Jump to content

காதல் என்றும் தப்பல்ல....


Recommended Posts

நன்பர்களே.....................

காதல் இல்லாத உலகம் -அது

உலகமே இல்லை...

காதல் என்றும் தப்பல்ல -அது

காதலாக இருக்கும் வரை

நீங்கள் யாரையாவது காதலியுங்கள்

ஆனால் உங்கள் காதலை

காதலியிடம் சொல்லுங்கள்...

காதலை அவள் மறுத்தால்

ஒன்று அல்லது இரண்டு நாட்கள்

அல்லது இரண்டு வாரங்களில் மறந்து விடுவீர்கள்..

ஆனால் அதை சொல்லாமல்

உங்களுக்குள்ளயே வைத்து

புதைத்து விடாதீர்கள்..

காதலை சொல்லி காதலியின்

முடிவை தெரிந்து கொள்ளுங்கள்-அது இல்லாமல்

உங்களுக்குள் உங்கள் காதலை வைத்து

நீங்களே கொல்லாதீர்கள்...- அது

கருவை வயிற்றிலேயே அளிப்பது போண்றது.

அதனால் நன்பர்களே......

உங்கள் காதலை தைரியமாக சொல்லுங்கள்

காதலை சொல்லாமல் முட்டாளாக இருக்காமல்

இந்த காதலர் தினத்தை பயன் படுத்தி

உங்கள் காதலியிடம் உங்கள் காதலை சொல்லுங்கள்

காதல் அது என்றும் தப்பல்ல......

காதலித்து சந்தோசமாக இருக்கும் காதலர்கள்...........

காதலிக்கும் காதலர்கள்..........

காதலிக்க போகும் காதலர்கள்.............

அனைவருக்கும் எனது இனிய காதலர் தின வாழ்த்துக்கள்...........

Link to comment
Share on other sites

அதனால் நன்பர்களே......

உங்கள் காதலை தைரியமாக சொல்லுங்கள்

காதலை சொல்லாமல் முட்டாளாக இருக்காமல்

இந்த காதலர் தினத்தை பயன் படுத்தி

உங்கள் காதலியிடம் உங்கள் காதலை சொல்லுங்கள்

காதல் அது என்றும் தப்பல்ல......

காதலை மனதுக்குள் பூட்டி வைப்பதை விட அதை நாகரீகமான முறையில் வெளிப்படுத்துவதே நல்லது.

Link to comment
Share on other sites

ஆகா இங்க பாருங்களேன் அப்ப நீங்கள் 2 பேரும் சொல்லிவிட்டீர்களா?

அப்ப உங்கள் இருவருக்கும் எனது காதலர் தின வாழ்த்துக்கள்

டினேஸ் உங்கள் கவிக்கு வாழத்துக்கள்

கொஞ்சம் எழுத்துப்பிழைகளை கவனித்து எழுதினால் இன்னும் நன்று

Link to comment
Share on other sites

நன்றி ....உங்கள் வாழ்த்துக்களுக்கு...ஆனால் நமக்கும் காதலுக்கும் எட்டாப் பொருத்தம்

என்றாலும் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி....

அத்துடன் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

ஆகா இங்க பாருங்களேன் அப்ப நீங்கள் 2 பேரும் சொல்லிவிட்டீர்களா?

அப்ப உங்கள் இருவருக்கும் எனது காதலர் தின வாழ்த்துக்கள்

டினேஸ் உங்கள் கவிக்கு வாழத்துக்கள்

கொஞ்சம் எழுத்துப்பிழைகளை கவனித்து எழுதினால் இன்னும் நன்று

Link to comment
Share on other sites

காதல்.மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல..அதையும் தாண்டி புனிதமானது...!!! :P

தினேஷ்..காதலை பற்றி கேட்டால்..எனக்கு பிடித்த வரி இதுதான்..உடனே வந்து விடும்..அதுதான் உங்கள் கவிதையை பார்த்தவுடனும் வந்து விட்டது..

அழகான கவிதை..எல்லாருக்கும் ஒரு டிப்ஸ் குடுத்திருக்கீங்கள்...வாழ்த்

Link to comment
Share on other sites

நன்றி ....உங்கள் வாழ்த்துக்களுக்கு...ஆனால் நமக்கும் காதலுக்கும் எட்டாப் பொருத்தம்

என்றாலும் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி....

அத்துடன் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

ஆகா இப்படி ஒரு பொய் சொல்கின்றீங்கள் சரி சரி

வாழ்த்தியதற்கு நன்றி

Link to comment
Share on other sites

காதல்.மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல..அதையும் தாண்டி புனிதமானது...!!! :P

தினேஷ்..காதலை பற்றி கேட்டால்..எனக்கு பிடித்த வரி இதுதான்..உடனே வந்து விடும்..அதுதான் உங்கள் கவிதையை பார்த்தவுடனும் வந்து விட்டது..

அழகான கவிதை..எல்லாருக்கும் ஒரு டிப்ஸ் குடுத்திருக்கீங்கள்...வாழ்த்

Link to comment
Share on other sites

அழகான காதலர் தினக் கவிக்கு வாழ்த்துக்கள். என்ன இப்படி சொல்லீடீங்கள்.

Link to comment
Share on other sites

ஆகா என்ன அற்புதமான அறிவுரை. நாட்டுக்கும் ரொம்ப முக்கியம் :twisted: ... தொடர்ந்து உங்கள் அறிவுரைகளை அள்ளி வழங்குங்கள் :lol:

உங்கள் கவிதை அருமை. சந்தியா சொன்ன மாதிரி எழுத்து பிழைகளை கவனித்து எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

ஆகா என்ன அற்புதமான அறிவுரை. நாட்டுக்கும் ரொம்ப முக்கியம் :twisted: ... தொடர்ந்து உங்கள் அறிவுரைகளை அள்ளி வழங்குங்கள் :lol:

உங்கள் கவிதை அருமை. சந்தியா சொன்ன மாதிரி எழுத்து பிழைகளை கவனித்து எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்

ஆமா இப்ப சொல்லுங்கோ அப்புறம் கண்ணாலனே உன்னை நேற்றுரோடு காணவில்லை என்று பாடி கொண்டு

திரியுங்கோ :P :P :P

Link to comment
Share on other sites

ஆமா இப்ப சொல்லுங்கோ அப்புறம் கண்ணாலனே உன்னை நேற்றுரோடு காணவில்லை என்று பாடி கொண்டு

திரியுங்கோ :P :P :P

ஏன் அண்ணா அன்னி அப்படியா பாடினவா? :P :P :P :P :P

Link to comment
Share on other sites

ஏன் அண்ணா அன்னி அப்படியா பாடினவா?

இல்ல சந்தியா.......அண்ணாதான் "சந்தியா..சந்தியா...சம்மதம் சொல்வாயா...உனக்காகவே வாழ்கின்றேன்....' என்று பாடியிருப்பார்..... :lol::):lol::lol:

எந்த பெண் காதல் பிரிந்தது என்று கவலைப்பட்டிருக்களுகள் .......ஆனால் காதலால் பிரிந்த ஆண் யாருமே முழுமையா வாழ்வதில்லை

அவள் நினைவுகளோடுதான் வாழுவான்....

hi3jm.jpg

Link to comment
Share on other sites

ஆகா கவிதைகளை அள்ளி வீசூறீங்க... நல்லா எழுதுறீங்க தினேஸ்..... கடைசியாக படத்துடன் போட்ட..

உன்னை விட ...

....உன்னுடன் பழகிய ...

..........

இந்த கவி வரிகள் கூட சூப்பர் ... தொடருங்கள்... வாழ்த்துக்கள்....!

Link to comment
Share on other sites

நன்னி நன்பர்களே தொடரும் என் கவி அவளுடன் தொடர்ந்து வாழத்தான் முடியவில்லை ஆனால் அவள் நினைவுகளால் என்னை கவி எழுத முடிந்தது..........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.