Jump to content

ஆணும்,பெண்ணும் திருமணம் செய்யும் போது வயதை கவனத்தில் எடுக்க வேண்டுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பதிவு ஆரோக்கியமாக போய் கொண்டு இருக்கிறது...நான் எதிர் பார்க்காத வகையில் நடுத்தர‌ வயதை சேர்ந்த பலர் தங்கள் கருத்தை தைரியமாக சொல்லியுள்ளார்கள்...என்ன ஒரு கவலை என்டால் இது வரை ஒரு பெண் கூட‌ தங்கள் கருத்தை இந்தப் பதிவில் வந்து எழுதவில்லை

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆணாதிக்கம் மிகுந்த எங்கள் சமுதாயத்தில் திருமணம்

என்று வரும்போது யதார்த்தமான சூழ் நிலையில்

ஆணை விடப் பெண்ணுக்கு வயது குறைவாக இருத்தல்

சாலவும் சிறந்தது.

50 வயதைத் தாண்டிய ஆணுக்கு 30ஐத் தாண்டாத பெண்

என்பதெல்லாம் பேச்சுக்கு வேண்டுமென்றால் நன்றாக இருக்கும்.

நீண்டகால வாழ்க்கைக்கு உகந்ததல்ல.

வாத்தியார் நீங்கள் கொஞ்சம் பக்குவமாக கருத்துப் பகிரக் கூடியவர் என்ற வகையில் உங்களிடம் நான் வினவும் வினாவுக்கு நீங்கள் விளங்கிக் கொண்டுள்ள மட்டில் ஒளிவுமறைவின்றி பதில் தாங்கோ. அது இங்கு பலரின் உள்ளக் கிடக்கைகளுக்கு பதில் தர வசதி செய்யும்.

50 வயதைத் தாண்டிய ஆண் 30 ஐ தாண்டாத பெண்ணை திருமணம் முடிப்பதால்.. நீண்ட கால வாழ்க்கைக்கு அது எந்தெந்த வகையில் உதவாது என்பதை பட்டியல் செய்வீர்களா..???!

500,000 ஆண்டு கால மனித இன வரலாற்றில் திருமணம் என்ற சடங்குமுறை வாழ்வியல் நாகரிகம் தோன்றி ஒரு 1000 வருடங்கள் போய்விட்டதாக கருதிக் கொள்வோமே..??! இந்தத் திருமணம் என்ற சடங்கின்றி மனிதன் 499000 ஆண்டுகள் வாழ்ந்து இனப்பெருக்கம் செய்து வந்துள்ளான். அதிலும் இந்த வயசுக் கணக்கு பார்த்து திருமணம் செய்வது வந்து எவ்வளவு காலம்.. ஒரு 100 ஆண்டுகள்..???!

இந்த 100 ஆண்டுகளில்.. உந்த வயசுக் கணக்கு பார்த்து திருமணம் செய்து எத்தனை குழந்தைகள்.. குறைபாடோடு பிறந்துள்ளன.. எத்தனை திருமணங்கள் முறிந்து போயுள்ளன. அதுவும் இன்றைய நவீன மருத்துவ உலகில்.. அறிவியல் உலகில்.. சட்டப்பாதுகாப்புள்ள உலகில் இவை நடந்துள்ளன.

எங்க பாட்டிட காலத்துக்கு முந்திய தலைமுறையில் கூட பால்ய திருமணம் கூட இருந்தது. காந்தி அடிகள் பால்ய விவாகம் செய்த ஒருவர். இன்றும் இந்தியாவில் மாமனை அத்தை மகளுக்கு கட்டிக் கொடுக்கும் வழக்கம் உள்ளது. அங்கு வயசு வித்தியாசமா பார்க்கினம்.. பரம்பரை நோய்கள் பற்றிக் கூட பார்ப்பதில்லை.

இலங்கைத் தமிழ் பெண்களைப் பொறுத்தவரை கடந்த 30 ஆண்டுகளில் அவர்கள் "வெளிநாட்டு மாப்பிள்ளை" என்ற ஒரே காரணத்திற்காக.. போதிய கல்வி அறிவற்ற.. வெளிநாடுகளில் புலமைத்துவம் அவசியமற்ற துறைகளில் கூலி வேலை செய்பவர்களை திருமணம் செய்துள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள.. பல இடைவெளிகளை சகித்து வாழ்கின்றனர். ஆனால் இதையே 30 ஆண்டுகளுக்கு முன்னாள்.. போய் பாருங்கள்.. கவுன்மேந்து உத்தியோகத்தில் மாப்பிள்ளை பிடித்தார்கள். எங்கள் வரலாற்றில்.. சமூகத்தில்.. திருமணத்தை கிட்டத்தட்ட ஒரு விபச்சாரமாகவே நடத்துகிறார்கள். எமது பெண்கள் விசாவிற்காக எவரோடும்.. உறவு கொள்ள தயாராகனவர்களாக வளர்க்கப்பட்டுள்ளனர். இப்படியான கேடு கெட்ட ஒரு சமூகம்.. வயசை காட்டி.. மற்றவர்களை வசைபாடுவது வெட்கத்துக்கிடமானது.

அதேபோல்.. வெளிநாடுகளிற்கு வந்தவர்களின் வாரிசுகள்.. அவர்கள் இன்னொரு தளத்திற்கு இப்போ நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். அண்மையில் ஒரு மாணவனை கேட்டேன். ஏன் நீ இந்த யுனிக்கு படிக்க வந்தனி. உன்னுடைய தராதரத்திற்கு ஒக்ஸ்பேர்ட்.. கேம்பிரிஷ் கிடைக்குமே என்று. அதற்கு அவன் சொன்ன பதில்.. அங்க தமிழ் பெட்டையள் இல்லை. இங்கு தான் அதிகம் என்று. ஆக.. மீண்டும்.. தாயகத்தில் எப்படி பெட்டை சிந்தனை கலியாணக் கனவை ஊட்டி மேற்படிப்பு படிக்க வைச்சினமோ.. அதையே வெளிநாடுகளில் பிறந்ததுகளிடத்திலும் திணித்து வருகின்றனர். அதனால் தான் எவ்வளவோ வசதிகள் இருந்தும் தமிழ் மாணவர்களில் ஒரு சிறிய சதவீதத்தினரே கல்வியில் பிரகாசிக்கின்றனர். மற்றவர்கள் இடைநிலை.. கடைநிலையில் நிற்கின்றனர். ஆனால் தாயகத்தில் இருந்து கேம்பிரிஷ்சுக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் சிங்களவர்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். அவர்களில் அநேகர் திருமணத்திற்கு அப்பால் கல்வியை ஒரு வாழ்க்கையின் அம்சமாக நோக்குவதை காண முடிகிறது.

ஏனெனில் மேற்படிப்பு கல்வி அறிவுள்ள ஒரு சமூகத்தில் இருக்கும் விழிப்புணர்வு... இடைநிலைக் கல்வி அறிவை கொண்ட சமூகத்திடம் இருக்க வாய்ப்பில்லை. எம்மவர்களில் குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள பெற்றோர்களில் அநேகர் இடைநிலைக் கல்வி அறிவை தாயகத்தில் அல்லது வெளிநாட்டில் பெற்றுவிட்டு குடும்பம் நடத்த வந்தவர்களாகவே உள்ளனர். கல்வி அறிவுள்ள ஒரு சமூகத்திடம் உள்ள அந்த விழிப்புணர்வு இன்று எம்மத்தியில் அருகிப் போய் வெறும் உணர்ச்சிப் பிளம்புகளாக எமது சமூகம் விளங்க இதுவும் ஒரு காரணம்.

இந்த இடத்தில்.. இவை குறித்தும் நாம் பேச வேண்டியவர்களாக இருக்கிறோம்..??! நவீன கல்வி அறிவென்பது.. ஒரு சமூகத்தில் வாழ்வியலை தீர்மானிக்கு முக்கியமான காரணிகளில் ஒன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் நீங்கள் கொஞ்சம் பக்குவமாக கருத்துப் பகிரக் கூடியவர் என்ற வகையில் உங்களிடம் நான் வினவும் வினாவுக்கு நீங்கள் விளங்கிக் கொண்டுள்ள மட்டில் ஒளிவுமறைவின்றி பதில் தாங்கோ. அது இங்கு பலரின் உள்ளக் கிடக்கைகளுக்கு பதில் தர வசதி செய்யும்.

50 வயதைத் தாண்டிய ஆண் 30 ஐ தாண்டாத பெண்ணை திருமணம் முடிப்பதால்.. நீண்ட கால வாழ்க்கைக்கு அது எந்தெந்த வகையில் உதவாது என்பதை பட்டியல் செய்வீர்களா..???!

500,000 ஆண்டு கால மனித இன வரலாற்றில் திருமணம் என்ற சடங்குமுறை வாழ்வியல் நாகரிகம் தோன்றி ஒரு 1000 வருடங்கள் போய்விட்டதாக கருதிக் கொள்வோமே..??! இந்தத் திருமணம் என்ற சடங்கின்றி மனிதன் 499000 ஆண்டுகள் வாழ்ந்து இனப்பெருக்கம் செய்து வந்துள்ளான். அதிலும் இந்த வயசுக் கணக்கு பார்த்து திருமணம் செய்வது வந்து எவ்வளவு காலம்.. ஒரு 100 ஆண்டுகள்..???!

இந்த 100 ஆண்டுகளில்.. உந்த வயசுக் கணக்கு பார்த்து திருமணம் செய்து எத்தனை குழந்தைகள்.. குறைபாடோடு பிறந்துள்ளன.. எத்தனை திருமணங்கள் முறிந்து போயுள்ளன. அதுவும் இன்றைய நவீன மருத்துவ உலகில்.. அறிவியல் உலகில்.. சட்டப்பாதுகாப்புள்ள உலகில் இவை நடந்துள்ளன.

பெண்ணின் பாதுகாப்பு குடும்ப வருமானம் தாம்பத்திய உறவு குடும்ப வாரிசுகூட்டுக் குடும்பம்முப்பதுக்குள் வயதிருக்கும் பெண்ணிற்கு ஐம்பதிற்கு மேற்பட்ட வயதையுடைய ஒரு ஆணால் எத்தனை காலங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.?குடும்ப வருமானத்தை இவரால் எவ்வளவு காலங்கள் சுமக்க முடியும்.?ஐம்பதைத் தாண்டியவர்களில் எத்தனைபேருக்கு 30 ஐத் தாண்டாத பெண்களுக்கு தாம்பத்திய உறவில் சந்தோசத்தை அளிக்க முடியும்?அவர்களில் எத்தனைபேருக்கு குழந்தை பெறும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன?மனைவியின் தாய் தந்தை சகோதரர்கள் என்று உறவுகள் இருந்தால் இவரால் அவர்களுக்கு உதவி என்று வரும் போது (அதாவது பெற்றோர் நோய் நோடியால் தாக்கப்படும் போது வரும் செலவுகள்சகோதரியின் திருமணச் செலவுகள் தம்பியின் படிப்புச் செலவுகள் ) இவரால் அவர்களுக்கும் சேர்த்து அந்த வயதிலும் உழைக்க முடியுமா ? இப்படியான பிரச்சனைகள் வராமல் அவர்களின் வாழ்க்கை இருக்குமா?சில பிரச்சனைகளுக்கு செயற்கையான மருத்துவ முறையிலான தீர்வுகள் இருக்கலாம் .இயற்கையுடன் இயற்கையாகவே வாழத் துடிக்கும் பலருக்கு செயற்கையான உந்தல்களும்ஊக்கங்களும் திருப்தியாக அமையுமா?கூட்டுக் குடும்பமாக வாழப் பழகிய பல மனிதர்கள் மத்தியில் இவர் அன்னியராக இருந்தால் அது குடும்பமே இல்லை என்றாகி விடாதா? ஆய்வுகள் மூலமும் கருத்துக் கணிப்புக்கள் மூலமும் மக்களின் நிலைமையைஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியுமே தவிர அவற்றை வைத்து ஒட்டு மொத்த மனிதர்களினது வாழ்க்கையே இதுதான் என நிர்ணயிப்பது கடினம்.அதேபோல மேலே நான் கூறிய கேட்ட கேள்விகளும் எல்லோருக்கும் பொருந்தும் என்பதும் சரியல்ல.எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் உண்டு சமுதாயத்தில் நிலவும் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் யதார்த்தமான இயல்பான இயற்கைக்கு மாறாக இல்லாத வாழ்க்கையை வாழத் துடிக்கும் மனிதர்களுக்கு இல்லறம் என்பது திருமணத்தில் ஆரம்பிக்கின்றது.அவர்கள் வாழும் வரை அந்த இல்லறம் நீடிக்க வேண்டுமென்றால் ஆண் பெண் வயது வித்தியாசம் என்பது மிகவும் முக்கியம் :D

Link to comment
Share on other sites

நீஙகள் சொல்வது பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள்வதற்க்காக..அல்லது வேறு ஏதேனும் பொருளாதார எதிர்பார்ப்புடன் கட்டியவர்களுக்குப் பொருந்தலாம்..ஆனால் அவர்கள் கூட திருமணத்தின் பின் ஒருவரைஒருவர் புரிந்துகொண்டு வாழ்க்கையை பழகினால் நிம்மதியான வாழ்வு தொடரலாம்..இவை எதுவுமின்றி பரஸ்பர புரிந்துணர்வுடன் பழகியவர்கள் சேர்ந்து வாழும்போது இவை எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை..புரிந்துணர்வு இல்லாதவர்களுக்கு வயதானால் என்ன வயது இருந்தால் என்ன சந்தேகம்,பிரச்சினைகள் எப்பவும் வரலாம்,எப்படியும் வரலாம்..எத்தனை வயதுப் பொருத்தம் பாத்துக்கட்டின கலியாணங்கள் பாதியிலையே பிச்சுக்கிட்டு கோட்டிற்க்கு வருகின்றன..அதே போல மனமொத்து நடக்கும் வயது வித்தியாசமான பல திருமணத்தம்பதிகள் கடைசிவரை இனிமையாக நிறைவாக வாழ்கிறார்கள்..எனவே இவற்றுக்கு எல்லாம் தடையாக இருப்பது மனமும் சமூகமுமே அன்றி வேறொன்றுமில்லை..மாற்றங்கள் மனதிலேயே அன்றி வயதில் அல்ல..சிந்தனைகள்தான் வாழ்க்கையை தீர்மானிக்கவேண்டும்..வயதுகள் அல்ல..எண்ணங்கள்,சிந்தனைகள்,எதிர்பார்ப்புக்கள்தான் பொருந்தவேண்டும்..வயதுகள் அல்ல..தங்கள் எதிர்பார்ப்புகளுக்குள் வயதுகளை எதிர்பார்ப்பவர்கள் அப்படிப் பாத்துக்கட்டலாம்..இவை தனிப்பட மனிதர்களின் தேவைகளுக்கு ஏற்ப மாறுகின்றன..ஆனால் //வயசுபோனவங்களுக்கு வாழ்க்கைப்பட்டா... எப்பவுமே சந்தேகம்,, திருப்தியின்மைனு...

ஒரே களேபரம்தான் ஆகும் லைவ்! //அப்படின்னு சொல்வது தவறான ஒருகருத்து..இதில் இருக்கிற எப்பவுமே எண்ட வார்த்தை தவறானது..எப்பவாவது யாராவது சிலருக்கு நடந்திருக்கலாம்..அதைவைத்து ஒட்டு மொத்த திருமணங்களையும் அளவிடுவது எவ்வளவு தவறான ஒரு பார்வை..இங்கைதான் எங்கட சமூகம் முன்னேறமாட்டேன் இந்த பர்வையை மாத்திக்க மாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறது..ஒட்டுமொத்த வயது வேறுபாடான திருமணங்களையும் ஒரே தராசில் அளவிடும் இந்த இடத்தில் எங்கட சமூகத்தின்ர பிற்போக்குத்தனம் வெளிச்சமாகத்தெரிகிறது..

சுபேஸுக்குன்னு ஒரு மரியாதை யாழ்ல இருக்கு,,, அதால,,

நானு ஏதாச்சும் ரூட்(rude) ஆ எழுதபோனா கலவரம் வருமோ? என்னை யாருக்கும் எகைன் புடிக்காதோ?

ஆனாலும் சுபேஸ்....... ஒண்ணு சொல்லி ஆகணுமே...........

காதல் பண்ணுறவங்களுக்கு வயசு முக்கியம் இல்ல....

அரேஞ்ச் மேரேஜ் பண்ணுறவங்களுக்கு ........... வயசு வெரி இம்பார்ட்டண்ட்!

கல்யாணம் எங்கிறது ,, யஸ்ட் படுக்கையை ,, ஷேர் பண்ணிக்குறதா?

வாழ்க்கையையும் !!

வாடா மாப்ள வாழைப்பழ தோப்புல எஙுகுறதா லைவ்??

அதுக்கு பின்னால, அவங்களுக்கு பொறக்குற குழந்தைகளை எவா கவனிப்பா??

சம நிலை இல்லாத வயசுல கல்யாணம் பண்ணி வைக்கப்படுறவங்க...

ஒருவருக்கு முதல் யாராச்சும் செத்துடுவாரே... முதுமையால...

அப்போ... அவங்க துயரத்தை கவனிப்பது யார் சுபேஸ்? :)

நீஙகள் சொல்வது பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள்வதற்க்காக..அல்லது வேறு ஏதேனும் பொருளாதார எதிர்பார்ப்புடன் கட்டியவர்களுக்குப் பொருந்தலாம்..ஆனால் அவர்கள் கூட திருமணத்தின் பின் ஒருவரைஒருவர் புரிந்துகொண்டு வாழ்க்கையை பழகினால் நிம்மதியான வாழ்வு தொடரலாம்..இவை எதுவுமின்றி பரஸ்பர புரிந்துணர்வுடன் பழகியவர்கள் சேர்ந்து வாழும்போது இவை எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை..புரிந்துணர்வு இல்லாதவர்களுக்கு வயதானால் என்ன வயது இருந்தால் என்ன சந்தேகம்,பிரச்சினைகள் எப்பவும் வரலாம்,எப்படியும் வரலாம்..எத்தனை வயதுப் பொருத்தம் பாத்துக்கட்டின கலியாணங்கள் பாதியிலையே பிச்சுக்கிட்டு கோட்டிற்க்கு வருகின்றன..அதே போல மனமொத்து நடக்கும் வயது வித்தியாசமான பல திருமணத்தம்பதிகள் கடைசிவரை இனிமையாக நிறைவாக வாழ்கிறார்கள்..எனவே இவற்றுக்கு எல்லாம் தடையாக இருப்பது மனமும் சமூகமுமே அன்றி வேறொன்றுமில்லை..மாற்றங்கள் மனதிலேயே அன்றி வயதில் அல்ல..சிந்தனைகள்தான் வாழ்க்கையை தீர்மானிக்கவேண்டும்..வயதுகள் அல்ல..எண்ணங்கள்,சிந்தனைகள்,எதிர்பார்ப்புக்கள்தான் பொருந்தவேண்டும்..வயதுகள் அல்ல..தங்கள் எதிர்பார்ப்புகளுக்குள் வயதுகளை எதிர்பார்ப்பவர்கள் அப்படிப் பாத்துக்கட்டலாம்..இவை தனிப்பட மனிதர்களின் தேவைகளுக்கு ஏற்ப மாறுகின்றன..ஆனால் //வயசுபோனவங்களுக்கு வாழ்க்கைப்பட்டா... எப்பவுமே சந்தேகம்,, திருப்தியின்மைனு...

ஒரே களேபரம்தான் ஆகும் லைவ்! //அப்படின்னு சொல்வது தவறான ஒருகருத்து..இதில் இருக்கிற எப்பவுமே எண்ட வார்த்தை தவறானது..எப்பவாவது யாராவது சிலருக்கு நடந்திருக்கலாம்..அதைவைத்து ஒட்டு மொத்த திருமணங்களையும் அளவிடுவது எவ்வளவு தவறான ஒரு பார்வை..இங்கைதான் எங்கட சமூகம் முன்னேறமாட்டேன் இந்த பர்வையை மாத்திக்க மாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறது..ஒட்டுமொத்த வயது வேறுபாடான திருமணங்களையும் ஒரே தராசில் அளவிடும் இந்த இடத்தில் எங்கட சமூகத்தின்ர பிற்போக்குத்தனம் வெளிச்சமாகத்தெரிகிறது..

சுபேஸுக்குன்னு ஒரு மரியாதை யாழ்ல இருக்கு,,, அதால,,

நானு ஏதாச்சும் ரூட்(rude) ஆ எழுதபோனா கலவரம் வருமோ? என்னை யாருக்கும் எகைன் புடிக்காதோ?

ஆனாலும் சுபேஸ்....... ஒண்ணு சொல்லி ஆகணுமே...........

காதல் பண்ணுறவங்களுக்கு வயசு முக்கியம் இல்ல....

அரேஞ்ச் மேரேஜ் பண்ணுறவங்களுக்கு ........... வயசு வெரி இம்பார்ட்டண்ட்!

கல்யாணம் எங்கிறது ,, யஸ்ட் படுக்கையை ,, ஷேர் பண்ணிக்குறதா?

வாழ்க்கையையும் !!

வாடா மாப்ள வாழைப்பழ தோப்புல எஙுகுறதா லைவ்??

அதுக்கு பின்னால, அவங்களுக்கு பொறக்குற குழந்தைகளை எவா கவனிப்பா??

சம நிலை இல்லாத வயசுல கல்யாணம் பண்ணி வைக்கப்படுறவங்க...

ஒருவருக்கு முதல் யாராச்சும் செத்துடுவாரே... முதுமையால...

அப்போ... அவங்க துயரத்தை கவனிப்பது யார் சுபேஸ்? :)

Link to comment
Share on other sites

சுபேஸுக்குன்னு ஒரு மரியாதை யாழ்ல இருக்கு,,, அதால,,

நானு ஏதாச்சும் ரூட்(rude) ஆ எழுதபோனா கலவரம் வருமோ? என்னை யாருக்கும் எகைன் புடிக்காதோ?

ஆனாலும் சுபேஸ்....... ஒண்ணு சொல்லி ஆகணுமே...........

காதல் பண்ணுறவங்களுக்கு வயசு முக்கியம் இல்ல....

அரேஞ்ச் மேரேஜ் பண்ணுறவங்களுக்கு ........... வயசு வெரி இம்பார்ட்டண்ட்!

கல்யாணம் எங்கிறது ,, யஸ்ட் படுக்கையை ,, ஷேர் பண்ணிக்குறதா?

வாழ்க்கையையும் !!

வாடா மாப்ள வாழைப்பழ தோப்புல எஙுகுறதா லைவ்??

அதுக்கு பின்னால, அவங்களுக்கு பொறக்குற குழந்தைகளை எவா கவனிப்பா??

சம நிலை இல்லாத வயசுல கல்யாணம் பண்ணி வைக்கப்படுறவங்க...

ஒருவருக்கு முதல் யாராச்சும் செத்துடுவாரே... முதுமையால...

அப்போ... அவங்க துயரத்தை கவனிப்பது யார் சுபேஸ்? :)

சுபேஸுக்குன்னு ஒரு மரியாதை யாழ்ல இருக்கு,,, அதால,,

நானு ஏதாச்சும் ரூட்(rude) ஆ எழுதபோனா கலவரம் வருமோ? என்னை யாருக்கும் எகைன் புடிக்காதோ?

ஆனாலும் சுபேஸ்....... ஒண்ணு சொல்லி ஆகணுமே...........

காதல் பண்ணுறவங்களுக்கு வயசு முக்கியம் இல்ல....

அரேஞ்ச் மேரேஜ் பண்ணுறவங்களுக்கு ........... வயசு வெரி இம்பார்ட்டண்ட்!

கல்யாணம் எங்கிறது ,, யஸ்ட் படுக்கையை ,, ஷேர் பண்ணிக்குறதா?

வாழ்க்கையையும் !!

வாடா மாப்ள வாழைப்பழ தோப்புல எஙுகுறதா லைவ்??

அதுக்கு பின்னால, அவங்களுக்கு பொறக்குற குழந்தைகளை எவா கவனிப்பா??

சம நிலை இல்லாத வயசுல கல்யாணம் பண்ணி வைக்கப்படுறவங்க...

ஒருவருக்கு முதல் யாராச்சும் செத்துடுவாரே... முதுமையால...

அப்போ... அவங்க துயரத்தை கவனிப்பது யார் சுபேஸ்? :)

அறிவுக் கண்ணா !! எவ்வளவு இடைவெளில கலியாணம் செய்யவேணும் எண்டதை சொல்லேலையே பிறதர் ?? அதுக்குமேல லவ்ஸ்சுக்கு வயசு தேவையில்லை எண்டிறியள் , கொமடி இல்லைத்தானே . ரெண்டின்ர றூட்டும் சந்தோசமான வாழ்கைக்கு தானே அப்புச்சி . எவ்வளவு காலம் லவ்ஸ்சிச்சினம் , கலியாணம் கட்டீச்சினம் எண்டதில்லை மாற்றர் கண்ணா ? குறுகின காலம் எண்டாலும் , எப்படி அந்தவாழ்கையை அணு அணுவாக அனுபவித்தார்கள் எண்டுறதுதான் மாற்றர் மாமு :D:D:D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி எல்லாருமாகச் சேர்ந்து என்னதான் முடிவுக்கு வந்திருக்கிறீர்கள் கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்கள்.. :rolleyes:

Link to comment
Share on other sites

சுபேஸூக்குதானே பதில் சொன்னேன்........

கோமகனுக்கு என்னாச்சுன்னு தெரியலியே! :unsure:

லவ்ஸ்க்கு வயசு வேணாம்னு நானு சொன்னேனா?

லவ் பண்ணுறவ மனச பொறுத்தது அதெல்லாம்னு சொன்னேன்..! :)

Link to comment
Share on other sites

சரி எல்லாருமாகச் சேர்ந்து என்னதான் முடிவுக்கு வந்திருக்கிறீர்கள் கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்கள்.. :rolleyes:

இப்படிச் சொன்னால் எப்படி ????????? நீங்களும் தெளியப்பண்ணுறது அக்கையாரே :):):) .

Link to comment
Share on other sites

சுபேஸூக்குதானே பதில் சொன்னேன்........

கோமகனுக்கு என்னாச்சுன்னு தெரியலியே! :unsure:

லவ்ஸ்க்கு வயசு வேணாம்னு நானு சொன்னேனா?

லவ் பண்ணுறவ மனச பொறுத்தது அதெல்லாம்னு சொன்னேன்..! :)

ஐய்........ டார்லிங் அறிவு தம்பி !!!! நீங்களும் , நாங்களும் குட் பிறெண்ட்ஸ் . நோ பைற் :lol::lol::D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிச் சொன்னால் எப்படி ????????? நீங்களும் தெளியப்பண்ணுறது அக்கையாரே :):):) .

இப்படிக் கேட்டால் எப்படி?

பெரியவர்களாக இருப்பவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தானே பெண்களாகிய நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.... மற்றவர்கள் திணிக்கும் முடிவுகளுக்கு தலையாட்டி ஆட்டியே எங்களை மாட்டுப்பெண் ஆக்கிவிட்டார்கள் இப்போது மட்டும் கருத்து சொல்லி என்ன ஆகப்போகிறது? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நட‌ந்தால் நன்றாக இருக்கும் என நினைப்போம் அப்படித்தான் சுபேஸ்,நெடுக்ஸ்சின் எழுத்துக்கள் உள்ளன ஆனால் இப்படித் தான் நடக்கிறது,இது தான் யதார்த்தம் என வாத்தியார்,அறிவினி போன்றோரின் எழுத்துக்கள் உள்ளன...காதலித்து திருமணம் செய்யும் போதோ அல்லது பேசித் திருமணம் செய்யும் போதோ பெண்ணுக்கு ஆணை விட ஒர்,இரு வயசு கூட இருந்தால் பரவாயில்லை என நினைக்கிறேன் ஆனால் அதை விட வயது அதிகமாய் இருந்தால் கட்டுவது நல்லதில்லை காரணம் பெண்களுக்கு ஆண்களை விட முதிர்ச்சியும்,அனுபவமும் கூட என்பதால் அதிக வித்தியாசத்தில் கட்டினால் பாதிப்பு ஏற்படும்.

ஆண்களோ/பெண்களோ திருமண செயும் போது குறைந்த பட்சம் பத்து வயது வித்தியாசத்தில் செய்யலாம் அதிலும் குறைந்த வயதுப் பெண்ணை ஆணும்,அதிலும் வயது கூடியவரை பெண்ணும் கட்டினாலே பிரச்சனை ஏற்படும்...காதலித்து திருமணம் செய்பவர்கள் மாத்திர‌ம் மனசு பொருந்தினால் போதும் மற்றதைப் பற்றி கவலைப்பட‌ மாட்டார்கள் ஆனால் அவர்கள் கூட‌ திருமணத்தின் பின்னர் ஒருவரை ஒருவர் திருப்தி படுத்த முடியா விட்டால்[தனிய செக்ஸ்சை மட்டும் சொல்லவில்லை] குடும்பம் பிரிகின்ற அளவிற்கு வழி வகுக்கும்...தாங்கள் மட்டும் வாழ்ந்தால் போதும் மற்ற உறவுகளைப்[சகோதர‌,சகோதரிகள்,உற‌வுகள்] பற்றி கவலைப் படாதவர்கள் வயசு வித்தியாச‌ம் பாராமல் திருமணம் செய்வார்கள் என நினைக்கிறேன்.

சகாரா அக்கா கட்டாயம் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எழுதுங்கள்

Link to comment
Share on other sites

அழகு, பணம்.. :rolleyes:

இந்த இரண்டுமோ அல்லது குறைந்தபட்சம் இரண்டில் ஏதாவது ஒன்றோ அதிகமாக வாய்க்கும்போது பெண்களால் தமக்கேற்ற துணையை அமைத்துக்கொள்ள முடியும். :rolleyes:

துரதிர்ஷ்டவசமாக எமது சமுதாய அமைப்பில், குறிப்பாக தாயகத்தில், பெண்கள் தங்களை அழகாக வைத்திருப்பது குறைவு..! :icon_mrgreen: படிப்புக்கான வாய்ப்புகளும் குறைவு..! :(

அப்படியே படித்தும், அழகாகவும் விளங்கினாலும் பல சமயங்களில் சமுதாயம் என்கிற பெயரில் யார் தலையிலாவது கட்டிவிடுவார்கள்..! :o

புலம்பெயர் சமுகத்தில், சமுதாய ஆதிக்கம் குறைந்து வருகிறது. இளைய தலைமுறைப் பெண்கள் ஆதிக்கவலையில் வீழ்வதும், ஐயோ போச்சே என்று அழுவதும் குறைவாக உள்ளது.! :wub:

என்னுடைய இரண்டு சதங்கள்..! (My two cents.. :lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸுக்குன்னு ஒரு மரியாதை யாழ்ல இருக்கு,,, அதால,,

நானு ஏதாச்சும் ரூட்(rude) ஆ எழுதபோனா கலவரம் வருமோ? என்னை யாருக்கும் எகைன் புடிக்காதோ?

யாரும் யாரைப் பற்றியும் தனிப்பட்ட விடயங்களை இழுத்துப் பேசாத வரைக்கும் யாழில் யாருக்கிடையிலும் எந்தப் பிரச்சினையும் வரப்போறதில்லை அறிவிலி...எனவே கவலையை விடுங்கள்..இது பொது வெளி..எனவே கருத்துக்களை நாகரீகமாக வைத்துவிட்டு தெருவில் நண்பர்களாக கைகளை வீசிச் செல்வோம்...எங்களுக்குள் மாறுபட்ட சிந்தனைகள் இருக்கலாம்..அவற்றைத்தான் இங்கே பகிர்ந்து கொள்கிறோம்..வெறுப்பையும்,பகைமையையும் அல்ல..நாங்கள் ஒரு நாற்பது பேர்தான் உரையாடுகிறோம்..ஆனால் அதை ஒரு நானூறு பேர் பார்க்கிறார்கள்..எங்கள் கருத்துக்களை படித்து சிந்திக்கிறார்கள்..அவர்களைச் சிந்திக்கத் தூண்டுகிறோம்..பிழையானவற்றையும் சரியானவற்றையும் இணங்கண்டு சரியானதை அவர்கள் தெரிந்தடுக்க எங்கட கருத்துக்களும் ஒரு சிறு உதவியாக அமையலாம் அல்லவா..?எனவே தயக்கமின்றி உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள்...

கல்யாணம் எங்கிறது ,, யஸ்ட் படுக்கையை ,, ஷேர் பண்ணிக்குறதா?

வாழ்க்கையையும் !!

கண்டிப்பா...

வாடா மாப்ள வாழைப்பழ தோப்புல எஙுகுறதா லைவ்??

அதுக்கு பின்னால, அவங்களுக்கு பொறக்குற குழந்தைகளை எவா கவனிப்பா??

சம நிலை இல்லாத வயசுல கல்யாணம் பண்ணி வைக்கப்படுறவங்க...

ஒருவருக்கு முதல் யாராச்சும் செத்துடுவாரே... முதுமையால...

அப்போ... அவங்க துயரத்தை கவனிப்பது யார் சுபேஸ்? :)

வயசுப் பொருத்தம் பாத்து மனப்பொருத்தம் பாக்காமல் செய்து வைக்கப்பட்ட எத்தனை குடும்பங்களில் மரணம் சம்பவிக்கிறது...எங்கள் தாயகத்திலையே எத்தனை விதைவைகள் இருக்கிறார்கள்..அவர்களுடைய வாழ்க்கை வண்டி நின்றுபோகாமால் ஏதோ ஒரு விதத்தில் ஓடுகிறதுதானே...மரணம் என்பது மனிதர்களுக்கு விதிக்கப்பட்டது..அதைப்பற்றியே எல்லாவற்றிலும் சிந்திப்பீர்களானால் எதையும் செய்யமுடியது..எதிர்காலத்திற்க்கு என்று சொல்லி எந்தத்திட்டங்களும் இருக்கமுடியாது..எதிர்காலத்தை விடுங்கள்..நாளை என்பதே நிரந்தரமற்றதாகத் தெரியும்..விரும்பியவர்கள் விரும்பிய,தாங்கள் நேசிக்கும் அந்த வயது வித்தியாசமான உறவை செய்யலாம்..நிம்மதியாக வாழலாம்..அது தவறு என நினைக்கும் அல்லது சமூகத்திற்க்குப் பயப்படும் அவர்களின் நிலையை மாற்றிக்கொள்ளவேண்டும்....அது தவறு என்று பார்க்கும் சமூகத்தின் பார்வை மாறவேண்டும்..அதே போல் சமூகத்தில் இருக்கும் எல்லாரும் அப்படி வயசு வேறுபாடாத்தான் செய்யவேண்டும் என்று சொல்வதல்ல இந்த விவாதத்தின் நோக்கம் :o ...அந்தத் தெரிவை விரும்புவர்களை அல்லது எதிர்காலத்தில் அப்படி ஒரு உறவை தங்கள் வாழ்வில் வரிந்துகொள்பவர்கள் சலனமின்றி தெளிவுடன் மகிழ்வாக அந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும்...அது ஒட்டு மொத்தமாகத் தவறு என நினைக்கும் இந்த சமூகத்தின் பார்வையில் மாற்றம் வேண்டியுமே இந்தப்பதிவு இங்கு நீள்கிறது..

(நானும் ஒரு கதையின்ர ஒண்டரைப் பக்கத்தை எழுதிப்போட்டு மிச்சத்தை எழுதுவம் எண்டு மேசைக்கு முன்னாடி இருந்தா எங்க மனங்கேட்டாத்தான..யாழுக்கை போய் ஏதாவது எழுதெண்டு சொல்லிக்கொண்டே இருக்கு..கதையும் பாதியிலையே நிக்குது.. :lol: )

Link to comment
Share on other sites

பொதுவாக இருவர் கூடி வாழ்வதற்கு மனப் பொருத்தத்துடன் கூடிய உடல் பொருத்தம் அவசியம்.

Link to comment
Share on other sites

தெளிவாச் சொல்லியிருக்கு. எதுக்கும் இன்னொரு தடவை நியூ மூவி :wub: பாருங்களேன். :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

ரதி, இதைப் பற்றிய எண்ணம் ஊருக்கு ஊர், சந்தர்ப்ப சூழ்நிலைகள், மற்றும் வயதிற்கேற்ப மாறுபடும். நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பெண்ணின் சூழ்நிலையில் எப்படியாவது தனக்கு ஒரு துணை அமைந்தால் போதும் என்ற சூழ்நிலையிலேயே எடுக்கப்பட்டது. அதற்கு அந்த ஆண் காட்டிய கரிசனம்தான் காரணம் என நான் நினைக்கிறேன். அந்தப் பெண், அந்த ஆணை விரும்பிச் செய்வதாகவே எனக்குப் படுகிறது. அந்தப் பெண்ணின் அனுபவத்தில் அவரது வயதை ஒத்தவர்கள் காட்டிய கரிசனத்தைவிட இவர் அதிக கரிசனம் காட்டியிருக்கலாம். அதேபோல், ஒருவர் மேல் ஒருவருக்கு அன்பு வருவதற்கு வயது ஒரு தடையே இல்லை. ஆனால், எமது சமூகத்தில் அப்படி வயது வித்தியாசத்தில் அன்பு வந்தால், அதனைத் தவறாகத்தான் பார்க்கிறார்கள். கையாள்கிறார்கள். அந்தப் பெண்ணின் விடயத்தில் அவர் அந்த ஆணை மணமுடிப்பதையே விரும்புகிறேன்.

எனது வாழ்வைப் பொறுத்த வரையில் திருமண வயதின் ஆரம்பகாலப் பகுதியில், எனக்கு என்னைவிட ஐந்து வயதிற்கு அதிகமானவராக (கட்டாயமாக) இருக்க வேண்டுமென விரும்பினேன். பின்னர், அது குறைந்து கொண்டே வந்து இப்போது வயது வித்தியாசம் முக்கியமில்லை, அவர்களது அறிவுத்திறன், அறிவு முதிர்ச்சி, மற்றும் கொள்கையே முக்கியமாகப் படுகிறது. எனக்குத் தெரிந்து பல மூத்த நன்றாகப் படித்தவர்கள் அறிவு முதிர்ச்சி இன்றியும் யதார்த்தம் இன்றியும் இருப்பதை அவதானித்திருக்கிறேன். அதே நேரத்தில், ஓரளவு படித்தவர்களில் சிலர் மிகவும் அறிவுபூர்வமாகவும் யதார்த்தமாகவும் இருப்பதை அவதானித்திருக்கிறேன். எனவே என்னைப் பொறுத்தவரை எனக்கு வயது முக்கியமில்லை. அவரது அறிவுத்திறன், அறிவு முதிர்ச்சி, யதார்த்தம், மற்றும் அவரது கொள்கைகள் போன்றவையே எனக்கு மிகவும் முக்கியம்.

நிறைய வயது வித்தியாசத்தில் செய்யப்படும் திருமணங்கள் நிறைவைக் கொடுக்கும் என்பது உண்மைதான். பெண்கள் தங்களைவிட ஏழெட்டு வயது வித்தியாசத்தில் திருமணம் செய்வது சிறந்தது. அது காதலாக இருந்தாலும் சரி. பேசிச் செய்யும் திருமணமாக இருந்தாலும் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி போடு அரிவாளை :):) .

இது இல்லாமல்

இது நடக்காது.. :icon_idea:

இது தான் பிரச்சினை

வயது வந்தவர்கள் அல்லது அனுபவம் உள்ளவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பதைக்கூட கேட்க அல்லது கிரகிக்க முடியாத இந்த நீங்கள் கூறும் அடுத்த கட்ட சந்ததியால் எதனையும் போட்டு உடைக்கமுடியுமே தவிர முன்னேற அல்லது உதாரணமாக இருக்க முடியாது. முதலில் நீங்கள் குறிப்பிடும் இவர்கள் தன்னை புடம்போடவே எத்தனிக்கவில்லை. தனது சுயமான வெறும் சுயநலத்துக்கே முக்கியம் கொடுக்கும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த பழையவைகளை கேட்கக்கூடாது என்பதற்காக அவற்றை கேலி செய்துடன் அவற்றை ஒதுக்கியும் வருகிறது.

இது தான் உலகம் என்றும் இவையே நாளைய சந்ததி என்றும் நீங்கள் குறிப்பிடும் இவர்கள் மொத்த சனத்தொகையில் எத்தனை வீதம். அதிலும் நீங்கள் சொல்வது போல் சிந்திக்கக்கூடியவர்கள் எத்தனைபேர்.

உலக சுற்றத்தொடங்கி இது வரை சில வரைமுறைகளுக்குள்ளேயே அது நகர்கிறது. தேவையான மாற்றங்கள் ஏற்றுக்கெகாள்ளப்பட்டுள்ளன. தேவையற்றவை ஒதுக்கப்பட்டுடுள்ளன. இன்னும் சில ஆராய்ச்சியிலும் அடுத்த கட்ட நகர்வுக்காகவும் காத்திருக்கின்றன. அவை சமூக நன்மைகளுக்கு பங்கம் விளைவிக்காதபோது நடைமுறைக்கு வரும். அதை ஒரு சந்ததி மட்டும் மாற்றிவிடும் என்பது நகைப்புக்குரியது.

குறிப்பு :: இதே சந்ததி தனது இந்த வயதெல்லையைக்கடந்து திருமணம், பிள்ளைகள் .....என்று வந்ததும் நடைமுறையிலுள்ள சமூகவளையத்துக்குள் தானாகவே வந்து அந்த வட்டத்துக்குள் நின்றுவிடும். இதுதான் இதுவரையும் நடந்தது. நடக்கும்

Link to comment
Share on other sites

இது தான் பிரச்சினை

வயது வந்தவர்கள் அல்லது அனுபவம் உள்ளவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பதைக்கூட கேட்க அல்லது கிரகிக்க முடியாத இந்த நீங்கள் கூறும் அடுத்த கட்ட சந்ததியால் எதனையும் போட்டு உடைக்கமுடியுமே தவிர முன்னேற அல்லது உதாரணமாக இருக்க முடியாது. முதலில் நீங்கள் குறிப்பிடும் இவர்கள் தன்னை புடம்போடவே எத்தனிக்கவில்லை. தனது சுயமான வெறும் சுயநலத்துக்கே முக்கியம் கொடுக்கும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த பழையவைகளை கேட்கக்கூடாது என்பதற்காக அவற்றை கேலி செய்துடன் அவற்றை ஒதுக்கியும் வருகிறது.

இது தான் உலகம் என்றும் இவையே நாளைய சந்ததி என்றும் நீங்கள் குறிப்பிடும் இவர்கள் மொத்த சனத்தொகையில் எத்தனை வீதம். அதிலும் நீங்கள் சொல்வது போல் சிந்திக்கக்கூடியவர்கள் எத்தனைபேர்.

உலக சுற்றத்தொடங்கி இது வரை சில வரைமுறைகளுக்குள்ளேயே அது நகர்கிறது. தேவையான மாற்றங்கள் ஏற்றுக்கெகாள்ளப்பட்டுள்ளன. தேவையற்றவை ஒதுக்கப்பட்டுடுள்ளன. இன்னும் சில ஆராய்ச்சியிலும் அடுத்த கட்ட நகர்வுக்காகவும் காத்திருக்கின்றன. அவை சமூக நன்மைகளுக்கு பங்கம் விளைவிக்காதபோது நடைமுறைக்கு வரும். அதை ஒரு சந்ததி மட்டும் மாற்றிவிடும் என்பது நகைப்புக்குரியது.

குறிப்பு :: இதே சந்ததி தனது இந்த வயதெல்லையைக்கடந்து திருமணம், பிள்ளைகள் .....என்று வந்ததும் நடைமுறையிலுள்ள சமூகவளையத்துக்குள் தானாகவே வந்து அந்த வட்டத்துக்குள் நின்றுவிடும். இதுதான் இதுவரையும் நடந்தது. நடக்கும்

நீங்கள் கூறும் இந்தக் கருத்து இநத சந்ததி வரைதான் சரி விசுகு. ஏனெனில், இதுவரை இருந்த சந்ததிகள் குறிப்பிட்டதொரு சமூக அமைப்புக்குள்ளேயே இருந்தது. ஆனால், இப்போது நாம் பல சமூக அமைப்புக்களைக் கொண்டதொரு சமூகத்திற்குள் இருக்கிறோம். ஆகவே, அடுத்த சந்ததிக்குள் பல மாற்றங்கள் வந்துவிடும்.

Link to comment
Share on other sites

50 வயதைத் தாண்டிய ஆண் 30 ஐ தாண்டாத பெண்ணை திருமணம் முடிப்பதால்.. நீண்ட கால வாழ்க்கைக்கு அது எந்தெந்த வகையில் உதவாது என்பதை பட்டியல் செய்வீர்களா..???!

இருவரின் வயதும் ஒரு 3- 4வித்தியாசம் இருக்கலாம் அல்லது.இருவரும் சேர்ந்து வெளியில் செல்வதிலிருந்து பிரச்சனை ஆரம்பிக்கும்.எனது கருத்துப்படி கள்ளக்காதலையும் ஊக்குவிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டிப்போட்டு போத்து மூடிக்கட்டியபடி இங்கு திரிபவர் பல ஆயிரம்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50 வயதைத் தாண்டிய ஆண் 30 ஐ தாண்டாத பெண்ணை திருமணம் முடிப்பதால்.. நீண்ட கால வாழ்க்கைக்கு அது எந்தெந்த வகையில் உதவாது என்பதை பட்டியல் செய்வீர்களா..???!

இருவரின் வயதும் ஒரு 3- 4வித்தியாசம் இருக்கலாம் அல்லது.இருவரும் சேர்ந்து வெளியில் செல்வதிலிருந்து பிரச்சனை ஆரம்பிக்கும்.எனது கருத்துப்படி கள்ளக்காதலையும் ஊக்குவிக்கும்

60 வயது ரஜனிக்காந்த் 25 வயசு நயனோட மேக்கப்போட்டு காதலனா நடிக்க முடியுமாம்.. அதை விசிலடிச்சு ரசிப்பினமாம்.. ஆனால் 54 வயதான ஒருவர் 25 வயது பெண்ணோட வெளில போறதை எங்கட மக்கள் ஊனக்கண்ணோட பாப்பினமாம். அது கள்ளக் காதலை ஊக்குவிக்குமாம். ஏதோ கள்ளக் காதல்.. 20.. 25 வயசில கலியாண முடிக்கிறவையிட்ட இல்லாத மாதிரி எல்லோ இருக்குது.16 - 20 வயசில நாளுக்கு ஒருத்தனோட திரியுற பல பெட்டையள எங்கும் காண முடிகிறது. அதை எந்தக் கோணத்தில பார்க்கிறீங்க..!

ஊர் ஊனக்கண்ணோட பார்க்கிறது ஊரோட தப்பே தவிர.. அந்த ஆணினதும் பெண்ணினதும் தனிமனித சுதந்திரத்தில் தலையிட சமூகத்திற்கு ஒரு அருகதையும் கிடையாது. அவரவர் தனிப்பட்ட முறையில் தம்மால் வாழ முடியும் என்று எண்ணும் நிலையில் இவ்வாறு திருமணம் செய்தவை தடுக்க ஊருக்கு எந்தத் தகுதியும் இல்லை. ஏன் சட்டத்திற்கு கூட அந்த அதிகாரம் இல்லை..! இதில ஊர் ஒரு கேடு. ஏதோ ஊரில உள்ளவை புனிதர்களாக்கும். அவை பார்த்து சான்றிதழ் கொடுத்தாத்தான் தனி மனிதர்கள் வாழ முடியுமோ. இது ஒரு முட்டாள் தனமான சிந்தனை. தனிமனிதன் தன் வாழ்வை தான் தான் தீர்மானிக்கனும் தவிர ஊர் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது. :):icon_idea:

Link to comment
Share on other sites

கட்டிப்போட்டு போத்து மூடிக்கட்டியபடி இங்கு திரிபவர் பல ஆயிரம்???

:o:o:o:o .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில ஒரு நடிகன் சின்ன பெட்டையோட நடிப்பதும்[அதையே சகிக்கேலாமல் இருக்குது],நிஜ வாழ்க்கையில் வாழ்வதும் ஒனறா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில ஒரு நடிகன் சின்ன பெட்டையோட நடிப்பதும்[அதையே சகிக்கேலாமல் இருக்குது],நிஜ வாழ்க்கையில் வாழ்வதும் ஒனறா?

உங்களால் (சமூகத்தவர்கள்) சகிக்க முடியவில்லை என்பது அது உங்கட மனநிலையில். அதற்காக அவர்கள் தமக்குள் சகித்துக் கொண்டு வாழ்வதை.. உங்களுக்காக கைவிட முடியுமா..??! அவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் நீங்களா அருகிருக்கப் போகிறீர்கள் இல்லையே. அந்த தனிமனிதர்கள் தானே அதனையும் சமாளிக்க வேண்டும். அத்தனையையும் சமாளிக்கத் தெரிந்தவர்களுக்கு தங்கள் சொந்த இன்ப துன்பத்தை சமாளிக்க தெரியாதா என்ன. ஊரின் கண்ணாக இருக்கிறவை பழி.. வம்பு.. பேசுவினமே தவிர.. யாரேனினதும் வாழ்வை வாழ வைக்க உதவினமா இல்லையே. அப்புறம் எதற்கு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அவன் கவலைப்படனும்.

நீங்கள் (சமூகத்தவர்கள்) கவலைப்படுறீங்க.. ஏன் ரஜனி இப்படி எல்லாம் நடிக்கிறார் என்று எத்தனையோ விமர்சனங்கள் வந்தும்.. அந்தத் தனிமனிதன்.. தனது விருப்புக்கு செயற்படுகிறார்.. நீங்களும் அதை விமர்ச்சிச்சுக் கொண்டே ரசிக்கிறீர்கள். ஆனால் அதனை ரஜனி அல்லாத மனிதர்கள் தம் சொந்த வாழ்வில் செய்ய அனுமதிக்க மறுக்கிறீர்கள். உங்களின் அனுமதிக்காக எப்படி ரஜனி காத்திருக்கவில்லையோ.. அதேபோல் அந்த மனிதர்களும் காத்திருக்காத போது அவர்களும் வாழ்வில் வெற்றி பெறுவார்கள்..! ஊரைப் பற்றி கவலைப்பட்டால் நிச்சயமா அந்த மனிதனின் வாழ்வில் சுதந்திரத் தன்மையும் மகிழ்ச்சியும் இழக்கப்பட்டு விடுவதை தடுக்க முடியாது. மனிதர்கள் தமக்காக வாழ வேண்டுமே தவிர ஊர் சொல்லி வாழக் கூடாது. விலங்குகளில் கூட இல்லாத இந்த அடிமைத் தனம் தமிழர்களில் பற்றிப் பிடித்திருப்பது ஒரு சமூகப் பீடை. :):icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.