Jump to content

இலவ(ஈழ)ம் காத்தவர்கள்


sathiri

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது இது தான் எனக்கு தேவை ஒருவராவது மகிழவேண்டும். :wub: :wub:

நமக்கேவா. உங்களைப் போல.. நிறைய புண்பட்ட நெஞ்சங்கள் இப்படித்தான் தேற்றிக்கிட்டு திரியுறாங்க சாத் அண்ணா..! நாங்கள் நன்கு அறிவோம்.. உங்கள் நிலை..! :lol::D:icon_idea:

இருந்தாலும் போராட்டம்.. தமிழர் தேசம்.. தாயக வரலாறு சார்ந்து ஊகங்களை உண்மையாக்கிற வேலைகள் யாரால் செய்யப்பட்டாலும் நிச்சயம் தவறுகள் அவர்களுக்கு உணர வைக்கப்படும். நீங்கள் கதை எழுத யாருக்கும் பயப்பிடாதது போலவே... உங்கட உந்த சிணுங்கல்.. சீண்டலுக்கு நாங்களும் பயப்படுற ஆக்களில்ல. நாங்கள் எதைச் சொல்ல விரும்பிறமோ அதை எங்களுக்கும் சொல்லிற மாதிரி சொல்லி முடிக்க முடியும்..!

உங்கட தனிப்பட்ட வாழ்க்கை அல்லது நீங்கள் சார்ந்த சமூகம் பற்றி நீங்க என்னத்தையாவது ஊகிங்க.. ஊதிப் பெருக்குங்க.. அது எமக்குப் பிரச்சனை இல்ல. அது உங்கட பிரச்சனை..! :)

Link to comment
Share on other sites

  • Replies 148
  • Created
  • Last Reply

நமக்கேவா. உங்களைப் போல.. நிறைய புண்பட்ட நெஞ்சங்கள் இப்படித்தான் தேற்றிக்கிட்டு திரியுறாங்க சாத் அண்ணா..! நாங்கள் நன்கு அறிவோம்.. உங்கள் நிலை..! :lol::D:icon_idea:

இருந்தாலும் போராட்டம்.. தமிழர் தேசம்.. தாயக வரலாறு சார்ந்து ஊகங்களை உண்மையாக்கிற வேலைகள் யாரால் செய்யப்பட்டாலும் நிச்சயம் தவறுகள் அவர்களுக்கு உணர வைக்கப்படும். நீங்கள் கதை எழுத யாருக்கும் பயப்பிடாதது போலவே... உங்கட உந்த சிணுங்கல்.. சீண்டலுக்கு நாங்களும் பயப்படுற ஆக்களில்ல. நாங்கள் எதைச் சொல்ல விரும்பிறமோ அதை எங்களுக்கும் சொல்லிற மாதிரி சொல்லி முடிக்க முடியும்..!

உங்கட தனிப்பட்ட வாழ்க்கை அல்லது நீங்கள் சார்ந்த சமூகம் பற்றி நீங்க என்னத்தையாவது ஊகிங்க.. ஊதிப் பெருக்குங்க.. அது எமக்குப் பிரச்சனை இல்ல. அது உங்கட பிரச்சனை..! :)

உங்கள் அறிவுரைகளையும் கவனத்தில் சேர்த்துக்கொள்கிறேன். அவ்வப்பொழுது இதுபோன்ற அறிவுரைகளை தொடருங்கள்.நன்றி :wub: :wub: :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா

வெளியில் நின்றதால எவ்வளவு நேரம் மிச்சம்

ஆனாலும் என் நேரத்தையும் சேர்த்து என் தம்பியல்லோ செலவளிக்கின்றான்.

நன்றி தம்பி உங்கள் நேரத்துக்கும் கருத்துக்கும். :icon_idea:

உள்ளதை கேக்க வெளிக்கிட்டால் தம்பிக்கு தாங்ஸ்.......எனக்கு அன்றும் இன்றும் என்றும் தலைவன் பிரபாகரன் தான்.தமிழினத்தின் வழிகாட்டலும் அவர்தான்.அப்படி ஒரு தலைமை இனிவரும் காலங்களில் நினைத்தே பார்க்கமுடியவில்லை.இதுதான் உண்மை.சாதாரண புலம்பெயர்மக்களிடம் உள்ள கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.

இடக்குமுடக்கு பதில்களால்த்தான் ஒதுங்கியவர்கள் அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அறிவுரைகளையும் கவனத்தில் சேர்த்துக்கொள்கிறேன். அவ்வப்பொழுது இதுபோன்ற அறிவுரைகளை தொடருங்கள்.நன்றி :wub: :wub: :wub:

இவை அறிவுரைகள் அல்ல. அறிவுரைகள் வேறு பரிமானம் உடையவை. அவை உங்களுக்குப் பொருந்தா. இது ஒரு சாதாரண இன உணர்வுள்ளவனின் ஏக்கம்... தாகம்..! அதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் தங்களை எப்படி அழைத்துக் கொள்ள விரும்புகிறார்களோ.. அப்படியே அழைத்துக் கொள்ளலாம்..! :wub::)

Link to comment
Share on other sites

யப்பா.. மொக்கை எண்டு கேள்விப்பட்டிருக்கிறன்...! இண்டைக்குத்தான் பார்க்கிறன்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யப்பா.. மொக்கை எண்டு கேள்விப்பட்டிருக்கிறன்...! இண்டைக்குத்தான் பார்க்கிறன்..! :lol:

அடப்பாவி.. இசைக்கலைஞனுக்கு மொக்கை தெரியாது..(அப்படின்னு நினைச்சுக்குவம்)... ஆனால் டங்குவாருக்கு..???! (மொக்கையின் தொடர்ச்சி.) :lol::D

Link to comment
Share on other sites

இவை அறிவுரைகள் அல்ல. அறிவுரைகள் வேறு பரிமானம் உடையவை. அவை உங்களுக்குப் பொருந்தா. இது ஒரு சாதாரண இன உணர்வுள்ளவனின் ஏக்கம்... தாகம்..! அதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் தங்களை எப்படி அழைத்துக் கொள்ள விரும்புகிறார்களோ.. அப்படியே அழைத்துக் கொள்ளலாம்..! :wub::)

மிகவும் நன்றி தம்பி <_< <_< :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களட்ட கைக்கு அம்பிட்டால்.. நிச்சயம்.. தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களிட்ட போய் சேரும். கவலைப்படாதேங்கோ. எதுக்கும் நீங்கள் கொடுத்த நாணயத் தாள்களின் இலக்கங்களை ஒருக்காச் சொல்லுங்கோ.. கடைசில சாமான் வாங்கேக்க மிச்சமா அந்த நாணயங்கள்.. வந்தால்.. எடுத்து வைச்சுக் கொடுக்கிறன்..! :lol::icon_idea:

பகிடியில்லை இதுதான் நம்பர்:84276281

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிடியில்லை இதுதான் நம்பர்:84276281

ஜஸ்ட் ஒற்றைத் தாளா..! ம்ம்ம்...! யூராவா.. டொலரா.. பவுன்ஸா.. அப்பதானே கடை வழிய கிடைக்கேக்க.. செக் பண்ணிப் பார்க்கலாம்...! சும்மா இல்ல ஒரு நாணயத் தாளைக் கண்டுபிடிக்கிறது. கண்டுபிடிக்கிற கூலிக்கு.. அதை நான் என் கூட வைச்சுக் கொண்டாலும் ஆச்சரியப்படுறத்துக்கில்ல..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாதாரி நீ எழுதிறதெல்லாம் ஒரு கதையா ?? புழுகாதையடா புண்ணாங்கு .. இதெல்லாம் ஒரு கதையெண்டு நாலு பேர் விசிலடிக்கிறாங்கள் என்று விமர்சனங்களை படித்தால்தான் எனக்கு அன்றைக்கு நித்திரையே நிம்மதியாய் வரும்.

சேம் பிளட்டா சேர்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்சா.. சப்பெண்டு முடிஞ்சு போச்சு. நான் கொஞ்சம் பெருசா எதிர்பார்த்தேன். :lol:

க.க (கருத்து கந்தசாமி) எடுத்து விடுங்கவன் உங்கட ஆயுதத்தை.

நீங்களும் வரும் ஆனால் வராது என்று சொல்லி கொண்டு இருகிறீங்க.

நம்ம நெடுக்கு அண்ணாச்சியோ வரட்டும் பார்க்குறன் எண்டு நிக்குறார்.

ஒரு ஐநா மனித உரிமை பேரவை நிகழ்ச்சியை live ல பார்த்த மாதிரி இருக்கு :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதை கேக்க வெளிக்கிட்டால் தம்பிக்கு தாங்ஸ்.......எனக்கு அன்றும் இன்றும் என்றும் தலைவன் பிரபாகரன் தான்.தமிழினத்தின் வழிகாட்டலும் அவர்தான்.அப்படி ஒரு தலைமை இனிவரும் காலங்களில் நினைத்தே பார்க்கமுடியவில்லை.இதுதான் உண்மை.சாதாரண புலம்பெயர்மக்களிடம் உள்ள கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.

இடக்குமுடக்கு பதில்களால்த்தான் ஒதுங்கியவர்கள் அதிகம்.

அண்ணா

இந்த திரியே எம்மை தடை செய்துள்ளது. அதனால் நான் வாசிக்கவில்லை. ஆனால் தொடராக திரி நீண்டதால் எட்டிப்பார்த்தபோது நான் சொல்லவேண்டிய சில விடயங்களை நெடுக்கு சுட்டிக்காட்டியிருப்பதைக்கண்டேன். அதனால்தான் நன்றி சொன்னேன்.

உங்களுக்கு எனக்கு ஏன் தமிழருக்கே தலைவன் பிரபாகரன் தான். அவரை ஏற்காதவருக்கும் சேர்த்து.

இங்கு எழுத்துக்களில் தொனிக்கும் சில தகவல்களும் அதற்கான விரிவுரைகளும் புலிகளுக்கும் தமிழ் மக்களின் போராட்டவழிமுறை மற்றும் அவர்களின் அபிலாசைகளுக்கும் வேறு அர்த்தம் கற்பிக்க முயலுகின்றன.

தனிப்பட்ட முறையில் தமிழரின் போராட்டமோ அல்லது அதற்கான அழுத்தங்களோ இல்லாமல் போய்விட்டதாக நான் கருதவில்லை. இதனால் அதைத்தொடருவதற்கு இடைஞ்சலான அல்லது அதற்கு முதல் நடந்தவற்றை வெறும் பித்தலாட்டங்களே என வரையறுக்கப்படுவதை ஏற்றுக்கொளள்ள முடியாது. அதை தடுக்கும் வேலையை செய்ய எனக்கு நேரம் மற்றும் களம் கிடைக்காதபோது அதைச்செய்யும் எவருக்கும் நன்றி சொல்வதை பல காலமாக நான் கடைப்பிடித்து வருகின்றேன். அதை நீங்களும் செய்ததை பலமுறை கண்டுள்ளதாலேயே தங்களுக்கு இதை எழுதுகின்றேன். ஆனாலும் இதையும் படித்துக்கொண்டிருக்கும் இன்றைய இளசுகள்தான் (பெடியள்)செய்யவேண்டும் என்ற நிலையே தொடர்கிறது. அதனாலும் எனது நன்றிகள் அவர்களுக்கு அதிகரித்திருக்கலாம். .

குறி எங்கு என்பதைத்தான் நான் பார்ப்பேன். அதில் உறுதியாக உள்ளவர் எவரும் எனது அண்ணன் தம்பிகளே.

நன்றியண்ணா. தப்பாக எதையும் எடுக்கவில்லை. நீங்ககளும் எடுக்கமாட்டீர்கள் என நம்புகின்றேன்

Link to comment
Share on other sites

Reason for edit: தவறான திரியில் பதிந்துவிட்டேன்..! :D

Link to comment
Share on other sites

சேம் பிளட்டா சேர்... :)

ஆமால்ல சயந்தன் அதாலைதான் சாம்பலாக்கிட்டாங்களோ?? :icon_idea:

Link to comment
Share on other sites

விசுகு அவர் உலக தமிழர்களுக்கு அல்ல உலகிற்கே என்றால் என்னும் மதிப்பாக இருக்கும் ,அதை சொல்லும் உங்களுக்கும் கொஞ்சம் விலாசம் கூடும்.

Link to comment
Share on other sites

சேம் பிளட்டா சேர்... :)

ஆறாவடு வாசித்து முடித்துவிட்டேன் .விமர்சனம் எழுத யோசித்துக்கொண்டிருந்தேன் .

இனி எழுதலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அவர் உலக தமிழர்களுக்கு அல்ல உலகிற்கே என்றால் என்னும் மதிப்பாக இருக்கும் ,அதை சொல்லும் உங்களுக்கும் கொஞ்சம் விலாசம் கூடும்.

அர்ஜுன் உங்களிடம் நேரடியாகவே ஒரு கேள்வி. பிரபாகரனை (மற்றவர்கள் மன்னிக்கவேண்டும் தலைவர் என்று எழுதாமைக்கு) நீங்கள் மதிக்கிறீங்களா இல்லையா. மனசில் இருந்து வெளிப்படையாகவே உங்கட பதிலை சொல்லுங்க.

இதுக்கு பதில் ஓம் அல்லது இல்லை மட்டுமே.

Link to comment
Share on other sites

அர்ஜுன் உங்களிடம் நேரடியாகவே ஒரு கேள்வி. பிரபாகரனை (மற்றவர்கள் மன்னிக்கவேண்டும் தலைவர் என்று எழுதாமைக்கு) நீங்கள் மதிக்கிறீங்களா இல்லையா. மனசில் இருந்து வெளிப்படையாகவே உங்கட பதிலை சொல்லுங்க.

இதுக்கு பதில் ஓம் அல்லது இல்லை மட்டுமே.

பெரியதொரு ஆம்.அதில் என்றுமே மாற்று கருத்து இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியதொரு ஆம்.அதில் என்றுமே மாற்று கருத்து இல்லை .

நன்றி ஐயா

அப்புறம் எதற்கு புடுங்குப்பாடு

அவரை விட்டுவிட்டு நாம் தொடரலாமே......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறாவடு வாசித்து முடித்துவிட்டேன் .விமர்சனம் எழுத யோசித்துக்கொண்டிருந்தேன் .

இனி எழுதலாம் .

ஒரு படைப்பாக்கம் மீதான பல்வேறுபட்ட விமர்சனங்கள் எப்போதும் ஒன்றாக இருக்கப் போவதில்லை. அவை பல்வேறு கூறுகளில் மாறுபட்டு இருக்கவே செய்வன.

ஒரு விமர்சனமென்பதனை - விமர்சிக்கிற நபரது இலக்கிய அழகியல் கொள்கைகள், அவர்களது வாசிப்புச் சார்ந்த எதிர்பார்ப்புக்கள், வாசிப்புச் சார்ந்த அனுபவங்கள், படைப்பாக்கம் மீதான தேடல்கள், அவரது அரசியல் சாய்வுகள், அரசியல் நிமிர்வுகள் என்பவை தீர்மானிக்கின்றன. இக்காரணங்களை நாம் முதலாம் தர அட்டவணைக் காரணங்கள் எனலாம்.

இது மட்டுமல்லாது விமர்சகனுக்கும் படைப்பாளிக்கும் இடையிலான நெருக்க உணர்வு மற்றும் கசப்புணர்வு, விருப்பு மற்றும் வெறுப்பு, முன்முடிவுகள், குழுநிலைப்பான்மை மற்றும் எதிர்க் குழு நிலைப்பான்மை, வீணாண மனப் பிராந்தி என்பவையும் விமர்சனங்களைத் தீர்மானிக்கின்றன என்பதை மறுக்கவியலாது. இக்காரணங்களை மூன்றாம் தர அட்டவணைக் காரணங்கள் எனலாம்.

ஒரு படைப்பை சிலாகித்து வருகிற விமர்சனங்கள் மேற்படி மூன்றாம் தரக் காரணங்களாலேயோ அல்லது படைப்பை நிராகரித்து வருகிற விமர்சனங்கள் மேற்படி முதலாம்தரக் காரணங்களினாலேயோ உருவாக முடியும் என்பதையும் பதிவு செய்ய வேண்டும்.

இப்படியாக முதலாம் தர அட்டவணைக் காரணங்களினாலேயோ அல்லது மூன்றாம் தர அட்டவணைக் காரணங்களின் செல்வாக்கினாலேயோ விமர்சனங்கள் உருவாகும் போது

குறித்த விமர்சகனுக்கு படைப்பாக்கம் ஒன்று தொடர்பாக படைப்பாளியின் கருத்திற்கு சமாந்தரமாகவோ அல்லது மாறுபட்டதாகவோ அல்லது படைப்பாளி யோசித்தும் பார்க்காத வகையிலேயோ,பல்வேறுபட்ட பார்வைகள் இருக்க முடியும் என்கிற உண்மையை ஏற்றுக் கொள்ளுதல் என்பதே விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுதல் என்பதாக நான் கருதுகிறேன்.

அவ்வாறில்லாமல் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுதல் என்பது அவற்றை அப்படியே ஆமோதிப்பது என்றல்ல.

பல்வேறு பட்ட விமர்சனங்களையும் ஒரு சேர ஆமோதிப்பது என்பது ஆபத்தில் முடியும். அத்தனையையும் ஆமோதிக்க வெளிக்கிட்டால் டபுள் கேம் ஆடுவதில் முடியும்.

விமர்சனங்கள் தொடர்பில் படைப்பாளி என்ன செய்ய முடியும் என நான் எதிர் பார்க்கிறேன் எனில்

1. முதலாம் - மூன்றாம் அட்டவணைக் காரணங்களினால் உருவாகும் எதிர்- நேர் விமர்சனங்களுக்கான வெளிகளை உருவாக்குதல்

2. முதலாம் - மூன்றாம் அட்டவணைக் காரணங்களினால் உருவாகும் எதிர்- நேர் விமர்சனங்களை மறைக்காதிருத்தல் அல்லது ஒளித்து வைக்காதிருந்தல். அப்படியொரு விமர்சன வருகையைத் தடுக்காதிருத்தல்.

மூன்றாவதும் மிக முக்கியமானதும்..

3. அடுத்த படைப்பை உருவாக்குதல்..

அண்மையில் ஷோபாவோடு பேசிக் கொண்டிருந்த போது சொன்னார். எல்லோருக்கும் பிடித்தமான ஒரு படைப்பை எவராலும் இயற்றி விட முடியாது. என்று...

ஏனெனில் படைப்பாளிகள் எப்பொழுதும் படைப்பை நிரூபிக்கப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருப்பது போலவே விமர்சகர்களும் தம்மை எப்போதும் நிரூபித்தபடியிருப்பார்கள்.

(வேறொரு தேவைக்கு எழுதியது.. )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலியை எதிர்ப்பவர்களுக்கு தீனி போடுவது புலிகளின் எதிரிகள் இல்லை.புலிகளின் அதி தீவிர ஆதரவாளர்களே .

நன்றி ஐயா

அப்புறம் எதற்கு புடுங்குப்பாடு

அவரை விட்டுவிட்டு நாம் தொடரலாமே......

ஒரு பச்சை குத்தி ஊக்குவித்திருக்கலாமே.அவருக்கு குத்தியது நான் தான். :)

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

மீள இணைத்துள்ளேன் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் சாத்திரியார் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இணைத்திருக்காவிட்டால் உங்கள் புளொக்கில் இருந்து எடுத்துவந்து தனித் திரியில் இணைப்பும் எண்டு இருந்தான்..உங்கள் கதைகளில் அருமையான கதை இது...நன்றி அண்ணா இணைப்பிற்கு...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.