Jump to content

காதலர் தினத்தில் காதல் துரோகி!


Recommended Posts

காதலர் தினத்தில் காதல் துரோகி!

kathalvariss9sb.gif

ட்ரீம்ஸ் வேர்ல்டு பர்சன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் படம் "காதல் துரோகி'. இப்படத்தைப் பற்றி அதன் டைரக்டர் எம். பூமானிடம் கேட்டோம்.

""இது ஒரு வித்தியாசமான காதல் கதை. படத்தின் தலைப்பை பார்த்த உடனேயே நீங்கள் இதுதான் கதை என்று யூகித்திருந்தால்... அதைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள்! இதுவரை காதலை எத்தனையோ படங்களில் சொல்லியிருக்கிறார்கள்.

நண்பர்களை உயிருக்கு உயிராக நேசிக்கிற ஒருவன் தன் நண்பர்கள் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களின் காதல்களைப் பிரிக்கிறான். ஒரு கட்டத்தில் அவனே காதல் வயப்படும்போது, காதலின் வலியையும், ஃபீலிங்கையும் உணர்ந்து வருத்தமடைவதுடன் பிரித்த காதலர்களைச் சேர்த்து வைக்கிறான். இதுதான் படத்தின் கதை.

ஹீரோவாக விஜய்சிங், ஹீரோயினாக ஹேமலதா அறிமுகமாகிறார்கள். ஹேமலதா ரஜினி ஸôரின் "பாட்ஷா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, "காதல் கொண்டேன்' வரை பல படங்கள் பண்ணியிருக்கிறார்.

கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம், சென்னை உள்பட பல இடங்களில் ஷூட்டிங் நடத்தியிருக்கிறோம். படத்தின் கேமராமேன் ஷ்யாம். வேலுபிரபாகரன், தர்மா இவர்களிடம் உதவியாளராக இருந்தவர். ஆதிஷ் இசையமைத்திருக்கிறார். ஒரு பாடலை ஊட்டியில் படமாக்கி உள்ளோம்.

படத்தில் மொத்தம் மூன்று ஹீரோ, ஹீரோயின்கள். நெல்லை சிவா, வெண்ணிற ஆடை மூர்த்தி, ஷகீலா கூட்டணியின் காமெடி படத்தின் ஹைலைட்ஸ். பாடல்களை நானும், ஜெய். தங்கராஜும் எழுதியுள்ளோம்.

படத்தை நான் டைரக்ட் செய்திருப்பதோடு எனது நண்பர் ஜெய் தங்கராஜுடன் இணைந்து தயாரித்துள்ளேன்.

"சங்கர் குரு' படத்தின் டைரக்டர் எ.எம். ராஜா, எடிட்டர் ஜெயசந்திரன் ஆகியோர்களிடம் அசிஸ்டெண்ட்டாக வொர்க் பண்ணிய அனுபவம் எனக்கு உண்டு. எம்.ஜி. ஆரின் வாரிசு சந்திரன் இதில் நடிக்கிறார்.

இது ஒரு காலேஜ் சப்ஜெக்ட் என்பதால் இளைஞர்கள் விரும்புகிற மாதிரி படமாக்கி உள்ளோம். இது காதல் படம் என்றாலும்கூட படத்தில் டூயட்டுகள் கிடையாது. இதில் போலீஸ் கேரக்டர்கள் கிடையாது. அபிநயஸ்ரீ ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

""குறைந்த பட்ஜெட்டில் படத்தை முடித்துள்ளோம்'' என்றார்

cinemaexpress.com

விடுப்பு : .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப தான் காதல் படங்களை வைத்து கப்பை கொட்டுவதை நிப்பாட்டப் போகின்றார்களோ??

Link to comment
Share on other sites

எப்ப தான் காதல் படங்களை வைத்து குப்பை கொட்டுவதை நிப்பாட்டப் போகின்றார்களோ??

தம்பி தெரியாம கேக்கிறன் உமக்கு எதில் மீது கோவம் காதல் மீதா? காதலர்கள் மீதா? காதலை பற்றி கதைப்பவர்கள் மீதா? அல்லது காதலுக்கு ரெடியா இருப்பவர்கள் மீதா? இப்படி காதலை குப்பை எண்டு சொல்லுவதெண்டால் அதனால் பாதிக்கப் பட்டிருக்கவேணும் ...சும்மா புத்தகங்களை வாசிச்சு சொல்லுவதெல்லாம் றீல்..............

Link to comment
Share on other sites

தம்பி தெரியாம கேக்கிறன் உமக்கு எதில் மீது கோவம் காதல் மீதா? காதலர்கள் மீதா? காதலை பற்றி கதைப்பவர்கள் மீதா? அல்லது காதலுக்கு ரெடியா இருப்பவர்கள் மீதா? இப்படி காதலை குப்பை எண்டு சொல்லுவதெண்டால் அதனால் பாதிக்கப் பட்டிருக்கவேணும் ...சும்மா புத்தகங்களை வாசிச்சு சொல்லுவதெல்லாம் றீல்..............

:):lol::lol:

றொம்ப பாதிக்கப்பட்டு இருக்கிறார் போல அங்கிள்...ம்ம்ம்ம பாவம்... :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பொய் சொல்லுவானப்பு!

இன்று வரைக்கும் இந்தக் காதல் விளையாட்டில் நான் எட்டிப் பார்த்தது கூட கிடையாது. ஆனால் நண்பர்களின் செலவழிக்கும் நேரத்தை அனுபவமாகக் கண்டிருக்கின்றேன். எத்தனை பேர் (என்னிடம் கூட :wink: ) கடன் வாங்கி இதுக்கென்றே செலவழிப்பார்கள்!!

சொல்லப் போனால் இப்ப இது ஒரு பாஷன்.

Link to comment
Share on other sites

எத்தனை பேர் (என்னிடம் கூட  ) கடன் வாங்கி இதுக்கென்றே செலவழிப்பார்கள்!!  

அடப்பாவி........... காசு கடன்பட வேணுமெண்டு காதலையே வெறுத்துவிட்டீரே .............சா.......... வாழ்க்கையில் பிறந்த பலனை இழந்து விட்டீர் உமக்காக எனது வருத்தங்கள் ( நண்பனின் கடன் காசில் செலவு செய்தால்தான் காதலில் ஒரு திறில் இருக்கும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி........... காசு கடன்பட வேணுமெண்டு காதலையே வெறுத்துவிட்டீரே .............சா.......... வாழ்க்கையில் பிறந்த பலனை இழந்து விட்டீர் உமக்காக எனது வருத்தங்கள் ( நண்பனின் கடன் காசில் செலவு செய்தால்தான் காதலில் ஒரு திறில் இருக்கும்)

ஆமாம். அப்படி கடன் வாங்கி சுத்திக் கொண்டு திரிந்தால் கட்டாயம் மோட்சம் தானே கிடைக்கும்!

:evil: :evil:

Link to comment
Share on other sites

அடப்பாவி........... காசு கடன்பட வேணுமெண்டு காதலையே வெறுத்துவிட்டீரே .............சா.......... வாழ்க்கையில் பிறந்த பலனை இழந்து விட்டீர் உமக்காக எனது வருத்தங்கள் ( நண்பனின் கடன் காசில் செலவு செய்தால்தான் காதலில் ஒரு திறில் இருக்கும்)

ஒரு பெண்னை காதலிக்கும் நன்பனை விட ஒரு குடிகார நன்பன் மேல்

தத்துவம் 1001

:cry: :cry: :cry: :P :P :P :P

Link to comment
Share on other sites

ஆமாம். அப்படி கடன் வாங்கி சுத்திக் கொண்டு திரிந்தால் கட்டாயம் மோட்சம் தானே கிடைக்கும்!

:evil: :evil:

விசத்துக்கு விளம்பரம் தேவையில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தீரா முகத்தார்!!

வினித், மதுரன் என்று எத்தனை பேர் ஆதரவிற்கு வருகின்றார்கள் என்றால் அவர்களுக்கு புரிந்திருக்கின்றது!

Link to comment
Share on other sites

கவலைபடாம வேலைக்கு போற பெண்ணா (இதில முக்கியம் அவ உங்களுக்க கிட்டவா இல்லாம தூர இருந்தா இன்னும் வசதி என்ன போன் பில் மட்டும்தான் கனக்க வரும்) பாத்து காதலியுங்க தூயவன் அப்ப செலவு குறையும்

இல்லாட்டி கல்யாணத்துக்கு பிறகு மனைவியை காதலியுங்க :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலைபடாம வேலைக்கு போற பெண்ணா (இதில முக்கியம் அவ உங்களுக்க கிட்டவா இல்லாம தூர இருந்தா இன்னும் வசதி என்ன போன் பில் மட்டும்தான் கனக்க வரும்) பாத்து காதலியுங்க தூயவன் அப்ப செலவு குறையும்

இல்லாட்டி கல்யாணத்துக்கு பிறகு மனைவியை காதலியுங்க :wink: :P

ஏனக்கா உனக்கு என்னில் ஏதும் கோபமா? எங்கையாவது தள்ளிவிடலாம் என்ற பார்கின்றீர்களா? :evil:

இருந்தாலும் வேலைக்கு(சினிமா) போகின்ற பெண்ணில் கண் உண்டு. பெயரைச் சொன்னால் வினித்துக்கு கோபம் வந்துவிடும். :oops: :oops:

Link to comment
Share on other sites

ஏனக்கா உனக்கு என்னில் ஏதும் கோபமா? எங்கையாவது தள்ளிவிடலாம் என்ற பார்கின்றீர்களா? :evil:

இருந்தாலும் வேலைக்கு(சினிமா) போகின்ற பெண்ணில் கண் உண்டு. பெயரைச் சொன்னால் வினித்துக்கு கோபம் வந்துவிடும். :oops: :oops:

கோபம் எல்லாம் இல்லை ஒரு பாசம்தான் தம்பிக்கு காதலர் தின வாழ்த்து சொல்ல ஆள் இல்லையே எண்டு ஐடியா சொன்னா இப்படித்தான் கேக்கிறதா :evil:

சரி அது யார் எண்டு சொல்லுங்க இவவவளவு நாளும் அண்ணாக்காக தூது போய் சக்ஸஸ் அடுத்து உங்களுக்காக தூது போறதில பிரச்சனை இல்லை :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோபம் எல்லாம் இல்லை ஒரு பாசம்தான் தம்பிக்கு காதலர் தின வாழ்த்து சொல்ல ஆள் இல்லையே எண்டு ஐடியா சொன்னா இப்படித்தான் கேக்கிறதா :evil:

சரி அது யார் எண்டு சொல்லுங்க இவவவளவு நாளும் அண்ணாக்காக தூது போய் சக்ஸஸ் அடுத்து உங்களுக்காக தூது போறதில பிரச்சனை இல்லை :wink: :P

இது என்ன வாழ்த்துக்காக அலைகின்ற கூட்டம் என்றின்றீர்களா? என்றாலும் டண்ணைப் போல செருப்படி வாங்காவிட்டாலும், என்னவோ எங்கள் தகுதிக் கேற்றமாதிரி வாங்கிய வீரப் புதல்வர்கள் நாங்கள்!!

நித்தி விடு தூது சக்சஸ் ஆச்சா? நம்பவே முடியவில்லை! :wink:

Link to comment
Share on other sites

இது என்ன வாழ்த்துக்காக அலைகின்ற கூட்டம் என்றின்றீர்களா? என்றாலும் டண்ணைப் போல செருப்படி வாங்காவிட்டாலும், என்னவோ எங்கள் தகுதிக் கேற்றமாதிரி வாங்கிய வீரப் புதல்வர்கள் நாங்கள்!!

நித்தி விடு தூது சக்சஸ் ஆச்சா? நம்பவே முடியவில்லை! :wink:

அப்ப ஏற்கனவே விழுப்புண் வாங்கிட்டீங்களா :):(

நான் தூது போய் சக்ஸஸ் ஆகாமல் இருக்குமா :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப ஏற்கனவே விழுப்புண் வாங்கிட்டீங்களா :):(

நான் தூது போய் சக்ஸஸ் ஆகாமல் இருக்குமா :evil:

ஓமென்று யார் சொன்னது

:?: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க தூது போய் வெற்றியடைந்த சோடிகள் வந்து சொன்னால் தான் நம்புவம் :?:

Link to comment
Share on other sites

நீங்க தூது போய் வெற்றியடைந்த சோடிகள் வந்து சொன்னால் தான் நம்புவம் :?:

எல்லாம் என்ர பெரியண்ணா தான் போன வருடம் தானே கல்யாண வீடு நடந்தது களத்தில கூட சொல்லியிருந்தனே

வாசிக்கேல்லையா :wink: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.