Jump to content

2011 உங்களுக்கு எப்பிடி?


Recommended Posts

2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..?

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது? ஒரு நல்ல புதிய உறவு கிடைச்சது

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

நட்பின் துரோகம்

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவு TNA க்கு கிடைச்சது சந்தோசம்

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

கருணாநிதியின் தோல்வி எங்களுக்கு செய்த துரோகத்துக்கு கிடைச்ச தண்டனை எண்டு நினைச்சன்

ஒசாமா பின்லேடன் கடாபி போன்றோரின் மரணம் (சந்தோசம் துயரம் என்று இல்லாத இரண்டும் கெட்டான் நிலை)

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

மாற்றம் இல்லை 2010 உடன் ஒப்பிடும் போது வீழ்ச்சி எண்டு தான் சொல்லணும்

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

பெரிய திட்டம் இல்லை எனது பாடத்துடன் சம்பந்த பட்ட SOFTWARE பற்றி படிக்கணும் எண்டு கடந்த இரு வருடமாக பிளான் பண்ணி இருந்தன் 2012 தான் படிக்கிற எண்டும் இருந்தன் BUT எதிபாராத விதமாக கட்டணம் ஏதும் இன்றி படிக்க முடிஞ்சுது

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

ஏதும் இல்லை

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

கோ,மயக்கம் என்ன , எங்கேயும் எப்போதும்,(alli &paul , rise of the planet of the apes ,A TEAM .)

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

பிறை தேடும் இரவிலே (ம.என்ன)

என்னவோ ஏதோ.(கோ)

சொட்ட சொட்ட நனைய வைத்தாய்..

உன் பேரே தெரியாது..

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

இன்னும் கொஞ்சம் முன் எச்சரிக்கையுடன் இருக்கணும் எல்லாவற்றிலும்

சிலதுகளுக்கான முடிவுகளை நானே எடுக்கணும் மற்றவர்களின் தலையீடுகள் இல்லாமல்

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2011 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

கடந்து போகும் இவ்வாண்டு தந்த காயம்கள் மாறி பிறக்க போகும் புத்தாண்டு உங்களுக்கு பிரகாசமாகவும் வளமாகவும் அமைய இறைவனை வேண்டுகிறேன்..

Link to comment
Share on other sites

2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..?

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

என்னை உங்களுக்குப் பிரசவித்த இந்த யாழ் கருத்துக்களம் .

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

சொல்லமுடியாத பல உண்டு . துயரத்தையும் , சந்தோசத்தையும் ஒரே தராசில் பார்பதால் மனதைப் பாதிக்கவில்லை .

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

இந்தவருடத்து மாவீரர் தின நிகழ்வுகள் துயரத்தைத் தந்தது .

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

டாஸ்கப்பிற்றாவுக்கு ஒப்பான பசுமைப் புரட்சியை தந்த ஒப்பற்ற விடுதலைப் போராளி மொகமட் கடாபியின் சூழ்சியிலான மரணம் துயரம் .

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

மாற்றம் இல்லை 2010 உடன் ஒப்பிடும் 2 வீதத்தால் விற்பனை வரி அதிகரிப்பு .

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

ஏறத்தாள 25 வருடங்களுக்குப் பிறகு அன்னிய தேசத்தவனாக பிறந்த மண்ணை மதித்தேன் . அதன் விளைவு நெருடிய நெருஞ்சி .

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

சுவாமி சுகபோதானந்தாவின் மனமே ரிலாக்ஸ் , அகமே ரிலாக்ஸ் .

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

எதுவும் இல்லை .

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

மன்னிக்கவும் , நான் கர்நாடக , ஹிந்துஸ்தானி இசைரசிகன் .

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

வேலீல போற ஓணாணை சேட்டுக்குள்ளை விடக்கூடாது .

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2011 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

கடந்து போகும் இவ்வாண்டு தந்த காயம்கள் மாறி பிறக்க போகும் புத்தாண்டு உங்களுக்கு பிரகாசமாகவும் வளமாகவும் அமைய இறைவனை வேண்டுகிறேன்..

அருமையான பிரையோசனமான பதிவுக்கு மிக்க நன்றிகள் வீணா . உங்கள் படிப்புக்கு இடையிலும் இப்படியான ஆக்கத்தை தந்ததிற்கு நாங்கள் குடுத்து வைத்தவர்களே :):):) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..?

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

என் தம்பி நான் இருக்கும் நாட்டிற்கு வந்தது

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

அம்மாவின் மரணம்

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி

ஒன்றும் இல்லை

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

பின்லாடன்,கடாபியின் மரணம் [சோகத்தை தந்தது]

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

கொஞ்சம் முன்னேற்றம்[ஆனால் இனி மேல் தான் அட்டமத்து சனி பொறுத்திருந்து பார்ப்போம் :( ]

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

இல்லை

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

ஞாபகத்தில் இல்லை

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

மைனா,அங்காடித் தெரு,ஆயிர‌த்தில் ஒருவன்

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

தாய் தின்ற நிலமே[ஆயிர‌த்தில் ஒருவன்]

நீ போகும் பாதை எங்கும் உன் முகமே தேடுகிறேன்[நான் சிவனாகிறேன்]

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை[அங்காடித் தெரு]

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

வாழ்க்கையில் ஒருத்தரையுமே உட‌னே நம்பி விட‌க் கூடாது என்ட‌ முடிவுக்கு வந்து உள்ளேன்

தற்போது செய்யும் வேலையை விட‌ இன்னும் நல்ல வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்

இனி வரும் வருட‌த்திலாவது ஒரு இளிச்சவாயன் என்ட‌ கையில மாட்டோணும் :lol:

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2011 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

எல்லோர‌து நல் எண்ணங்களும்,முயற்சிகளும் எதிர் வரும் வருட‌த்தில் நிறைவேற எனது வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

எனது ஒரே மகளின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டது!

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

எனது "வழிகாட்டி; ஒன்றின் மரணம்!

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

இந்தியாகாரனுக்கு, அவுஸ்திரேலிய அரசியல் கோமாளிகள், யுரேனியம் விக்க முடிவு செய்தது!

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

சனல் நான்கின் ' கொலைக்களம்' வெளியீடு! (துக்கம் கலந்த மகிழ்ச்சி)

ராதிகா கனேடிய பாராளுமன்றத்தில், நிகழ்த்திய கன்னிப் பேச்சு! (பெருமை)

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

கொஞ்சம் பறுவாயில்லை, என்று தான் சொல்ல வேணும்!

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

'தாய்நிலத்தை' நீண்ட நாட்களின் பின் பார்க்க முடிந்தது!

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

'HOLY COW' - அவுஸ்திரேலிய ஊடகவியலாளரின் இந்தியப் பயணம் பற்றியது!

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

'SLUM DOG'

'ஆடுகளம்'- ஜெயபாலனின் உருட்டுவிழிகளுக்காக!

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

'கொலை வெறி"???

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

'இனி மேல் ;ராசி பலன்; பார்ப்பதில்லை, என்று ஒரு திட்டம்!

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2011 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

'போர்க்குற்றவாளிகளை, இன்னும் வெளியே வைத்திருந்த ஆண்டு"

கடந்து போகும் இவ்வாண்டு தந்த காயம்கள் மாறி பிறக்க போகும் புத்தாண்டு உங்களுக்கு பிரகாசமாகவும் வளமாகவும் அமைய இறைவனை வேண்டுகிறேன்..

நன்றிகள் வீணா! உங்களைக் களத்தில் கண்டதில் மிகவும் மகிழ்ச்சி!!!

Link to comment
Share on other sites

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

>நான் கேள்விப்பட்டிராத ஒரு தொற்று நோய்க்குள்ளான என் மகள் முழுமையாக மருத்துவமையில் இருந்து திரும்பி வந்தமை

> இணையவனையும் விசுகுவையும் நேரடியாக சந்திக்க முடிந்தமை

>பல புதிய Projectsச் கிடைத்து கணிணி தொழில் சம்பந்தமான அறிவை பெருக்க உதவியமை

> அலுவலகத்தில் என் பணிகளை பார்த்து Star விருது கிடைத்தமை

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

>ஜப்பானிய பூமியதிர்ச்சி

>அத்தானின் அண்ணாவின் திடீர் மரணம்

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

எதுவும் இல்லை

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

>கருணாநிதியின் படுதோல்வி சந்தோசம்; ஜெயாவின் பெரு வெற்றி கடும் துயரம்

> இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதி ஒசாமாவின் மரணம் (சந்தோசம்)

>அரபு நாடுகளில் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றம் (சந்தோசம்)

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

படு மோசம்

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

எந்தவித நீண்டகாலத் திட்டமும் எனக்கு இல்லை.

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

>தேவதைகளின் தீட்டுத் துணி (யோ.கர்ணன்)

>தமிழக எழுத்தாளரான தமிழ்செல்வனின் சிறுகதைத் தொகுப்பு

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

மயக்கம் என்ன (தமிழ்)

Sleeping beauty

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

>ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம் (அவன் இவன்)

>காதல் என் காதல் (மயக்கம் என்ன)

>ஆரிரோ ஆராரிரோ (தெய்வத் திருமகன்)

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

> உயர் பதவியை அடையவேண்டும்

>விஸ்கி/ பிரண்டியை மிக மிக குறைத்து வைன்னை மட்டும் அருந்த வேண்டும்

>ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு, பொருள்முதல்வாதம் சார்ந்த ஒன்றே ஒழிய கலாச்சாரம் சார்ந்தது அல்ல என்று மனைவியை நம்ப வைக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..?

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

முதலில் இப்படி ஒரு எண்ண ஓட்டத்தை பதிவில் இட்டதற்கு வீணாக்கு பாராட்டும் நன்றியும் உரித்தாகட்டும். :)

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

ஓசோன் படலத்தில் ஓட்டையின் அளவு குறைந்துள்ளது என்ற செய்தி. :)

(ஒரு மனிசன் செத்தா... இன்னொருத்தன் பிறந்து அந்த மனிதனை பிரதியீடு செய்துடுவான். ஆனால் இந்தப் பூமி அழிஞ்சிட்டா.. அதை எவராலும் பிரதியீடு செய்ய முடியாது. தற்போதுள்ள அறிவுக்கு எட்டியவரை.. அதனால் தான் இந்த செய்தி மகிழ்ச்சிக்குரியது.)

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

செவ்வாயின் சந்திரன் ஒன்றுக்கு போய் மண் மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு கொண்டு வர அனுப்பிய ரஷ்சிய விண்கலம்.. ஏவப்பட்ட முதல் கட்டத்திலேயே செயலிழந்து போய் இப்போ.. பூமியை நோக்கி விழ நொருங்கி வந்து கொண்டிருப்பது தான். :(

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

எந்த அரசியல்வாதி மேலையும் நம்பிக்கை இல்லை..! அதனால எதனையும் இப்ப சீரியஸா எடுக்கிறதில்ல. :lol:

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

பாவம்.. தானும் தன்பாடுமா.. இளம் பெண்களின் கட்டி அணைப்பும்.. ஆட்சிக் கட்டுமா இருந்த இத்தாலிய தலைவரை.. யூரோ வலய நெருக்கடி தூக்கி எறிஞ்சது தான். (சந்தோசம் துயரம் கலந்தது.) :lol:

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

நம்ம பொருளாதாரமும் உலகப் பொருளாதாரமும்.. ஒன்று தான். ஏறு இறங்கு முகத்தோட..! ஆனால் வங்கியிடமோ யாரிடமுமோ.. கடன் இல்லாத வாழ்க்கை. :)

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

நீண்ட கால திட்டமெல்லாம் நாங்கள் போடுறதில்ல. short term plan தான். அதுகள் நிறைவேறல்லைன்னா வாழ்க்கையை எப்படி வாழுறது.

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

முக நூல். :lol:

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

பிடிக்கக் கூடியதா விசேடமா இருந்த ஒரு படமும் பார்க்கல்ல. ஏழாம் அறிவு சில இன உணர்வுள்ள வசனங்கள் பிடிச்சிருந்திச்சு.

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

2. காதல் என் காதல் கண்ணீரில..! (பாவம் காதல் ரணங்களில் தவிக்கிற உள்ளங்களுக்கு ஜஸ்ட் ஒரு சூப் போல)

3. பப்பப்பா பப்பப்பா..! (பாடல் மொத்தமும் தமிழில் அமைந்து இசையும் ஒருங்காக இருப்பது தான்.)

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆக வேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

எதிர்பார்ப்பில்லா வாழ்க்கையே மட்டற்ற மகிழ்ச்சிக்கு சொந்தமானது என்பதால.. அப்படின்னு பெரிய திட்டங்கள் எல்லாம் நம்கிட்ட இல்ல.. ஆளை விடுங்கப்பா. :lol:

பெட்டிக்கு வெளில வந்து எழுதினா.. எல்லாருக்கும் எழுதக் கூடிய ஒன்றே ஒன்று தான் உள்ளது.. அது வந்து....

எல்லாருக்கும் இனிய மகிழ்ச்சி கர புத்தாண்டு அமைய வாழ்த்துகின்றேன்..! :)

Link to comment
Share on other sites

கருத்துகள் சொன்ன கோமகன் அண்ணா ,ரதி அக்கா புங்கையூரன்அண்ணா நிழலி அண்ணா நெடுக்ஸ் அண்ணா ஆகியோருக்கு நன்றிகள் நிறைய பேர் கருத்து எழுதவில்லை அவர்களுக்கு நேரம் இல்லையோ கடந்த

காலத்தை மீட்டி பார்க்க விருப்பம் இல்லையோ தெரியவில்லை .. குறிப்பாக நான் கடந்த சில காலம்களாக வருஷ முடிவின் போது எனது டைரி இனை புரட்டி பார்ப்பது வழக்கம் அந்த வருஷம்

எனக்கு எதை தந்து விட்டு

செல்கிறது எப்பிடியான சம்பவங்கள் என் வாழ்வில் நடைபெற்று இருக்கின்றன என்ன அனுபவங்களை அது தந்து இருக்கிறது அவற்றினை வைச்சு என் எதிர்கால திட்டம்களை எப்பிடி செழுமை படுத்தலாம் என்று யோசிப்பன்

கூடுதலாக இன்னொருமுறை அப்பிடியான ஒரு சந்தர்ப்பம் வரும் போது அதனை எப்பிடி கையாளனும் சில மனுசர்களிடம் முன் எச்சரிக்கையாக இருக்கணும் போன்ற பாடங்களையும் சில விசயங்களில் நல்ல முடிவினை எடுக்க கூடிய அனுபவங்களையும் எனக்கு தந்து இருக்கிறது.. இப்பதிவினை நான் எழுத காரணம் YARL உள்ளோர் அனைவரும் என்னிலும் விட வயது கூடினோர் அவர்கள் எந்த விடயம்களில் அதிகம்

அக்கறை பட்டு இருக்கிறார்கள் எங்கள்

சமூகத்தை எப்பிடியான விடயங்கள் அதிகம் தொட்டு செல்கின்றன எதை அதிகம் ரசிக்கிறார்கள் போன்றவற்றை அறிவதற்கே கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள் பார்ப்போம் இன்னும் எத்தனை பேர் தங்களின் 2011 பற்றி பகிர்ந்து கொள்ளுறார்கள் எண்டு..

Link to comment
Share on other sites

நிறைய பேர் கருத்து எழுதவில்லை அவர்களுக்கு நேரம் இல்லையோ கடந்த

காலத்தை மீட்டி பார்க்க விருப்பம் இல்லையோ தெரியவில்லை

நல்ல பதிவு.

எழுதக் கூடாது என்று அல்ல. பல கேள்விகளுக்கு மனதின் ஆழத்திலிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை. ஏன் மொக்கையாகப் பதிலிடுவான் என்று விட்டுவிட்டேன். இப்பத்தான் விளங்குது எனக்கு இந்த வருடமே வெறும் மொக்கையாகத்தான் கழிந்திருக்கிறது என்று.

இப்பதிவினை நான் எழுத காரணம் YARL உள்ளோர் அனைவரும் என்னிலும் விட வயது கூடினோர் அவர்கள் எந்த விடயம்களில் அதிகம்

அக்கறை பட்டு இருக்கிறார்கள் எங்கள்

சமூகத்தை எப்பிடியான விடயங்கள் அதிகம் தொட்டு செல்கின்றன எதை அதிகம் ரசிக்கிறார்கள் போன்றவற்றை அறிவதற்கே கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள் பார்ப்போம் இன்னும் எத்தனை பேர் தங்களின் 2011 பற்றி பகிர்ந்து கொள்ளுறார்கள் எண்டு..

வன்மையாகக் கண்டிக்கிறேன் வீணா அண்ணா. :lol:

Link to comment
Share on other sites

1) 2011 இல் உங்களின் மனசில் நிற்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

கருணாஸ் தோல்வி :wub:

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

என்னுடன் வேலை செய்த பிரையன் கார் (40 வயது) என்பவரின் திடீர் மரணம்..! வீட்டின் பின் வளவில் ஆறடி ஏணியில் ஏறி வேலை செய்துகொண்டிருந்தவர் பிறகு தரையில் கிடக்கக் கண்டுள்ளார்கள்..! மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று ஒன்றும் பலமாக இல்லை என்று திருப்பி அனுப்பி விட்டார்கள்..! வீட்டுக்கு வந்தவர் வாந்தி எடுத்து மீண்டும் மயங்கிவிட்டார்..! மற்றொரு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றபோது மூளை செயலிழந்துவிட்டதாகச் சொல்லிவிட்டார்கள்..! இனிமேலும் உயிருடன் வைத்திருந்து பிரியோசனமில்லை என்று மனைவியின் சம்மதத்துடன் பிராணவாயுக் குழாயை நிறுத்திவிட்டார்கள்..! அவருக்கு இரு சிறு குழந்தைகள் உள்ளனர்..! :(

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

ராதிகாவின் வெற்றி. :rolleyes:

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி

ஈழம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிறு முன்னேற்றம். :unsure:

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

கடன் அதிகரித்துவிட்டது..! :lol:

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

நீண்டகாலத் திட்டம் என்றால், ஒரு வடிவமைப்பு பொறியியலாளராக ஓரளவுக்காவது முழுமை பெறவேண்டும் என்கிற வெறியுடன் கூடிய திட்டம் எப்போதுமே உண்டு..! இந்த வருடம் அறிவுக்கண் சிறிது திறந்ததாகத் தோன்றுகிறது..! :lol:

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

வேலை சம்பந்தமான புத்தகங்களை மட்டுமே படிப்பது..

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

ஒன்றும் பார்க்கவில்லை..

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

ஒன்றுமில்லை..

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

கடனை அடைக்க வேண்டும்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

ஒருவெளினாட்டுபயணம், சுப நிகழ்வுக்கான முன்னோட்டம்.வீடு மாற்றம்

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

நம்பிக்கை துரோகம்.......

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

பெணஉறுப்பினரின் பாராளுமன் பிரவேசம்

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

சனல் நான்கின் ' கொலைக்களம்' வெளியீடு! (துக்கம் கலந்த மகிழ்ச்சி)

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

ஒரே மாதிரி

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

இல்லத்தின் சுப நிகழ்வு

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

எதுவமில்லை

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

தமிழ்படங்களை பார்த்ததுண்டு

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

கொலை வெறி ..........தாள லயதுக்காக்

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

எடை குறைக்கக் திட்டம் ......... கஷ்டமாய் இருக்கிறது

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2012 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

சாதகமான ஆண்டு ........உறவுகளுக்கு உதவி செய்வதில்லை .............வீண் மனஸ்தாபம் .......

கடந்து போகும் இவ்வாண்டு தந்த காயம்கள் மாறி பிறக்க போகும் புத்தாண்டு உங்களுக்கு பிரகாசமாகவும் வளமாகவும் அமைய இறைவனை வேண்டுகிறேன்..

இப்படியான திரியை தொடங்கி முன்னெடுத்து செல்ல கள உறவுகளுக்கு வழி காடடும் உங்களுக்கு நன்றி.வீணா ......... வித்தியாசமான் சிந்தனை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீணா குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பதில்கள் அதிகம் இல்லாதபடியால் இந்த ஆண்டினை மீட்பித்து பார்க்கமுடியவில்லை மன்னிக்கவும். :rolleyes:

என்ன இது துறவு மனப்பான்மைக்கு வந்துட்டமோ? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2011ம் ஆண்டு, யாழ் களமாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியதைத் தவிர, குறிப்பிடும் படியாக ஒன்றும் நடக்கவில்லை வீணா. :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடங்கொய்யாலை .. கஸ்டப்பட்டு எழுதினது எல்லாம் பதிய முதல் அழிஞ்சு போட்டுதே.. :(:o

(keine lust mehr) :(

Link to comment
Share on other sites

2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..?

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

மேலதிகாரிகளால் வேலை சார்பாக படிப்பதற்கு அனுமதி கிடைத்து ஆர்வத்தோடு பயின்று சித்தி அடைந்து, நிர்வாகத் தலைமையின் கையால் விருது வாங்கியது.

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

நண்பர்களின் பிரிவு

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

மன்னிக்கவும்- அரசியல் நமக்கு ஒத்து வராது

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

சேமிப்பும், கடனும் குறைந்து விட்டது

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

பெரிய திட்டங்கள் எல்லாம் போட்டு செயல்படுத்தும் திறமை இல்லை. (சரிவராவிட்டால் அதனை ஒரு தாக்கமாகவே மனம் உணர்ந்து கொள்ளும், அந்த அளவுக்கு பாவம் எனது மனதை கஸ்டப்படுத்த விரும்புவதில்லை)

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

சொல்லும் படியாக எதுவும் இல்லை

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

தமிழ் படங்கள் பார்ப்பது குறைவு

(ஆங்கிலப் படம் SENNA- 2011, A few good men-1992 ல் வெளியானது, இந்த வருடம் தான் பார்த்தேன்)

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

திமு திமு தீம் தீம் தினம் அல்லாடும் மனம்...

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

எந்த சூழ்நிலையிலும் நிதானத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறன்

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2011 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

நட்பின் பிரிவால் மனதில் பெரிய தாக்கங்களை உணர்ந்தேன், கைதூக்கி விட்ட முகம் தெரியாத யாழ் கள உறவுகளுக்கு நன்றி!

புத்தாண்டு என்பது நாட்காட்டியில் ஒரு தினமாகவே தெரிகிறது... எப்போது நாம் எமது நிதானத்தோடு செயல் செயல்பட்டு வாழ்கையில் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோமோ அப்போதெல்லாம் எம் மனம் அந்தத் தினத்தை புத்தாண்டாகக் கொண்டாடும். எனது பிரியமான யாழ் கள உறவுகளும் தினமும் புத்தாண்டு கொண்டாட வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

அடங்கொய்யாலை .. கஸ்டப்பட்டு எழுதினது எல்லாம் பதிய முதல் அழிஞ்சு போட்டுதே.. :(:o

(keine lust mehr) :(

அடங்கொண்ணீயா...... :unsure:

Link to comment
Share on other sites

2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..?

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

வேலையில் போனஸ் கிடைத்தது சந்தோசத்தை தந்தது.

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

அப்படி ஏதும் இல்லை.

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவு TNA க்கு கிடைச்சது சந்தோசம்.அதே நேரம் விக்கிரமபாகு போன்றோரின் தோல்வி சிறு கவலையை தந்தது.

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு

கருணாநிதி,காங்கிரசின் படுதோல்வி சிறு சந்தோசத்தை தந்தது.ஜெயலலிதாவின் வெற்றி சந்தேகத்தை தந்து கொண்டே இருக்கிறது.(ஏதும் தமிழருக்கு செய்வார் என்று நம்பிக்கை இல்லை)

கனடாவின் அரசியல் வாதி ஜாக் லெய்ரனின்(jack layton) அபாரவெற்றி சந்தோசத்தை தந்த அதே நேரம் அவரின் இழப்பு தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்.இச்சம்பவம் கவலையை தந்தது.

சிறு மகிழ்ச்சியை தந்த சம்பவம் மகிந்தவை லண்டனில் இருந்து ஓட ஓட விரட்டியது.

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

வரவு எட்டணா செலவு பத்தணா. :) :)

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

ஏதும் இல்லை வேலை சம்பந்தமான புத்தகங்கள் தவிர.

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

மயக்கம் என்ன , எங்கேயும் எப்போதும்,தெய்வத்திருமகள்

28 months later, dark shadows

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

சர சர சாரக்காற்று(வாகை சூடவா)

அஞ்சனா அஞ்சனா

கேட்கிறாய் அன்பே(ஒஸ்தி)

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

படிப்புக்கு இடைவெளி விடாமல் தொடர்ந்து படித்துக்கொண்டிருக்க வேண்டும்.உடற்பயிற்சி,உணவு,பணம் ஆகியவற்றில் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2011 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

கடந்து போகும் இவ்வாண்டு தந்த காயம்கள் மாறி பிறக்க போகும் புத்தாண்டு உங்களுக்கு பிரகாசமாகவும் வளமாகவும் அமைய இறைவனை வேண்டுகிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இந்த வருடம் கண பேர் நட்பின் பிரிவாலும்,துரோகத்தாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் போல கிடக்குது...அது சரி குட்டி உண்மையிலேயே நட்பின் பிரிவா அல்லது காதலியின் பிரிவா?[கோபிக்கிறதில்லை சரியா?

Link to comment
Share on other sites

யாழில் இந்த வருடம் கண பேர் நட்பின் பிரிவாலும்,துரோகத்தாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் போல கிடக்குது...அது சரி குட்டி உண்மையிலேயே நட்பின் பிரிவா அல்லது காதலியின் பிரிவா?[கோபிக்கிறதில்லை சரியா?

பன்னிரண்டு வருடத்திற்கு முந்திய காதலின் பிரிவு இன்னும் பதனிடப்படாத காயமாக மனதில் ஒருபக்கமிருக்க, இந்த வருடம் நட்பின் பிரிவால் (இறப்பால்) மனம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

கருத்து பகிர்ந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்...

வீணா எப்போதுமே தங்கை (தங்கச்சி) தான் தப்பிலி அண்ணா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.