? தங்களுக்குள் என்னதான் பிரச்சனைகள் இருந்தாலும் தமிழனின் போராட்டத்தை அழிப்பதில் சிங்களவன் வேறுபாடு காட்டியதில்லை. தமிழர்களுக்கு சாதிப் பிரிவினையால் வந்த தீங்கை விட, இயக்கப் பிளவுகளால் வந்த அழிவுதான் ஏராளம். ஒற்றுமையின்மையின் பலனைத்தான் இப்பொழுது அனுபவிக்கிறோம். இதே ஒற்றுமையின்மை தொடர்ந்தால் இன்னும் அழிவுதான் வரும்.

Link to comment
Share on other sites

கிட்டுவிற்கு குண்டு எறிந்தவர் ஜான் மாஸ்ரர்தான் என்று பின்னர் அறிந்தேன். ஆனால் அன்றைய காலகட்டத்தில் மாத்தையாதான் செய்வித்தார் என்று பரவலாக மற்றைய இயக்கங்கள் வதந்தியை பரப்பிவிட்டிருந்தன். அதே நேரம் புலிகளும் தீப்பொறி குழுதான் இதை செய்திருக்கும் என முதலில் யோசிக்கவில்லை.காரணம் தீப்பொறி குழுவினரே புளொட்டினால் எப்பொழுதும் கொல்லப்படலாம் என்கிற அச்சத்தில் என்.எல்.எவ்.ரியினரின் பாதுகாப்பில் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதனால் புலிகளின் விசாரணை பெரிய இயக்கங்களை நோக்கியதாகவே இருந்தது. நீண்டகாலத்தின் பின்னர் தீப்பொறி குழுவே செய்தது என தெரியவந்தபொழுது அது சம்பந்தப் பட்ட அனைவரும் வெளிநாடு போயிவிட்டிருந்தனர். ஆனால் கிட்டு ஒதுக்கப்பட்டதில் மாத்தையாவிற்கு மகிழ்ச்சி இருந்ததையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"எதிரி என்று முடிவு செய்வது யார்? ஆரம்பத்தில் சிங்களப் பேரினவாதத்தை எதிரி என்று முடிவு செய்தீர்கள்..! அந்த எதிரியுடன் சேந்து வேலை செய்த மாற்று இயக்கங்கள் மட்டும் போராளிகளா? :rolleyes:"--இசை

கண்ணுக்கு முன்னால் நடந்த விடயங்களையே திரிபு படுத்த தொடங்கிவிட்டீர்கள் .புலிகள் மாற்று இயக்கங்களை தடைசெய்ய முன்னர் அரசுடன் சேர்ந்த இயக்கமெது ?

மாற்று இயக்கத்தவர் தடை செய்யப்பட்ட பின்னர் வசதியானவர் வெளிநாடு ஓட முடியாதவர்கள் தமது உயிர்வாழ்தலுகாகவே அரசுடன் சேர்ந்தார்கள்.

புங்கையூரான் எல்லோரும் பிழை விட்டார்கள் என்பதுதான் என் வாதம்.புலிகள் ஏதோ தேவதூதர்கள் மாதிரியும் மாற்று இயக்கத்தவர்கள் துரோகிகள் என்பது போல் தான் சரித்திரம் எழுத பலர் முற்படுகின்றார்கள்.(தங்கள் பிழைப்பிற்கு )

நீங்கள் பலவற்றை திருத்திக் கொள்ள வேண்டும்.

1. மாற்று இயக்கங்கள் என்ற தகவல் தவறானது. தமிழீழத்திற்கு மாற்று எதுவும் மக்களால் முன் வைக்கப்பட்டு அதைக் கேட்டு போராடச் சொல்லி மக்கள் எவரையும் சொல்லவில்லை. அந்த வகையில் மாற்று இயக்கங்கள் என்ற கெளரவ பதத் தேடல் முதல் திருத்த வேண்டிய அல்லது கைவிடப் பட வேண்டிய ஒன்று.

2. கொள்கை தவறி தமிழ் ஆயுதக் குழுக்கள்.. மக்கள் விரோத செயற்பாட்டுக் குழுக்களையே விடுதலைப்புலிகள் தடை செய்தனர். தடையின் பின்னரும்.. முன்னரும்.. இவர்களுக்கு இருந்த இந்திய.. சிறீலங்கா இராஜ தொடர்புகள் புலனாய்வுத் தொடர்புகள் பற்றியும் உலகம் அறியும்.

3. 1987 இல் இந்திய - இலங்கை ஒப்பந்ததின் கீழ் சிறீலங்கா தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலந்தவர்கள் இவர்கள். விடுதலைப்புலிகள் மட்டும் அந்த ஒப்பந்தத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த வகையில் அவர்களுக்கு (கொளை தவறிய ஆயுதக் குழுக்களுக்கு) இந்தியப் படைகளின் வருகையோடு.. மீள ஆயுத அளிப்பு செய்யப்பட்டு.. ஆயுத அரசியல் கொலைக் கும்பல்களாக இவர்களை மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் உலாவ விட்ட பெருமை இந்தியாவை சாரும். இதன் மூலம் தமிழீழ விடுதலை என்ற எண்ணக் கருவை ஈழத்தில் அழிக்கலாம் என்று இந்தியா நினைத்தது. அதற்காகவே இந்தக் கும்பல்களை அது பயன்படுத்தி தமிழீழ எண்ணக்கருவோடு இருந்த மக்கள்.. போராளிகள் என்று பலரையும் அழித்தொழித்தது. அந்த அட்டகாசம் 1987 முதல் இந்தியப் படைகளின் வெளியேற்றம் வரை இருந்தது.

4. 1990 முதல் இவர்களின் நடவடிக்கையின் தளம் கொழும்பை.. சிறீலங்கா படைகளின் கட்டுப்பாட்டு இடங்களை நோக்கி நகர்ந்தது. ஆயுத கொலை கப்ப அரசியல் செய்து பழக்கிய இந்திய எஜமானர்களின் பழக்கத்திற்கு ஏற்ப.. இவர்களும் சிங்களத்தோடு... இணைந்து தமிழ் மக்களின் போராட்டதிற்கு எதிரான.. போராட்ட விரோத செயற்பாடுகளை செய்யத் தொடங்கினர்.

அதாவது 1987 வரை இரகசியமாக இருந்த இவர்களின் மக்கள் விரோத செயற்பாடுகள்.. 1987 இற்குப் பின் பகிரங்க மக்கள் விரோத செயற்பாடுகள் ஆகின.

5. விடுதலைப் புலிகள் மக்களைப் பொறுத்தவரை தேவதூதர்கள் தான். மற்ற எந்த தமிழ் ஆயுத கொலைக் கும்பல்களின் கோரிக்கைகளையும் மக்கள் செவிமடுத்ததில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் கேட்டுக் கொள்கிறார்கள் என்பதற்காக மக்கள் அவர்களிற்கு மதிப்பளித்த தருணங்கள் பல. காரணம் விடுதலைப் புலிகள் அமைப்பு கிட்டத்தட்ட ஒரு மக்கள் இயக்கமாக வளர்ந்திருந்ததும்.. அது மக்களோடு வைத்திருந்த நெருங்கிய வெளிப்படையான கெளரவமான மக்களை பாதுகாக்கக் கூடிய உறவுகளும் தான்.

6. 1984 முதல் பகுதி நேர மக்கள் விரோத செயற்பாடுகளை செய்து வந்த கும்பல்கள்.. 1987 இல் இருந்து முழு துரோகக் கும்பல்களாக மாறிப் போய்.. கொள்கை தவறிய தமிழ் ஆயுத அமைப்புக்கள் (இதுதான் மாற்று இயக்கங்கள் என்பதற்கு சரியான பதம்) மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதன் மூலம் மக்கள் விரோத அமைப்புக்களாக முளைத்தன. இன்று வரை அதையே செய்கின்றன.

7. இந்தக் கால இடைவெளியில்.. விடுதலைப்புலிகள் மீதும்.. இந்திய.. சிறீலங்கா உளவு அமைப்புக்களோடு இணைந்து இந்த கொள்கை மாறிய ஆயுத அமைப்புக்கள்.. விடுதலைப் போராட்டத்தை சிதைக்கும் நடவடிக்கைகளில் 1986 களில் இறங்கவே விடுதலைப்புலிகள்.. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒரே தலைமையின் கீழ் ஒரே இயக்கமாக மக்கள் பலத்தை ஒன்று திரட்டி போராடுவதன் மூலமே சாத்தியமாக்கலாம் என்று கருதி.. இந்த கொள்கை தவறிய தமிழ் ஆயுதக் கும்பல்களின் அரசியல் அநாகரிக செயற்பாடுகளுக்கு முடிவு கட்டினர். அது உண்மையில் மக்களால் உளமார வரவேற்கப்பட்ட விடயமே ஆகும். யாரும்.. ரெலோவை.. புளொட்ட.. ஈபி யை தடை செய்ததை இட்டு வருந்தியதாக எங்களுக்குத் தெரியவில்லை. மாறாக... அவர்களிற்கும் நல்ல ஒரு சந்தர்ப்பத்தை புலிகள் அவர்களை தம்மோடு இணைந்து போராட வழங்கியதாகவே மக்கள் உணர்ந்தனர்.

8. விடுதலைப் புலிகளினால் தமிழீழ போராட்டம் முதன்மையாக முன்னெடுக்கப்படும் நிலை வந்ததும்.. கொள்கை தவறிய ஆயுதக் குழுத் தலைமைகளுக்கு செய்ய எதுவும் இருக்கவில்லை என்ற நிலையில்.. பழிவாங்கல்.. காட்டிக் கொடுப்பு.. கொலைக் குழு நடத்தல்.. வெளிநாட்டுக்கு ஓடுதல்.. எதிரிகளோடு இணைந்து புலி எதிர்ப்பு அரசியல் செய்தல் என்பவற்றை பிரதானமாக செய்ய சுயமாகத் தீர்மானித்தனர். அதன் விளைவு மக்கள் விரோத செயற்பாடுகளும் மக்களின் வெறுப்பை அதிகரித்துக் கொண்டதும்.

9. இன்று அதுவே எதிரிக்கு இனத்தை காட்டிக் கொடுத்து.. புலித் துவேசியம் பேசி அதை மறைக்கவும் மீண்டும் மக்களுக்குள் ஊடுருவி.. போராட்ட நியாயத்தை நாசப்படுத்தி.. எதிரிகளுக்கு மேலதிக இலாபத்தை ஈட்டுக் கொடுத்து அதில் தாம் குளிர்காய விளைகின்றனர். அதன் பிரதிபலிப்பின் ஒரு அங்கமே உங்களின் இந்தப் பிரசன்னமும் கூட.. என்றால் மிகையாகாது.

10. விடுதலைப் புலிகள்.. தமிழ் மக்களைப் பொறுத்தவரை.. மற்ற எல்லா கொள்கை தவறிய தமிழ் ஆயுத அமைப்புக்களையும் விட.. மக்கள் மயப்படுத்தப்பட்ட.. மக்கள் விரும்பும்.. தேவ தூத அமைப்புத் தான். புலிகளின் ஆரம்ப கால தவறுகள் மற்றைய கொள்கை தவறிய ஆயுத அமைப்புக்களோடு ஒப்பிடுகையில் குறைவாகவும்.. காரணம் சார்ந்தும்.. இருந்ததை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அதன் விளைவே.. ஒரு மிகப் பெரிய போராட்ட அமைப்பை கட்டி வளர்த்து.. de-facto நிலை வரை தமிழீழத்தை அமைத்துக் காட்ட புலிகளால் முடிந்தது..!

இதில் எதனை நீங்கள் செய்து முடித்தீர்கள்.. ஆகக் குறைந்தது.. புலி எதிர்ப்பு.. என்பது.. மக்கள் விரோதம் என்பதாக அடையாளம் கண்டு.. ஈரோஸ்.. ரெலோ.. ஈபி ஆர் எல் எவ்.. சுரேஸ் போன்றவர்கள் எடுத்த முடிவைக் கூட புளோட் எடுக்கவில்லையே ஏன்..??!

இன்று.. வவுனியா வதை முகாங்கள் பற்றிய சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் கோரிக்கைக்கு.. சித்தார்த்தன் மென்று விழுங்கிக் கொண்டிருக்கிறான். ஏன்..???!

வவுனியா சிங்களப் படைகளின் அநேக வதை முகாம்களில் புளொட் ஆட்கள் தான் இன்றும்.. புலனாய்வாளர்களாக.. கொலைக் கருவிகளாக உள்ளனர். தமிழ் அகதிப் பெண்களை மானபங்கப்படுத்திய பெருமையும் இந்த நாய்களைச் சேரும்.

அந்த வகையில்.. இவர்களை தேவதூதர்களாக எப்படி மக்கள் வர்ணிக்க முடியும். எம தூததர்களாகத்தான் மக்கள் வர்ணிக்க முடியும்.

இந்த கள நியாயத்தை புரிந்து கொள்ளாது.. கனடாவில் இருந்து கொண்டு கற்பனையில் கதை எழுதுவதால் மட்டும் புளொட் கொலைக் கும்பல் புனிதம் பெற்று விட முடியாது. நீங்கள் சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன.. உங்கள் எல்லோரைக் காட்டினும் புலிகள் பல மடங்கு தேவதூதர்கள் தான்.

சிவபெருமானும் வதம் செய்திருக்கிறார்.. காளியும் வதம் செய்திருக்கிறாள். அதற்காக அவர்களை கடவுள்கள் இல்லை என்று நீங்கள் மறுத்தளிக்கத் தயாரா..??! அவர்கள் வதம் செய்தது யாரை என்றால்.. கொடியவர்களை.. அதேபோல் தான்.. புலிகளாகிய கடவுள்களும் வதம் செய்தது கொடிவர்களை.

கடவுளிற்கும் சோதனைக் காலம் வருவதுண்டு. ஏன் ஜேசுவைக் கூட.. கொலை செய்துதான் கொன்றார்கள் கொடியவர்கள். அதற்காக ஜேசு கொடியவர் அல்ல. அதேபோல.. புலிகளின் அழிவு கொடியதன் விளைவு அல்ல. கொடியவர்களின் அதர்மத்தின் முன் தர்மம் தோற்றதன் விளைவு மட்டுமே. ஆனால் தர்மத்தின் தோல்வி தற்காலிகமானது.. அதர்மத்தின் வெற்றியும் அவ்வகையதே. அந்த வகையில் அதிகம் ஆடாதீர்கள். நல்லவர் வேடம் போட வேண்டின்.. நீங்கள் எல்லாம் உளமாற மாற வேண்டும். அப்போதுதான் கடவுளின் கிருபையைப் பெறலாம். இன்றேல் அழிவு தானே வந்து சேரும்.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டுவிற்கு குண்டு எறிந்தவர் ஜான் மாஸ்ரர்தான் என்று பின்னர் அறிந்தேன். ஆனால் அன்றைய காலகட்டத்தில் மாத்தையாதான் செய்வித்தார் என்று பரவலாக மற்றைய இயக்கங்கள் வதந்தியை பரப்பிவிட்டிருந்தன். அதே நேரம் புலிகளும் தீப்பொறி குழுதான் இதை செய்திருக்கும் என முதலில் யோசிக்கவில்லை.காரணம் தீப்பொறி குழுவினரே புளொட்டினால் எப்பொழுதும் கொல்லப்படலாம் என்கிற அச்சத்தில் என்.எல்.எவ்.ரியினரின் பாதுகாப்பில் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதனால் புலிகளின் விசாரணை பெரிய இயக்கங்களை நோக்கியதாகவே இருந்தது. நீண்டகாலத்தின் பின்னர் தீப்பொறி குழுவே செய்தது என தெரியவந்தபொழுது அது சம்பந்தப் பட்ட அனைவரும் வெளிநாடு போயிவிட்டிருந்தனர். ஆனால் கிட்டு ஒதுக்கப்பட்டதில் மாத்தையாவிற்கு மகிழ்ச்சி இருந்ததையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

சாத்திரி அண்ணா.. நீங்கள் பல விடயங்களை பகிர்ந்து கொள்கிறீர்கள். நீங்கள் எழுதுவதை எல்லாம் நம்ப வேண்டிய சூழலில் மக்கள். ஏனெனில் இவ்வாறான விடயங்களில் சான்றுகளோடு.. வேறு உண்மையான வரலாற்றுப் பதிவுகளோ கிடையாது. நீங்கள் எழுதுவது எல்லாம் பக்கச்சார்பற்ற உண்மைகள் என்று எப்படி நம்புவது.. என்ற கேள்வியும் இருக்கிறது..??!

கிட்டு ஒதுக்கப்பட்டதில் மாத்தையாவிற்கு செமக் கொண்டாட்டம்.. என்பது போல எழுதி இருக்கீங்க. நீங்கள் மாத்தையா அணியில் அவருக்கு அருகில் இருந்து இதை பார்த்தனீங்களா..??!

ஏன்னா.. உங்கள் கருத்துக்களை மறுதலிக்கக் கூடிய ஏற்றுக் கொள்ளக் கூடிய வரலாறு அறிந்த புலிகளின் மூத்த தலைமைகளும் இல்லை.. உறுப்பினர்களும் இல்லை. இருப்பவர்கள் எல்லாம் இடையில் புலிகளால் ஒழுக்காற்று நடவடிக்கையின் நிமித்தம் இயக்கத்தை விட்டுப் போக அனுமதிக்கப்பட்டவர்களும்.. இயக்கத்தை விட்டு ஓடிவர்களும்.. மாற்று இயக்கங்களுக்குள் ஊடுருவி.. வெளிநாடு வந்தோரும்.. என்று தான் பலர் உள்ளனர்.

அந்த வகையில்.. உங்கள் கருத்துக்களின் பின்னால் உள்ள ஆதாரங்களை.. நீங்கள் இயக்கத்தில் இருந்த காலப்பகுதி.. தொடர்புகளைக் கொண்டிருந்த ஆட்கள்.. இருந்த முகாம்கள்.. பயிற்சி எடுத்த முகாம்கள்.. சேவையாற்றிய.. பகுதிகள்.. முகாம்கள்.. பற்றிய செய்திகளை இணைத்தீர்கள் என்றால்.. ஒரு சில நியாயமாக உள்ள.. முன்னாள் உறுப்பினர்கள் சிலரை தெரியும்... என்ற வகையில் உங்களின் செய்திகளை ஓரளவுக்கேனும்.. யாழ் வாசகர்களுக்காக உறுதி செய்து கொள்ள முடியும். நீங்கள் விரும்பாவிட்டால் அவற்றை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை..!

இப்ப எல்லாம்.. ஆளாளுக்கு ஒரு கதை அளக்கிறாங்க.. அதுதான்.. எது உண்மை.. எது பொய் என்ற குழப்பம் மக்களை அதிகம் வாட்டி வதைக்கிறது. அந்த வகையில் ஒன்று இந்த ஆளாள் கதை அளப்பை நிறுத்தனும்.. இல்ல எது கூடிய உண்மை கலந்தது.. எது கூடிய பொய் கலந்தது என்பதை நிறுவ வேண்டிய பொறுப்பும் வரலாற்றுக் கடமையாக எம் முன் விடப்பட்டுள்ள துர்பாக்கியத்தை நாம் இன்று காண்கிறோம்.

மற்றும் படி உங்கள் எழுத்துக்களில் குறை பிடிப்பதற்காக இதை எழுதுவதாக எண்ண வேண்டாம். :icon_idea:

Link to comment
Share on other sites

எங்களில் இருக்கும் உண்மையானவர்களில் ( தொண்ணூறு வீதம் தேறும் :rolleyes: ) ஒரு பத்துவீதம் சிங்களவர்களில் இருந்தால் கூட நாம் போராடி வேண்ட வந்திருக்காது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்க ஒரு குட்டும் இல்ல கொட்டும் இல்ல. நீங்கள் கற்பனை பண்ணியது போல் நான் படத்தை தியேட்டரில் பார்க்கவில்லை. அந்த வகையில் நீங்கள் அநாவசியமாக அதை அங்கு எழுதியதை வேண்டும் என்று தான் புறக்கணித்தேன். மீண்டும் மீண்டும் வந்து அதை குறிப்பிட்டதால்.. உங்கள் கற்பனை தவறு என்று உணர்த்தி இருக்கிறேன். பின்பும்.. அதனை இன்னொரு தலைப்புக்குள் கொண்டு வந்து செருகி..குட்டு.. கிட்டு என்று நிற்கிறீர்கள். அது உங்கள் பிரச்சனை.

இப்போ விடயத்திற்கு வருவோம். நாம் போராட்டம் சம்பந்தப்பட்ட நியாயங்களை கதைப்பதால் நீங்கள் எங்களை தேசியவாதிகளாக அடையாளப்படுத்திக் கொள்கிறீர்களே தவிர.. நாம் ஒன்றும் தேசியவாதிகள் கிடையாது. எமது இனத்தின் அரசியல்.. சுதந்திர வாழ்வை நேசிப்பவர்கள். அவ்வளவும் தான்.

மேலும்.. கிட்டுவும் அருணாவும் தவறு செய்தவர்கள் என்பதனை நீங்கள் எந்த நீதி விசாரணை மூலம் கண்டறிந்து அவர்கள் செய்தது தவறுதான் என்று சொல்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா..??! அதேபோல்.. கந்தன் கருணை சம்பவத்தில் பலியான அனைவரும்.. விரல் சூப்பும்... குழந்தைகள் தான் என்பதை எந்த ஆதாரங்களின் அடிப்படையில் முன் வைக்கிறீர்கள். அதில் சம்பந்தப்பட்டவர்கள்.. எந்த வித துரோக.. மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபடாதவர்கள் என்பதை எவ்வாறு உறுதி செய்து கொண்டு.. நீங்கள் கிட்டு மாமா மீதும் அருணா மீதும் குற்றம் சுமத்துகிறீர்கள்.

விடுதலைப்புலிகளே.. அருணா மீதான நடவடிக்கைகள் தொடர்பில் பகிரங்கமாக எதனையும் சொல்லவில்லை. ஆனால் விடுதலைப்புலிகளால்.. விசாரிக்கப்பட்டு.. துரோகி என்று சொல்லி தூக்கி எறியப்பட்ட ஒருவனை.. நீங்கள் பகிரங்கமாக இங்கு ஆதரித்து நின்றதையே நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன். அதனை முதலில் தெளிவாக உள்வாங்கிக் கொண்டு அப்புறம் விடயம் தெரிந்தால் மட்டும் கருத்தைச் சொல்லுங்கள். மருதங்கேணி வந்து பதில் சொல்லுவார் என்று அவரை இதற்குள் இழுத்து விடும் வேலைகள் வேண்டாம். அவருக்கு கருத்தெழுதனும் என்று தெரிந்தால்.. அவர் எழுதுவார். நீங்கள் சொல்லாமலேயே..! :):icon_idea:

எத்தனை அப்பாவி மனிதர்கள்ம் க.க படுகொலையில் தேவையில்லாமல் செத்தார்கள் என மருதங்கேணி எழுதியிருக்கிறார் படித்திருப்பீங்கள் என நினைக்கிறேன்...நீங்கள் அந்த நேரம் பால் குடி பிள்ளைகளாக இருந்திருப்பீங்கள் உங்களுக்கு வடிவாய் தெரிந்திருக்காது ^_^ ...ஒரு தேவைக்கு எதிரியைக் கொல்வது என்பது வேறு,தேவையில்லாமல் எதற்கு என்று தெரியாமல் சாகடிப்பது என்பது வேறு அது மிகப் பெரிய குற்றம்...உங்களுக்கு அதைப் பற்றி என்ன கவலை?...தேவையில்லாமல் தன் சொந்த இனத்தை சேர்ந்தவராலே கொல்லப்பட்டவர்களின் உறவுகளுக்கு தான் அதன் வலி தெரியும்...இன்னும் கூட நீங்கள் செய்தது பிழை என ஒத்து கொண்டு மன்னிப்பு கேட்காமல் செய்தது சரி தான் விவாதிக்கிறீங்கள் பாருங்கள் அங்கே தான் நீங்கள் உயர்ந்து நிற்கிறீங்கள்...இப்படியே தொடருங்கள் மிச்சம் இருக்கிற சனத்தையும் அழிக்கலாம்.

ஒரு சிலருக்கு எதை எதனுடன் ஒப்பிடுவது என்று தெரியவில்லை!

உண்மை தான் ஆனால் நெடுக்ஸ் அருணாவுக்கு கோபம் வந்தால் கொலை செய்யலாம் என எழுதியது சரியா? அதை முதலில் சொல்லுங்கள்.

இன்றும் நான் நம்புகின்றேன்

தங்களை இரந்து கேட்கின்றேன்.

எங்களைக்காட்டிக்கொடுக்காமல்

எதிரிக்கு துணைபோகாமல்

வெளிநாடுகளுக்கு எம்மைப்பற்றி தூற்றாமல்

ஒதுங்கியிருப்பீர்களானால்....

நாம் புலிகளுடன் சேர்ந்து வென்றிருப்போம்

இன்றும் வெல்லுவோம்

மற்ற இயக்கங்கள் தேவையில்லாமல் பிர‌ச்சார‌ம் செய்து தான் புலிகள் அழிந்தார்கள் என்பது வடிகட்டிய முட்டாள் தனம்[இதன் மூலம் புலியை விட‌ மற்றைய இயக்கங்கள் பிர‌ச்சார‌த்தில் பலம் வாய்ந்தது என சொல்லாமல் சொல்கிறீர்கள்]...புலி அழிவதற்கு முக்கிய கார‌ணம் அகதியாய் ஓடி வந்து விட்டு அதற்கு கார‌ணமாய் புலியை சுட்டி காட்டியவர்கள் தான்...சகோதர‌ படுகொலை போன்றவற்றை உலக நாடுகள் பார்த்துக் கொண்டு தான் இருந்தது,இந்தியா அதை ஊக்குவித்தது...கிட்டண்ணா மட்டும் புலத்தில் இருந்து உயிரோடு திரும்பி போயிருந்தால் நிலைமை மாறியிருக்கும்...அது தெரிந்து தான் இந்தியா போட்டதோ தெரியாது.

இனி மேலாவது எல்லோரும் சேர்ந்து ஒற்றைமையாக எதாவது செய்வதை விட்டுட்டு புலி அழிந்து விட்டது தானே மாற்று இயக்கத்தினர் எதாவது செய்யலாம் தானே என சொல்வதை விட்டுட்டு ஏன் உங்களால் அவர்களை அர‌வணைத்து அவர்களோடு சேர்ந்து பயணிக்க முடியாமல் உள்ளது?...நீங்கள் கொலைகார‌ர் என அவர்களும்,அவர்கள் கொலைகார‌ர் என நீங்களும் இன்னும் எத்தனை நாளைக்கு சொல்லிக் கொண்டு இருக்கப் போறீங்கள்?...முதலில் விட்ட பிழைக்கு மன்னிப்பு கேளுங்கோ பிறகு அதிலிருந்து பாட‌ம் படியுங்கள்.

ஒரு போதும் பிழையை நியாயப்படுத்த வேண்டாம்...என்னைப் பொறுத்த வரை பிழை யார் செய்தாலும் அது பிழை தான்...அதை ஏற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்டு அதிலிருந்து பாட‌ம் படிப்பதில் தப்பேயில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை அப்பாவி மனிதர்கள்ம் க.க படுகொலையில் தேவையில்லாமல் செத்தார்கள் என மருதங்கேணி எழுதியிருக்கிறார் படித்திருப்பீங்கள் என நினைக்கிறேன்...நீங்கள் அந்த நேரம் பால் குடி பிள்ளைகளாக இருந்திருப்பீங்கள் உங்களுக்கு வடிவாய் தெரிந்திருக்காது ^_^ ...ஒரு தேவைக்கு எதிரியைக் கொல்வது என்பது வேறு,தேவையில்லாமல் எதற்கு என்று தெரியாமல் சாகடிப்பது என்பது வேறு அது மிகப் பெரிய குற்றம்...உங்களுக்கு அதைப் பற்றி என்ன கவலை?...தேவையில்லாமல் தன் சொந்த இனத்தை சேர்ந்தவராலே கொல்லப்பட்டவர்களின் உறவுகளுக்கு தான் அதன் வலி தெரியும்...இன்னும் கூட நீங்கள் செய்தது பிழை என ஒத்து கொண்டு மன்னிப்பு கேட்காமல் செய்தது சரி தான் விவாதிக்கிறீங்கள் பாருங்கள் அங்கே தான் நீங்கள் உயர்ந்து நிற்கிறீங்கள்...இப்படியே தொடருங்கள் மிச்சம் இருக்கிற சனத்தையும் அழிக்கலாம்.

எமது பள்ளிக் கால நண்பர்கள்.. இயக்கம் என்று சாராதவர்கள் கூட.. ஈபி நாய்களால்.. சுட்டுக் கொல்லப்பட்டு.. வீதியில் வீசப்பட்டதை நேரடியாக கண்டவன் நான். இந்தியப் படை காலத்தில் இந்த நாய்கள் செய்த கொடுமைக்கு.. அந்த வெறி பிடித்த நாய்களைக் கொல்வதில் என்ன தவறு.. சரி கொல்லாமல் விட்டு அந்த நாய்கள் தப்பி இருந்தாலும்.. அவர்கள் செய்த கொலைகளுக்கு யார் அவரைகளை நீதியின் முன் நிறுத்தி தண்டிப்பது நீங்களா..??!

மருதங்கேணி எழுதியதில் எவ்வளவு உண்மை என்பது இருக்க.. விடுதலைப்புலிகள் குறிப்பிட்ட காலத்தில் ரெலோவில் இருந்து பிடித்து குற்றமற்றவர்கள் என்று விடுவித்த பலரை நான் சாவசகச்சேரியில் பின் நாட்களில் சந்தித்திருக்கிறேன். அவர்கள் விடுதலைப் புலிகள் செய்த எதனையும் குறை சொல்லவில்லை. மாறாக ரெலோ தலைமைகள் விட்ட தவறையே நினைத்து வருந்தினர். அதன் விளைவோ என்னவோ.. ரெலோ பின்னாளில் விடுதலைப் புலிகளோடு ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவமாகியும் கொண்டது. உண்மையில் இவ்வாறான கடந்த கால தவறுகளை பரஸ்பரம் புரிந்து கொண்டு பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மன்னித்து எதிர்காலம் நோக்கி செயற்பட ஒற்றுமையாவது தான் இன்றைய தேவை.

புளொட் ஈபிடிபி.. ஈபி ஆர் எல் எவ்.. போன்ற அமைப்புக்கள் எதிரியோடு மோதியதை விட எதிரிகளோடு சேர்ந்து நின்று கொண்டு மக்களோடும் புலிகளோடும் மோதியதே அதிகம். எதிரிகளைக் கொன்றதை விட மக்களைக் கொன்றதே அதிகம். அதனை முதலில் நீங்கள் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டும். புலிகளுக்கு அல்ல..!

ஆனால் அர்ஜின் போன்ற புளொட் காரர்கள் இன்னும் இன்னும் புலிகளில் தவறு கண்டிபிடிப்பதிலும்.. தாங்கள் செய்தது திறம் என்ற ஒரு போலி நிறுவலைச் செய்வதிலுமே காலம் கழிக்கின்றனர். இவர்கள் தலைகீழாக நின்றாலும் மக்கள் மனதில் எனி அதனை ஏற்படுத்த முடியாது. அந்த அளவுக்கு சோத்துப் பார்சல்.. புளொட்டு உட்பட்ட கொள்கை தவறிய தமிழ் ஆயுதக் கும்பல்கள் மக்களை வதைத்துள்ளன. அந்த வகையில்.. இவர்கள் எவன் விட்டது அதிக தவறு என்று ஆராய்ந்து இன்னும் பிளவுகளை ஆழப்படுத்திக் கொண்டிருப்பதிலும்.. ரெலோவினைப் போல.. காலத்திற்கும் மக்களிற்கும் ஏற்ற ஒரு முடிவை எடுப்பதே தேவை..!

எதிரிகளோடு ஆண்டாண்டாக கூடி இருக்க முடிந்தவர்களுக்கு ஏன் புலிகளோடு இணங்கிச் செயற்பட முடியவில்லை. வருமானம் வசதி.. பார்த்திருப்பார்கள்.. அங்க அதிகம்.. இங்க மக்களுக்காக போராடிச் சாகனும் என்றிட்டு.. அங்கையே தங்கி இருந்திருப்பார்கள்.

என்னைப் பொறுத்தவரை கந்தன்கருணை சூட்டுச் சம்பவமோ.. என்னமோ.. எம்மவர் சொல்லும் வாதங்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கமாட்டேன். அதனை விட அருணாவை.. புலிகளை அதிகம் நம்பலாம்..! என்னைப் பொறுத்தவரை அந்தச் சம்பவத்தின் பின்னால் ஏதோ ஒரு நியாயமான காரணம் இருந்திருக்கக் கூடும். இருந்தாலும்.. மனித மரணங்கள் தவிர்க்கப்படுவது அவசியம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை..! :icon_idea:

Link to comment
Share on other sites

"அருணாவுக்கு கோபம் வந்தால் கொலை செய்யலாம் என எழுதியது சரியா?" அதை முதலில் சொல்லுங்கள்.

இந்த வாக்கியத்தை மட்டும் தனியாக எடுத்துக் கருத்துக் கேட்டீர்கள் என்றால் நிச்சயம் சரியல்ல என்பதே எனது தனிப்பட்ட கருத்து.

ரதி அவர்களே உங்கள் கருத்துக்களின் பின்னணியில் சொல்லவரும் நியாயம் விளங்குகிறது. ஆனால் விவாதத்துக்கு எடுத்த திரியும், அரைகுறையாக விளங்கிக்கொண்டு எடுத்த உதாரணங்களும் தான் கொஞ்சமும் பொருத்தமாக இல்லை.

நாம் அனைவரும் ஒரு சிலவற்றை நேரடியாக பார்த்து 99% உண்மையை அறிந்திருக்கலாம். பெரும்பாலானவற்றை சிலர் மூலம் கேட்டே அறிகின்றோம்! நேரடியாக பார்த்ததே 100% உண்மையாகாத சந்தர்ப்பங்கள் இருக்கும் போது, பிறர் மூலம் அறிவனவற்றிலுள்ள உண்மைத் தன்மை எப்படியிருக்கும்?

Link to comment
Share on other sites

சாமி வரம் கொடுத்தாலும் ஐயர் விடமாட்டார் என்பது போல ,புலியில் இருந்தவர்களே தாங்களும் பிழைகள் விட்டிருக்கின்றோம் என்னும் போது, ஓடிவந்த கள்ள புலிகள் இன்னமும் கர்சிப்பதுதான் வேடிக்கை.

காத்தான் சொன்னான் பூத்தான் சொன்னான் என்று கதையளக்க மட்டுமே உங்களால் முடியும்.எந்த ஒரு இயக்கத்திலும் ஒருவரையும் தெரியாது தானும் தனது குடும்பமும் என்று இருப்பது, பின் ஊடகங்க்களில் வந்து எதோ தலைவருக்கு அடுத்து தான் தான் போராடினது போல் கதையளப்பது இதை விட வேறு என்ன உங்களுக்கு தெரியும் .

புலியில் எமக்கு தெரிந்தவர்களை விட புலி புலி என்போருக்கு தெரியாது.

பிழைக்க தெரிந்தவன் புலம் பெயர்ந்ததமிழன்.(அதுதான் பலருக்கு பிழைப்பாய் வேறு போய்விட்டது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமி வரம் கொடுத்தாலும் ஐயர் விடமாட்டார் என்பது போல ,புலியில் இருந்தவர்களே தாங்களும் பிழைகள் விட்டிருக்கின்றோம் என்னும் போது, ஓடிவந்த கள்ள புலிகள் இன்னமும் கர்சிப்பதுதான் வேடிக்கை.

காத்தான் சொன்னான் பூத்தான் சொன்னான் என்று கதையளக்க மட்டுமே உங்களால் முடியும்.எந்த ஒரு இயக்கத்திலும் ஒருவரையும் தெரியாது தானும் தனது குடும்பமும் என்று இருப்பது, பின் ஊடகங்க்களில் வந்து எதோ தலைவருக்கு அடுத்து தான் தான் போராடினது போல் கதையளப்பது இதை விட வேறு என்ன உங்களுக்கு தெரியும் .

புலியில் எமக்கு தெரிந்தவர்களை விட புலி புலி என்போருக்கு தெரியாது.

பிழைக்க தெரிந்தவன் புலம் பெயர்ந்ததமிழன்.(அதுதான் பலருக்கு பிழைப்பாய் வேறு போய்விட்டது)

சிங்கம் தான் கர்ச்சிக்கிறது. புலி அல்ல..! புலி சீறும்..!

விடுதலைப்புலிகள் கந்தன் கருணை சம்பவம் ஒரு தவறுன்னு.. இவருக்கு வந்து காதுக்க சொல்லிட்டுப் போனவை. இவர் அதை இவ்வளவு காலமும் மனிசிக்கு கூட சொல்லாம இப்ப தான் இங்க வந்து அவிழ்க்கிறாராம். வந்திட்டார்ட்யா.

விடுதலைப்புலிகள் சொன்னது.. பொதுவாக ஆரம்ப காலத்தில் தவறுகள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் இருந்து பாடங்களை படித்துக் கொண்டு எம்மை மீளமைத்திருக்கிறோம்.. என்று. அது அவர்களின் பெருந்தன்மைக்கும்.. தவறுகளை இனங்கண்டு திருத்தும் பக்குவத்தன்மைக்கும் எடுத்துக் காட்டு.இப்ப புரியுதா ஏன் புலிகள் தேவதூதர்களாக மக்களுக்கு தெரியினம் என்று.

ஆனால் நீங்கள் 1981 இல் இருந்து இன்று வரைக்கும் அதே தவறை தான் மீண்டும் மீண்டும் செய்து கொண்டு இப்போ மனித உரிமைகள் அமைப்புக்கள் கொண்டு வரும் குற்றச்சாட்டுக்களுக்கும் மலுப்பல்களை வெளியிட்டுக் கொண்டு திரிகிறீர்கள். நீங்கள் எல்லாம்.. எனக்கு புலில அவரை தெரியும்.. இவரை தெரியும் என்று தான் அளக்க முடியுமே தவிர.. புலிகளுக்கு அருகிலும் நிற்க முடியாது.அவர்களின் உறுதிக்கு முன்னால் நீங்கள் கூனிக் குறுகிய புழுக்கள்.

நீங்கள் எல்லாம் உமாமகேஸ்வரனோட தமிழகத்துக்கு ஓடினதோட சரி. தாயகப் பக்கம் கால் பதித்ததே இல்ல. அப்படியே கனடாவிற்கு களவாப் போய் அடைக்கலம் அடைஞ்சதோட சரி. இப்ப வந்து நின்று கொண்டு.. கிட்டு அப்படி செய்துது.. இப்படி செய்துது.. புலிகள்.. என்ன தேவதூதரா.. நம்ம உமாவும் தான் ஊர்மிளாவை விரட்டினான்.. அவனும் தான்.. தேவதூதன்... என்றுகிட்டு கிளம்பி இருக்கீங்க..!

நீங்களும்.. உங்கட சோத்துப் பாசல் கொள்கைகளும். வந்திட்டார்ய்யா.. புலிகளுக்கு வகுப்பெடுக்க..! அவங்க 35 வருசம் யார் தயவும் இன்றி போராடி இருக்காங்க.. இதுகள் 35 வருசமா.. கனடாவில் போய் இருந்து கொண்டு.. தண்டறா போட்டுக் கொண்டு.. வந்திட்டாங்கையா... நமக்கு வகுப்பெடுக்க. புலில அவனைத் தெரியும்.. இவனைத் தெரியும் ன்னு. அதெல்லாம் 25 வருசத்துக்கு முதல் இயக்கத்தை விட்டு ஓடினதுகளாக இப்ப கனடாவில் குட்டி போட்டிக்கிட்டு இருக்குங்கள்..! :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி மேலாவது எல்லோரும் சேர்ந்து ஒற்றைமையாக எதாவது செய்வதை விட்டுட்டு புலி அழிந்து விட்டது தானே மாற்று இயக்கத்தினர் எதாவது செய்யலாம் தானே என சொல்வதை விட்டுட்டு ஏன் உங்களால் அவர்களை அர‌வணைத்து அவர்களோடு சேர்ந்து பயணிக்க முடியாமல் உள்ளது?...

நீங்கள் கொலைகார‌ர் என அவர்களும்,அவர்கள் கொலைகார‌ர் என நீங்களும் இன்னும் எத்தனை நாளைக்கு சொல்லிக் கொண்டு இருக்கப் போறீங்கள்?...முதலில் விட்ட பிழைக்கு மன்னிப்பு கேளுங்கோ பிறகு அதிலிருந்து பாட‌ம் படியுங்கள்.

ஒரு போதும் பிழையை நியாயப்படுத்த வேண்டாம்...என்னைப் பொறுத்த வரை பிழை யார் செய்தாலும் அது பிழை தான்...அதை ஏற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்டு அதிலிருந்து பாட‌ம் படிப்பதில் தப்பேயில்லை

சரி ரதி

மன்னிப்புக்கேட்டோம் மன்னித்தோம் மறந்தோம்

அடுத்தது என்ன???

திட்டங்கள் வைத்திருந்தால் தாருங்கள்

அல்லது யாராவது வைத்திருந்தால் சொல்லுங்கள்.

தொடர்ந்து செல்லலாம்.

எம்மிடமுள்ள திட்டங்களை நீங்களோ உலகமோ ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள்.

அதனால் உங்களது திட்டங்களை முன் வையுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி ரதி

மன்னிப்புக்கேட்டோம் மன்னித்தோம் மறந்தோம்

அடுத்தது என்ன???

திட்டங்கள் வைத்திருந்தால் தாருங்கள்

அல்லது யாராவது வைத்திருந்தால் சொல்லுங்கள்.

தொடர்ந்து செல்லலாம்.

எம்மிடமுள்ள திட்டங்களை நீங்களோ உலகமோ ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள்.

அதனால் உங்களது திட்டங்களை முன் வையுங்கள்

யாரிடமும் எந்த திட்டமும் கிடையாது, அவர்களின் நோக்கம் புலிகளை குற்றம் கூறுவது அவர்களை சிங்களவனுடன் சேர்ந்து புலிகளை அழிப்பது மற்றும் தமது உல்லாச வாழ்க்கை இவர்கள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு ஏதாவது தீர்வு வேண்டும் என்று நினைத்ததே இல்லை.

விசுகு நீங்கள் திடீர் என்று அவர்களிடம் தீர்வைப்பற்றி கேட்டால் என்ன சொல்வார்கள் ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாக்கியத்தை மட்டும் தனியாக எடுத்துக் கருத்துக் கேட்டீர்கள் என்றால் நிச்சயம் சரியல்ல என்பதே எனது தனிப்பட்ட கருத்து.

ரதி அவர்களே உங்கள் கருத்துக்களின் பின்னணியில் சொல்லவரும் நியாயம் விளங்குகிறது. ஆனால் விவாதத்துக்கு எடுத்த திரியும், அரைகுறையாக விளங்கிக்கொண்டு எடுத்த உதாரணங்களும் தான் கொஞ்சமும் பொருத்தமாக இல்லை.

நாம் அனைவரும் ஒரு சிலவற்றை நேரடியாக பார்த்து 99% உண்மையை அறிந்திருக்கலாம். பெரும்பாலானவற்றை சிலர் மூலம் கேட்டே அறிகின்றோம்! நேரடியாக பார்த்ததே 100% உண்மையாகாத சந்தர்ப்பங்கள் இருக்கும் போது, பிறர் மூலம் அறிவனவற்றிலுள்ள உண்மைத் தன்மை எப்படியிருக்கும்?

இது உண்மை தான் ஆனால் அது 1)எல்லோருக்கும் பொருந்தும்[ஒரு அமைப்புக்கு எதிராக யாராவது குற்றம் சாட்டினால் கண்ணை மூடிக் கொண்டு அது உண்மையென்டோ அல்லது பொய்யென்டோ தீர்மானிக்க கூடாது.]அப்பவே எல்லோரும் உண்மையினை சுட்டிக் காட்டி இருந்தால் இப்படி பாரிய அழிவு வந்திருக்காது... 2)பெரும்பான்மையோரின் சாட்சியங்கள்,உண்மைத் தகவல்கள் அடிப்படையில் அமைந்தால் அதை ஏற்கத் தான் வேண்டும் அதில் பிழை இல்லை என்பது என் கருத்து.

சரி ரதி

மன்னிப்புக்கேட்டோம் மன்னித்தோம் மறந்தோம்

அடுத்தது என்ன???

திட்டங்கள் வைத்திருந்தால் தாருங்கள்

அல்லது யாராவது வைத்திருந்தால் சொல்லுங்கள்.

தொடர்ந்து செல்லலாம்.

எம்மிடமுள்ள திட்டங்களை நீங்களோ உலகமோ ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள்.

அதனால் உங்களது திட்டங்களை முன் வையுங்கள்

எதை வைத்து அண்ணா உங்களிட‌ம் உள்ள திட்டங்களை அவர்கள் ஏற்க மாட்டார்கள் என சொல்கிறீர்கள்?...முள்ளி வாய்க்காலிற்கு பிறகு உங்கள் திட்டங்களை சொல்லி அவர்களை இணைய சொல்லிக் கேட்டு அவர்கள் மறுத்தார்களா?...எல்லோரும் ஏற்கக் கூடிய திட்டங்களை முதலில் சொல்லுங்கள் எடுத்தவுட‌னேயே தனிநாடு அது,இது எனப் போகாமல் மீள் குடியேற்றம்,அபிவிருத்தி திட்டங்கள்,முகாமில் இருப்பவருக்கான விடுதலை என ஆர‌ம்பித்து அதன் பிறகு படிப்படியாக எமது இலக்கு நோக்கி நகர‌லாம்...எல்லோருமாக சேர்ந்தால் சாதிக்கலாம் ஆனால் அதற்காக புலத்தில் இருக்கும் புலி ஆதர‌வாளார்கள் தான் கீழிறங்கி வந்து விட்டுக் கொடுத்துப் போக வேண்டும்...எமது இலக்கு எல்லோரும் ஒன்றிணையாமல் சாத்தியமில்லை என்பது என் கருத்து.

Link to comment
Share on other sites

ஒருவர் நினைவு தினத்தில் அவரை பட்டி மட்டம்மாக விமர்சிப்பது ஆரோக்கியமான விவாதமாக இருக்காது என்பது எனது கருத்து. புலி அதை செய்தது , இதை செய்தது என்பவர்கள் , மட்டக்களப்பில் ராசிக்காலும் வவுனியாவில் plot இனாலும் யாழிலும் தீவுகளிலும் epdp

இனாலும் கொல்லபட்ட அப்பாவி பொது மக்களை பற்றி கடுமையான விமர்சனக்களை வைப்பதில்லை . இவர்களால் கொல்லபட்ட மக்களின் எண்ணிக்கை பல நூறுகளை தாண்டும் . இவர்களால் பல கொடுமையான பாலியல் வல்லுறவுகள் , கடத்தல்கள் , காணாமல் போகுதல் , என்பன இடம்பெற்றன, இப்போதும் இடம் பெறுகின்றன . மேலதிகமாக 2008 மே 19 ம் திகதிக்கு பின்னர் வன்னியிலும் இப்போது அதிகளவில் இடம்பெறுகின்றன .

இப்போது கடுமையான விமர்சனங்களை முன் வைக்கும் நீங்கள் இப்போதும் தாயகத்தில் நடக்கும் அப்பாவி மக்களின் படுகொலைகளை பற்றி உங்கள் கடுமையான விமர்சனங்களை வைபதில்லையே . ஏன்?

நாங்கள் செய்ய வேண்டிய வேலைகளும் , செல்ல வேண்டிய பாதையும் நன்றாகவே எம் முன் விரிந்து கிடக்கிறது . மாற்று கருதுள்ளவர்களுக்குரிய களமும் இப்போது திறக்கப்படுள்ளது .உங்களுக்கே உரிய தாராள மனதுடன் நடந்ததை மறந்து வீண் விதண்டா வாதங்கள், தர்கங்களை விடுத்து சிறையில் வாடும் அரசியல் கைதிகள் ,பட்டினியில் வாடும் இரத்த உறவுகள், சீரழியும் எமது இளையோர்கள் என உங்கள் கவனம்கள் யாவையும் தாயகத்தை நோக்கியதாகவே இருக்கட்டும் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமி வரம் கொடுத்தாலும் ஐயர் விடமாட்டார் என்பது போல ,புலியில் இருந்தவர்களே தாங்களும் பிழைகள் விட்டிருக்கின்றோம் என்னும் போது, ஓடிவந்த கள்ள புலிகள் இன்னமும் கர்சிப்பதுதான் வேடிக்கை.

காத்தான் சொன்னான் பூத்தான் சொன்னான் என்று கதையளக்க மட்டுமே உங்களால் முடியும்.எந்த ஒரு இயக்கத்திலும் ஒருவரையும் தெரியாது தானும் தனது குடும்பமும் என்று இருப்பது, பின் ஊடகங்க்களில் வந்து எதோ தலைவருக்கு அடுத்து தான் தான் போராடினது போல் கதையளப்பது இதை விட வேறு என்ன உங்களுக்கு தெரியும் .

புலியில் எமக்கு தெரிந்தவர்களை விட புலி புலி என்போருக்கு தெரியாது.

பிழைக்க தெரிந்தவன் புலம் பெயர்ந்ததமிழன்.(அதுதான் பலருக்கு பிழைப்பாய் வேறு போய்விட்டது)

நினைப்புதானாம் பிழைப்பை கெடுக்கிறது..............

உங்களுடைய நினைப்பு அப்படிதான் உள்ளது புலிகளை அதிகம் தெரிந்ததால்தான் சோபா சுத்தியின் ஆட்லறி கதைகளை காவி திரிகிறிங்கலாக்கும்?

இவர்கள் எல்லாம் போராட்டத்தை பேப்பரில்தான் வாசித்திருப்பார்கள் என்றுதான் நீங்கள் கதை விடுறீங்கள். எங்களுக்கு உங்களைபோல் தம்பட்டம் அடிக்க வேண்டிய தேவைகள் இல்லை. எமது தேவை அன்றும் இன்றும் என்றும் விடுதலைதான். யார் குத்தினாலும் அரிசியாக வேண்டும்.

இதில இவர்தான் குத்தவேணும் அவர்தான் குத்தவேணும் என்றால் இருந்து குத்தியிருக்க்கலாம்தானே?

1987 இல் இந்திய காட்டுமிராண்டிகள் இலங்கை காடைகள் இனத்தை காட்டி கொடுத்த புல்லுருவிகள் என்று எல்லோரும் சேர்ந்துதானே புலிகளை அடித்தீர்கள். அவர்கள் அடிக்கிறார்கள் என்றோ உயிர்வாள்தலுக்கு என்று பசாப்பு பேசி புலி எங்கு போனது?

உயிர் மண்ணுக்கு மண்ணாங்கட்டிக்கு என்று வாய்கிழிய கத்திபோட்டு புலி கடிச்சது சொறிஞ்சது என்றால் எதுக்கு ஆயுதம் துக்கீநீர்கள்?

உயிர்வாழ்தல் முக்கியம் என்றால் எதுக்கு முக்க வெளிக்கிட்டநீர்கள்? உங்களின் உயிர்வாழ்தல் வேலையை பார்த்துகொண்டு இருந்துருக்கலாம்தானே?

1987 இந்தியாவோடு திரும்பி வந்து அப்பாவிகளை பிடித்து கொலை செய்து ரோட்டில போட்டுதான் உயிர்வலவேண்டும் என்ற தேவை எங்கிருந்து வந்தது.

உயிருக்காக போய் ஆமியோட சேர்ந்த வெங்காய கதையை போய் உங்களுடைய சாகாக்களுக்கு சொல்லுங்கோ. நாங்களும் புலிகள் வாழ்ந்த நிலத்தில வாழ்ந்துதான் வந்தனாங்கள். புலிகள் பிடித்து விட்ட பின்பு உயிர் ஆபாத்து கரடியிடம் இருந்தோ வந்தது?

உங்களின் தலைவரை நம்பி போராட போய் இறுதிவரை போராடி செத்த சங்கிலியனை பற்றி நீங்கள் அறிட்ந்திருக்க மாட்டீர்கள். அவன் போராட போனவன் உங்களைபோல் தம்பட்டம் அடிக்க போகவில்லை. இறுதிவரை இருந்து புலிகளோடு போராடியே முள்ளிகுளத்தில் இறந்துபோனான் அவனும் இருந்தவன்தானே யாரவது சனத்தை பிடித்து சுட்டவனா? புலி எதிரி என்றானால் ........... போய் புலியோடு முட்டி பார்க்கலாம்தானே? அதென்ன ரோட்டில போறவனை சொறியிறது.........? தெரிந்ததையும் தலைவர்கள் சொல்லி தந்ததையும்தானே செய்யலாம் என்று அடக்கமாக ஒரு வார்த்தை எழுதுங்கோ. பின்பு புலம் பெயர்ந்தவர்களுக்கு என்ன தெரியும் என்று பிறகு எழுதுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மை தான் ஆனால் அது 1)எல்லோருக்கும் பொருந்தும்[ஒரு அமைப்புக்கு எதிராக யாராவது குற்றம் சாட்டினால் கண்ணை மூடிக் கொண்டு அது உண்மையென்டோ அல்லது பொய்யென்டோ தீர்மானிக்க கூடாது.]அப்பவே எல்லோரும் உண்மையினை சுட்டிக் காட்டி இருந்தால் இப்படி பாரிய அழிவு வந்திருக்காது... 2)பெரும்பான்மையோரின் சாட்சியங்கள்,உண்மைத் தகவல்கள் அடிப்படையில் அமைந்தால் அதை ஏற்கத் தான் வேண்டும் அதில் பிழை இல்லை என்பது என் கருத்து.

எதை வைத்து அண்ணா உங்களிட‌ம் உள்ள திட்டங்களை அவர்கள் ஏற்க மாட்டார்கள் என சொல்கிறீர்கள்?...முள்ளி வாய்க்காலிற்கு பிறகு உங்கள் திட்டங்களை சொல்லி அவர்களை இணைய சொல்லிக் கேட்டு அவர்கள் மறுத்தார்களா?...எல்லோரும் ஏற்கக் கூடிய திட்டங்களை முதலில் சொல்லுங்கள் எடுத்தவுட‌னேயே தனிநாடு அது,இது எனப் போகாமல் மீள் குடியேற்றம்,அபிவிருத்தி திட்டங்கள்,முகாமில் இருப்பவருக்கான விடுதலை என ஆர‌ம்பித்து அதன் பிறகு படிப்படியாக எமது இலக்கு நோக்கி நகர‌லாம்...எல்லோருமாக சேர்ந்தால் சாதிக்கலாம் ஆனால் அதற்காக புலத்தில் இருக்கும் புலி ஆதர‌வாளார்கள் தான் கீழிறங்கி வந்து விட்டுக் கொடுத்துப் போக வேண்டும்...எமது இலக்கு எல்லோரும் ஒன்றிணையாமல் சாத்தியமில்லை என்பது என் கருத்து.

ராதியக்க உங்களுக்கு தாளார மனசும் தொலைநோக்கு கொண்ட சிந்தனையும் நிறைய இருக்கு.

இதைவிட கூடுதலாக எழுத முடியாது. எங்களது முகவரியை வேண்டுமானால் உங்களுக்கு எழுதும் போது பூமி என்று எழுத கடமைபட்டுள்ளோம்.

நாம் இங்கு நலமே............... நீங்கள் அங்கு சுகமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதை வைத்து அண்ணா உங்களிட‌ம் உள்ள திட்டங்களை அவர்கள் ஏற்க மாட்டார்கள் என சொல்கிறீர்கள்?...

முள்ளி வாய்க்காலிற்கு பிறகு உங்கள் திட்டங்களை சொல்லி அவர்களை இணைய சொல்லிக் கேட்டு அவர்கள் மறுத்தார்களா?...

எல்லோரும் ஏற்கக் கூடிய திட்டங்களை முதலில் சொல்லுங்கள் எடுத்தவுட‌னேயே தனிநாடு அது,இது எனப் போகாமல் மீள் குடியேற்றம்,அபிவிருத்தி திட்டங்கள்,முகாமில் இருப்பவருக்கான விடுதலை என ஆர‌ம்பித்து அதன் பிறகு படிப்படியாக எமது இலக்கு நோக்கி நகர‌லாம்...

எல்லோருமாக சேர்ந்தால் சாதிக்கலாம்

ஆனால் அதற்காக புலத்தில் இருக்கும் புலி ஆதர‌வாளார்கள் தான் கீழிறங்கி வந்து விட்டுக் கொடுத்துப் போக வேண்டும்...எமது இலக்கு எல்லோரும் ஒன்றிணையாமல் சாத்தியமில்லை என்பது என் கருத்து.

உங்களுக்கு ஒன்றைச்சொல்லலாம்

நோர்வேயில் பேச்சு வார்த்தை மேடையில் தீர்வுத்திட்டத்தை முன் வைத்தால் நாங்கள் அதனை சாதகமானமுறையில் பரீசீலனைக்கு எடுக்க தயாராக இருக்கின்றோம் என பாலசிங்கம் அண்ணா சொன்னதையே தூக்கிக்கொண்டு புலிகள் தனிநாட்டைக்கைவிட்டுவிட்டார்கள் என ஊரெல்லாம்கொண்டு திரிந்தவர்களை எமக்குத்தெரியும். நாம் 30 வருடங்காளக இவர்களுடன் பேசி மன்னித்து ஒன்றாக வேலை செய்ய முயற்ச்சித்து தோற்றவர்கள். எனவே எமது கொள்கைகளும் திட்டங்களும் தோற்றுவிட்டன. அந்தவகையில் நாம் பின்னால் நிற்கின்றோம். முன்னுக்கு போக ஆட்களைக்கொண்டு வாருங்கள்.

Link to comment
Share on other sites

என்னபா இது

எதையாவது எழுதலாம் என்டால் எல்லா இடமும் ஒரே ரென்சனாய் இருகு

இதுகையும் ஆமி புகுந்திடோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் நினைவு தினத்தில் அவரை பட்டி மட்டம்மாக விமர்சிப்பது ஆரோக்கியமான விவாதமாக இருக்காது என்பது எனது கருத்து. புலி அதை செய்தது , இதை செய்தது என்பவர்கள் , மட்டக்களப்பில் ராசிக்காலும் வவுனியாவில் plot இனாலும் யாழிலும் தீவுகளிலும் epdp

இனாலும் கொல்லபட்ட அப்பாவி பொது மக்களை பற்றி கடுமையான விமர்சனக்களை வைப்பதில்லை . இவர்களால் கொல்லபட்ட மக்களின் எண்ணிக்கை பல நூறுகளை தாண்டும் . இவர்களால் பல கொடுமையான பாலியல் வல்லுறவுகள் , கடத்தல்கள் , காணாமல் போகுதல் , என்பன இடம்பெற்றன, இப்போதும் இடம் பெறுகின்றன . மேலதிகமாக 2008 மே 19 ம் திகதிக்கு பின்னர் வன்னியிலும் இப்போது அதிகளவில் இடம்பெறுகின்றன .

இப்போது கடுமையான விமர்சனங்களை முன் வைக்கும் நீங்கள் இப்போதும் தாயகத்தில் நடக்கும் அப்பாவி மக்களின் படுகொலைகளை பற்றி உங்கள் கடுமையான விமர்சனங்களை வைபதில்லையே . ஏன்?

நாங்கள் செய்ய வேண்டிய வேலைகளும் , செல்ல வேண்டிய பாதையும் நன்றாகவே எம் முன் விரிந்து கிடக்கிறது . மாற்று கருதுள்ளவர்களுக்குரிய களமும் இப்போது திறக்கப்படுள்ளது .உங்களுக்கே உரிய தாராள மனதுடன் நடந்ததை மறந்து வீண் விதண்டா வாதங்கள், தர்கங்களை விடுத்து சிறையில் வாடும் அரசியல் கைதிகள் ,பட்டினியில் வாடும் இரத்த உறவுகள், சீரழியும் எமது இளையோர்கள் என உங்கள் கவனம்கள் யாவையும் தாயகத்தை நோக்கியதாகவே இருக்கட்டும் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். .

சாதனைகள் செய்து உயிரோடு இருந்தபோது இவர்களால் பொறுக்க முடியாது மனிதம் சரிதம் என்று வாந்திஎடுத்துகொண்டு. அவர்கள் இறந்துவிட்டால் எல்லாம் முடிந்து விடும் என்ற கற்பனையில் திகழ்ந்தார்கள்.

இப்போ இறந்தும் மக்கள் மனதில் அழியாமல் வாழ்கிறார்களே?

எப்படித்தான் பொறுப்பார்கள்? விடுங்கண்ணா காகம் கத்தியா மாடு சாக போகுது? இதெல்லாம் எலாதவங்கள் பிறந்ததில் இருந்து எடுக்கிற வாந்திதானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விசயதéதை எல்லாரும் மறக்கிறீங்கள்.புலிகளே தங்களின் சில உறுப்பினர்களின் தான்தோன்றித்தனமான செயல்களுக்கு புலிகளே மன்னிப்பு கோரியுள்ளார்காள்.உதாரனம் வட்டுக்கோட்டை ஜெகன் கொலை.இது சில வேளை சாத்துக்கு தெரிந்திருக்கும்.இங்கை அந்த நிகள்வை ஒத்துக்கொண்டு போய் இருந்தால் அது புலிகளின் பெருமைக்கும் வலு சேர்க்கும்.சில பிளைககை நியாப்படுத்த போய் பல விசயங்களை நியாயப்படுத்தியதாக் போய் விடும்.கடசியாக பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக இருக்க கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விசயதéதை எல்லாரும் மறக்கிறீங்கள்.புலிகளே தங்களின் சில உறுப்பினர்களின் தான்தோன்றித்தனமான செயல்களுக்கு புலிகளே மன்னிப்பு கோரியுள்ளார்காள்.உதாரனம் வட்டுக்கோட்டை ஜெகன் கொலை.இது சில வேளை சாத்துக்கு தெரிந்திருக்கும்.இங்கை அந்த நிகள்வை ஒத்துக்கொண்டு போய் இருந்தால் அது புலிகளின் பெருமைக்கும் வலு சேர்க்கும்.சில பிளைககை நியாப்படுத்த போய் பல விசயங்களை நியாயப்படுத்தியதாக் போய் விடும்.கடசியாக பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக இருக்க கூடாது.

உங்களை பற்றி நீங்கள் பெருமையாய் நினைப்பதால்தான் அடுத்தவரை புரியமுடியாமல் போகிறது. புலிகள் தவறே செய்யவில்லை என்று யாரும் எழுதவில்லை....... புலிகளில் இருந்த பலரும் தவறினார்கள். தலைவரை குறிவைத்து கூட சதிகள் செய்தபோதிலும் அனைத்தையும் தாண்டி இலட்சிய பாதையில் அவர்கள் நடந்தார்கள்.

அருணா புலிகளால் தண்டிக்க பட்டார் ஏன்?

புலேந்திம்மானிடம் இருந்து எல்லா பதவிகளையும் சில காலம் பறித்து வைத்தார்கள் ஏன்?

மூதூர் மாவட்ட பொறுப்பாளர் சஞ்சயிடம் இருந்து ஆயுந்தங்களை கூட பறித்து வைத்திருந்தார்கள் ஏன்?

இதெல்லாம் யாருக்கு தெரியாது.......... புலிகள் தவறவில்லைஎன்றால் அவர்கள் வானத்தில் இருந்து குதித்திருக்க வேண்டும்.

மற்றைய காடைகள் போல் சாக்குபோக்கு சொல்லி சொந்த இனத்தை அடைவு வைத்தார்களா?

எதோ நடுநிலைமை பேசுறோம் எனும் பெயரில் ஒரு பூசணி தோட்டத்தையே கோப்பைக்குள் மூடுற வேலைதான். புரியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.