Jump to content

ஆணும்,பெண்ணும் திருமணம் செய்யும் போது வயதை கவனத்தில் எடுக்க வேண்டுமா?


Recommended Posts

இது தான் பிரச்சினை

வயது வந்தவர்கள் அல்லது அனுபவம் உள்ளவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பதைக்கூட கேட்க அல்லது கிரகிக்க முடியாத இந்த நீங்கள் கூறும் அடுத்த கட்ட சந்ததியால் எதனையும் போட்டு உடைக்கமுடியுமே தவிர முன்னேற அல்லது உதாரணமாக இருக்க முடியாது. முதலில் நீங்கள் குறிப்பிடும் இவர்கள் தன்னை புடம்போடவே எத்தனிக்கவில்லை. தனது சுயமான வெறும் சுயநலத்துக்கே முக்கியம் கொடுக்கும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த பழையவைகளை கேட்கக்கூடாது என்பதற்காக அவற்றை கேலி செய்துடன் அவற்றை ஒதுக்கியும் வருகிறது.

இது தான் உலகம் என்றும் இவையே நாளைய சந்ததி என்றும் நீங்கள் குறிப்பிடும் இவர்கள் மொத்த சனத்தொகையில் எத்தனை வீதம். அதிலும் நீங்கள் சொல்வது போல் சிந்திக்கக்கூடியவர்கள் எத்தனைபேர்.

உலக சுற்றத்தொடங்கி இது வரை சில வரைமுறைகளுக்குள்ளேயே அது நகர்கிறது. தேவையான மாற்றங்கள் ஏற்றுக்கெகாள்ளப்பட்டுள்ளன. தேவையற்றவை ஒதுக்கப்பட்டுடுள்ளன. இன்னும் சில ஆராய்ச்சியிலும் அடுத்த கட்ட நகர்வுக்காகவும் காத்திருக்கின்றன. அவை சமூக நன்மைகளுக்கு பங்கம் விளைவிக்காதபோது நடைமுறைக்கு வரும். அதை ஒரு சந்ததி மட்டும் மாற்றிவிடும் என்பது நகைப்புக்குரியது.

குறிப்பு :: இதே சந்ததி தனது இந்த வயதெல்லையைக்கடந்து திருமணம், பிள்ளைகள் .....என்று வந்ததும் நடைமுறையிலுள்ள சமூகவளையத்துக்குள் தானாகவே வந்து அந்த வட்டத்துக்குள் நின்றுவிடும். இதுதான் இதுவரையும் நடந்தது. நடக்கும்

இவைதான் பழமைவாதத்தின் அதிமூர்கமான தாக்குதல்கள் . எமது தேசியப்போராட்டத்தை முன்னெடுக்க இளையவர்கள் வேணும் . அவர்கள் தன்னிச்சைப்படி முடிவுகளை எடுத்து நடந்தால் மட்டும் , முதியோர்சொல் கேட்கின்றார்கள் இல்லை , எள்ளி நகையாடுகின்றார்கள் . நல்லா இருக்கு விசுகர் உங்கடை ஞாயம் !! மேலும் , பல்லின கலச்சாரக் கட்டமைப்புகள் உள்ள நாடுகளில் இருந்து கொண்டு , எப்படி உங்களால் இப்படி சிந்திக்கமுடிகின்றது ????????? உங்கள் தேவைகளுக்கு இளையவர்களது வளம் வேணும் . தேவையில்லாதபொழுது அவர்கள் கவ்வைக்கு உதவாதவர்கள் . இளையவர்கள் நாளைய சமுதாயத்தின் சிற்பிகள் என்று சொல்பவர்களும் உங்களைபோன்றோர்கள் தான் . அதே இளையவர்களை பிற்போக்குதனமான நம்பிக்கைகளை ( < அனுபவம் > ) என்ற முகமூடியில் ஊட்டுபவர்களும் உங்களைப் போன்ற முதியவர்களே !!!!!!!!! :) :) :) .

பி . கு :

நட்புணர்வையும் கருத்துக்களத்தையும் பிரித்துப் பார்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு .

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply

நாமிருக்கும் சமூகத்தோடு தான் எம்மையும் சேர்த்துப் பார்க்க வேணும், அவர்களிடமிருந்து நல்லதை எடுத்துக் கொண்டு என்வாழ்வில் செயல் படுத்துவது பிழையாகத் தெரியவில்லை.

இரு மனங்கள் ஒருவரை ஒருவர் விளங்கி அனுசரித்து, ஒளிவு மறைவு இல்லாத, நேர்மையாகவும் தைரியமாகவும் இருக்கும் பட்சத்தில் சேர்ந்து வாழ்வதற்கு வயது தடையாக இருப்பது நியாயமானது இல்லை!

Link to comment
Share on other sites

60 வயது ரஜனிக்காந்த் 25 வயசு நயனோட மேக்கப்போட்டு காதலனா நடிக்க முடியுமாம்.. அதை விசிலடிச்சு ரசிப்பினமாம்.. ஆனால் 54 வயதான ஒருவர் 25 வயது பெண்ணோட வெளில போறதை எங்கட மக்கள் ஊனக்கண்ணோட பாப்பினமாம். அது கள்ளக் காதலை ஊக்குவிக்குமாம். ஏதோ கள்ளக் காதல்.. 20.. 25 வயசில கலியாண முடிக்கிறவையிட்ட இல்லாத மாதிரி எல்லோ இருக்குது.16 - 20 வயசில நாளுக்கு ஒருத்தனோட திரியுற பல பெட்டையள எங்கும் காண முடிகிறது. அதை எந்தக் கோணத்தில பார்க்கிறீங்க..!

ஊர் ஊனக்கண்ணோட பார்க்கிறது ஊரோட தப்பே தவிர.. அந்த ஆணினதும் பெண்ணினதும் தனிமனித சுதந்திரத்தில் தலையிட சமூகத்திற்கு ஒரு அருகதையும் கிடையாது. அவரவர் தனிப்பட்ட முறையில் தம்மால் வாழ முடியும் என்று எண்ணும் நிலையில் இவ்வாறு திருமணம் செய்தவை தடுக்க ஊருக்கு எந்தத் தகுதியும் இல்லை. ஏன் சட்டத்திற்கு கூட அந்த அதிகாரம் இல்லை..! இதில ஊர் ஒரு கேடு. ஏதோ ஊரில உள்ளவை புனிதர்களாக்கும். அவை பார்த்து சான்றிதழ் கொடுத்தாத்தான் தனி மனிதர்கள் வாழ முடியுமோ. இது ஒரு முட்டாள் தனமான சிந்தனை. தனிமனிதன் தன் வாழ்வை தான் தான் தீர்மானிக்கனும் தவிர ஊர் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது. :):icon_idea:

MONEY! MONEY!

CASH MONEY!

NOTHING LOOSING!

ENJOY THE LIFE!

WITH

DIFERENT MAN AND WOMEN!

FREE TRIPS!

AND

MUCH MORE!

DONT PAY FOR HOUSE!

CAR TOO!

STUPID NEW PARTNER

PAY FOR EVERY THING!

IF YOU MISS ONE

GET IT OTHERONE!

DONT WASTE YOUR TIME!

JOINT WITH US!

WHY YOU NEED TO MARRIED?

THAT IS A LUXURY JAIL.

PLEASE JOINT WITH US

ENJOY YOUR LIFE !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MONEY! MONEY!

CASH MONEY!

NOTHING LOOSING!

ENJOY THE LIFE!

WITH

DIFERENT MAN AND WOMEN!

FREE TRIPS!

AND

MUCH MORE!

DONT PAY FOR HOUSE!

CAR TOO!

STUPID NEW PARTNER

PAY FOR EVERY THING!

IF YOU MISS ONE

GET IT OTHERONE!

DONT WASTE YOUR TIME!

JOINT WITH US!

WHY YOU NEED TO MARRIED?

THAT IS A LUXURY JAIL.

PLEASE JOINT WITH US

ENJOY YOUR LIFE !

அடுத்தவனை/ளை ஏமாற்றாது... இப்படின்னு வாழுறவனையும்/ளையும் நாங்க எதுவுமே கேட்க முடியாது. அது அவங்க வாழ்க்கை. அவங்க தீர்மானிக்கிறாங்க. ஆனால் அடுத்தவனை நம்ப வைத்து.. ஏமாற்றும் போது.. அது பாதிக்கப்படுபவனின் வாழ்க்கை சார்ந்ததும் என்பதால் அவன்/அவள் கேள்வி கேட்பான்/ள்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவனை/ளை ஏமாற்றாது... இப்படின்னு வாழுறவனையும்/ளையும் நாங்க எதுவுமே கேட்க முடியாது. அது அவங்க வாழ்க்கை. அவங்க தீர்மானிக்கிறாங்க. ஆனால் அடுத்தவனை நம்ப வைத்து.. ஏமாற்றும் போது.. அது பாதிக்கப்படுபவனின் வாழ்க்கை சார்ந்ததும் என்பதால் அவன்/அவள் கேள்வி கேட்பான்/ள்..! :):icon_idea:

இந்த உலகத்தில் இருபாலாரும் ஏமாற்றம் என்ற ஒன்றைக் கொடுக்காமல் வாழ நினைப்பதே,வாழ்வதே பெரிய புண்ணியம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்...முடிந்த முடிவாக என்ன முடிவிற்கு வந்துள்ளீர்கள்?

திருமணத்திற்கு வயது தடையா? அல்லது தடையில்லையா? தடையில்லை என்டால் ஜம்பது வயதுப் பெண் இருபத்தி ஜந்து வயது வாலிபரை திருமணம் செய்யலாமா?

Link to comment
Share on other sites

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்...முடிந்த முடிவாக என்ன முடிவிற்கு வந்துள்ளீர்கள்?

திருமணத்திற்கு வயது தடையா? அல்லது தடையில்லையா? தடையில்லை என்டால் ஜம்பது வயதுப் பெண் இருபத்தி ஜந்து வயது வாலிபரை திருமணம் செய்யலாமா?

இரட்டைச் சம்மதமே செய்யலாம் :):):) .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.