Jump to content

மாவீரர்!


Recommended Posts

இரண்டரை வருசத்துக்கு , முன்னாடி எல்லாம் , மாவீரர்கள்னா ஒரு , பயம் இருக்கும், கவலை இருக்கும்,,, அழுகை இருக்கும்!

இப்போ அதெல்லாம் இல்ல,,,

ஓடிப்போன குதிரைகள் இனி திரும்பிவராது எங்கிற , தைரியத்தில் , போறவன் வாறவன் எல்லாம்............

அத வளர்த்தது , நான் தான் எங்கிற ,,

காமெடி பீசுகள் கைல சிக்கிகிட்டது அவர்கள் வரலாறு!

அனைத்தையும் இழந்து , எங்களுக்காய் ,,,

புலியாய் செத்தவனுக்கு ,,

எல்லாவற்றையும் வைத்திருக்கும் ,

இந்த புண்ணாக்கு கூட்டம் , ஒற்றுமையாய் அஞ்சலி செய்ய தயாரில்லை!

மாவீரர் கல்லறைகளை புல்டோசர்கொண்டு கிளறி எடுத்து , எப்பவோ செத்து புதைக்கப்பட்ட , அவர்கள் எலும்புக்கூடுகளை , தெருவோரம் வீசிய சிங்களவன்...

எங்களைவிட ஆயிரம் மடங்கு நல்லவன்!!

அவன் தன் , எதிரிகள் உடலதானே ,கேவல படுத்தினான்!!

எங்களை போல ,, தன் இனத்தின் ஆன்மாவையா?!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலி, பணத்தை ஆசை பதவி ஆசை பிடித்த சிலரை தவிர அந்த மாவீரர்களை பலர் தங்களின் இதயங்களில் வைத்து பூஜிக்கின்றனர் இப்பவும் எப்பவும் இந்த மண்ணைவிட்டு உயிர் நீங்கும் வரை.

என்ன சிலர் செய்தித் தாளின் முதல் பக்கத்தில் வருவதற்காக அடிபடுகின்றார்கள்

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.