Jump to content

டென்ஷனால் ஏற்படும் தீராத வியாதிகள்!


Recommended Posts

டென்ஷனால் ஏற்படும் தீராத வியாதிகள்!

இன்று நாம் ஒரு அவசர யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்வே இயந்திரமயமாகிப் போய்.. நம்மை நாமே இந்த அவசர உலகில் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கிறோம்.

நம் அடையாளமே நமக்கு மறந்து போய்விட்டது. ஓய்வு என்ற வார்த்தை ஓய்வு பெற்று காலம் பலவாகிவிட்டது.

ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடித்துவிட வேண்டும் என்று பறக்கிறோம். அது முடியாத போது தோல்வி ஏற்பட்டு தன்னம்பிக்கையை இழக்கிறோம். இதன் விளைவு மன வருத்தம். இந்த மன வருத்தம் அதிகமாகும்போது மன பாதிப்பும், உடல் பாதிப்பும் ஏற்படுகிறது.

மனமும், உடலும் விறைத்து ஸ்தம்பித்து போய்விடுகிறது. மூளை சரியாக செயல்பட மறுக்கிறது. இப்படி உடலும், மனமும் ஸ்தம்பித்து போவதைத் தான் இறுக்கம் என்கிறோம். இந்த இறுக்கம் அதிகமாகி டென்ஷனாக உருவெடுக்கிறது.

டென்ஷன் அதிகமாகும்போது நம்மால் சிறிய வேலையைக் கூட சரியாக செய்யமுடிவதில்லை. மனதை ரிலாக்ஸ் செய்ய மாத்திரைகளை விழுங்குகிறோம். இந்த மாத்திரைகள் தற்காலிகமாக நரம்புகளை தளர்த்தி அமைதியை தருகின்றன. இப்படி தொடர்ச்சியாக நரம்புகளை மருந்து கொண்டு பலவந்தமாக தளர்த்துவதால் நாளடைவில் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு பலவகையான வியாதிகளுக்கு ஆளாகி அவஸ்தைப்படுகிறோம்.

நாம் அமைதியாக டென்ஷன் ஆகாமல் இருக்கிற ஒவ்வொரு வினாடியும் நம் வாழ்நாளில் ஒரு விநாடியை கூட்டிக் கொண்டே இருக்கிறது.

நம் மனதை உள் மனம், வெளிமனம், புதை மனம் என்று மூன்றாகப் பிரிக்கலாம். வெளிமனதின் உறுதியோடுதான் நாம் நம் அன்றாட அலுவலர்களைச் செய்கிறோம். வெளிமனம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே உள்மனம் ஏற்றுக் கொள்கிறது. உள் மனம் சக்தி வாய்ந்தது - ஆனால் அதற்கு சிந்திக்கத் தெரியாது. வெளிமனம் தனக்கிடும் கட்டளையை அப்படியே ஏற்று செயல்படுகிறது.

உள் மனதை ஒரு கம்ப்யூட்டரோடு ஒப்பிடலாம். சரியாக இயக்கினால் கம்ப்யூட்டர் எதை சாதிக்காது? அப்படித்தான் நம் உள்மனமும். வீணையை சரியாக மீட்டினால் நாதம் வரும். தவறாக மீட்டினால் அபஸ்வரம் தானே வரும்.

டாக்டர் வேதமாலிகா

Link to comment
Share on other sites

டென்சன் கூடும் சமயத்தில் வெளியில் ஒரு 5 நிமிடம் போய் வந்தால் டென்சன் எல்லாம் தன்னால் போய் விடும்.

நன்றி தகவல்களுக்கு ஊமை

Link to comment
Share on other sites

டென்சன் கூடும் சமயத்தில் வெளியில் ஒரு 5 நிமிடம் போய் வந்தால் டென்சன் எல்லாம் தன்னால் போய் விடும்.

கலியாணம் கட்டின ஆட்களுக்கு கலியாணம் கட்டாத ஆட்களை விட டென்ஷன் ஜாஸ்தி (அனுபவம்) இப்படியான நேரம் நீங்கள் சொல்லுற மாதிரி வெளியிலை 5 நிமிடம் போயிட்டு வந்தால் மனுசிகாரி கேக்கிறாள் 5நிமிஷம் உங்களுக்கு "அவளைப்" பாக்காட்டிக்கு இருக்கேலாதோ எண்டு பிறகெங்கை டென்ஷன் குறையிறது ........

Link to comment
Share on other sites

கலியாணம் கட்டின ஆட்களுக்கு கலியாணம் கட்டாத ஆட்களை விட டென்ஷன் ஜாஸ்தி (அனுபவம்) இப்படியான நேரம் நீங்கள் சொல்லுற மாதிரி வெளியிலை 5 நிமிடம் போயிட்டு வந்தால் மனுசிகாரி கேக்கிறாள் 5நிமிஷம் உங்களுக்கு "அவளைப்" பாக்காட்டிக்கு இருக்கேலாதோ எண்டு பிறகெங்கை டென்ஷன் குறையிறது ........

உங்களுக்குமா? :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

டென்சன் கூடும் சமயத்தில் வெளியில் ஒரு 5 நிமிடம் போய் வந்தால் டென்சன் எல்லாம் தன்னால் போய் விடும்.

நன்றி தகவல்களுக்கு ஊமை

ம்ம்ம் நான் டென்ஸனா இருந்தால் ஒருதரோடையும் கதைக்கமாட்டன். :roll:

Link to comment
Share on other sites

அட உண்மையகாவ? :P :P

பொதுவா கதைக்க மாட்டன். அப்படி இல்லாமல் கதைக்க வெளிக்கிட்டன் என்றால் பக்கதுல ஒருதரும் நிக்க ஏலாது. :oops:

Link to comment
Share on other sites

பொதுவா கதைக்க மாட்டன். அப்படி இல்லாமல் கதைக்க வெளிக்கிட்டன் என்றால் பக்கதுல ஒருதரும் நிக்க ஏலாது. :oops:

ஏனக்கா நீங்களும் ரென்ஸன் வந்தா என்னை மாதிரி கையால தான் பேசுவீங்களா :oops:

Link to comment
Share on other sites

ஏனக்கா நீங்களும் ரென்ஸன் வந்தா என்னை மாதிரி கையால தான் பேசுவீங்களா :oops:

ஒ அது தான் உங்கள் வீட்டில் எல்லொரும் அடிகடி கையில் தலையில் கட்டு போடு இருக்கிறவையோ

:P :P :P

Link to comment
Share on other sites

ஆக்கள் கட்டுப் போடுறதை விட TV remote,coffee mug dinner plates இவைதான் ரொம்ப பாதிக்கப் படுவினம் :oops:

Link to comment
Share on other sites

ஏனக்கா நீங்களும் ரென்ஸன் வந்தா என்னை மாதிரி கையால தான் பேசுவீங்களா :oops:

:P :P :P :P

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

டென்சன் கூடும் சமயத்தில் வெளியில் ஒரு 5 நிமிடம் போய் வந்தால் டென்சன் எல்லாம் தன்னால் போய் விடும்.

¿£í¸û ¦º¡øÅÐ ºÃ¢RaMa ±¾¨Éø ரென்ஸன் ÅÕ¸¢È§¾¡ «¨¾ô ÀüÈ¢ ¦¾¡¼÷óÐ º¢ó¾¢¸¡Áø ¯¼ÉÊ¡¸ «ó¾ þ¼ò¨¾ Å¢ðÎ ¦ÅÇ¢§ÂÈ¢ Å¢¼§ÅñÎõ ´Õ ¸ô coffee ÌÊòРŢðÎ Å¡í¸ டென்சன் ̨ÈÔõ

Link to comment
Share on other sites

ம்ம்ம் நான் டென்ஸனா இருந்தால் ஒருதரோடையும் கதைக்கமாட்டன். :roll:

ம்ம் நானும் அபப்டித்தான் டென்சனா இருக்கும் போது யாருடனும் கதைக்க மாட்டன்.. ஆனா வீட்டில கையில அந்த நேரத்தில என்ன கிடைகுதோ அது சரி... ஒரே உடைத்தான் .. பேந்து அம்மா அப்பா பேசும் போது தான் அத பற்றி யோசிப்பன் இது எவ்வளவு விலையான சாமான் எண்டு ஆனா அந்த நேரத்துக்கு அது யோசனைக்கு வருதில்லை ..ஒன்னும் செய்ய முடியாது... :lol:

சரி வேற யாரும் என்ன மாதிரி போட்டு உடைக்கிறனீங்களா? :wink: :wink:

Link to comment
Share on other sites

சரி வேற யாரும் என்ன மாதிரி போட்டு உடைக்கிறனீங்களா?

அனி..ஏற்கனவே..ரசி அக்கா உங்க லிஸ்ற் ல இருக்கா..என்னையும் சேருங்கள்..நான் இதுவரை சிறிய பொருட்கள் தான் உடைத்திருக்கின்றேன்.. இனிமேல்..தெரியவில்லை :roll:

எனக்கு கோவத்தில் பிடிக்காததே..டெலிபோனில் கோவிப்பது..அதை போல கஷ்டம் இல்லை..எந்த இடமென்றும் இல்லை..எதையாவது ஏன் டெலிபோனையே போட்டு உடைக்க சொல்லும்.ஆக்கள் பார்ப்பார்கள் என்பதை கூட யோசிக்க வைக்காது.... :roll: :evil: :evil:

Link to comment
Share on other sites

அனி..ஏற்கனவே..ரசி அக்கா உங்க லிஸ்ற் ல இருக்கா..என்னையும் சேருங்கள்..நான் இதுவரை சிறிய பொருட்கள் தான் உடைத்திருக்கின்றேன்.. இனிமேல்..தெரியவில்லை :roll:

எனக்கு கோவத்தில் பிடிக்காததே..டெலிபோனில் கோவிப்பது..அதை போல கஷ்டம் இல்லை..எந்த இடமென்றும் இல்லை..எதையாவது ஏன் டெலிபோனையே போட்டு உடைக்க சொல்லும்.ஆக்கள் பார்ப்பார்கள் என்பதை கூட யோசிக்க வைக்காது.... :roll: :evil: :evil:

ஆகா நான் மட்டும் தான் உடைத்து திட்டு வாங்குற எண்டு நினத்தன் , சகியுமா.... :lol: வினித் அண்ணாவுமா... :wink: :lol:

ம்ம் நானும் தான் சகி.. டெலிபோன் உடைத்த அனுபவமும் இருக்கு .... :lol:

Link to comment
Share on other sites

ம்ம் நானும் தான் சகி.. டெலிபோன் உடைத்த அனுபவமும் இருக்கு ....
:evil: :twisted: :evil: (டென்சன்)
Link to comment
Share on other sites

ம்ம் யாழ் கருத்தெழுதுறதே ஒரு ரென்சன் தான் அதுக்குள்ள...யாழ்லையும் ரென்சனைப்பற்றி கதைக்கிறீங்கள்..சரி எனக்கு ரென்சன் வந்தால் நான் என்ர மண்டையை உடைச்சிடுவன்..அல்லது தண்ணி குடிப்பன் (வெறும் தண்ணி தான்)

Link to comment
Share on other sites

அனி..ஏற்கனவே..ரசி அக்கா உங்க லிஸ்ற் ல இருக்கா..என்னையும் சேருங்கள்..நான் இதுவரை சிறிய பொருட்கள் தான் உடைத்திருக்கின்றேன்.. இனிமேல்..தெரியவில்லை :roll:

எனக்கு கோவத்தில் பிடிக்காததே..டெலிபோனில் கோவிப்பது..அதை போல கஷ்டம் இல்லை..எந்த இடமென்றும் இல்லை..எதையாவது ஏன் டெலிபோனையே போட்டு உடைக்க சொல்லும்.ஆக்கள் பார்ப்பார்கள் என்பதை கூட யோசிக்க வைக்காது.... :roll: :evil: :evil:

நீங்கள் டெலிபோன் உடைப்பது நன்றாகவே தெரிகிறது

உங்கள் விட்டுக்கு பக்கத்தில் ஒரு பழைய டெலிபோன்கடைவச்சு இருக்கும் போதே நினைச்சேன் இப்படி ஏதும் இருக்கும் என்று :P

உண்மையை சொல்லிவிட்டேன் என்று கோவத்தில என்னும் ஒரு போனை உடைக்கவேண்டம்

இது நகைச்சுவையாக தான் எழுதிஉள்ளேன் பிடிக்காவிட்டால் தனிமடல் தொடர்புகொள்ளுங்கள் பிறகு நிக்கிவிடலாம்

Link to comment
Share on other sites

:evil: :twisted: :evil: (டென்சன்)

பாருங்கோ..யாரும் இப்பிடி டென்சனை பற்றி கதைக்கும் போது டென்சனாக பதில் எழுதல..ஹரி அண்ணா..அனுபவித்து கருத்துக்களை எழுதுவீர்கள் போல :roll: :P

Link to comment
Share on other sites

நீங்கள் டெலிபோன் உடைப்பது நன்றாகவே தெரிகிறது

உங்கள் விட்டுக்கு பக்கத்தில் ஒரு பழைய டெலிபோன்கடைவச்சு இருக்கும் போதே நினைச்சேன் இப்படி ஏதும் இருக்கும் என்று

உண்மையை சொல்லிவிட்டேன் என்று கோவத்தில என்னும் ஒரு போனை உடைக்கவேண்டம்

ம்ம்ம்..இதுதான் உண்மைகளை சொல்ல கூடாது என்றது..சொன்னால்..இப்பிடித்தா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.