Jump to content

யாழ் விருதுகள் விழா 2011 - நேரடி ஒளிபரப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குத்துவிளக்கை தாங்கள் தான் ஏற்றுவோம் என்று சாத்திரியாரும், குமாரசாமியாரும் அடம்பிடித்ததால்....

அவர்களுக்கு கார் பாக்கில் வைத்து இரண்டு குத்துவிளக்கை கொடுத்து கொழுத்தச் சொன்னதில், அவர்களும் சந்தோசமாக கொழுத்தினார்கள்.thumb_Kuththuvilakku.jpg

Link to comment
Share on other sites

  • Replies 464
  • Created
  • Last Reply
:lol: :lol: :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோ அடுத்த விருதிற்கானவரோடு.. <_< .. மன்னிக்கவும். அடுத்த விருதை பெறப்போகும் நண்பரைப்பற்றிய தகவல்களுடன் நான் உங்களுடன் ......

விரலிடுக்கில் தகவலா அது கணனிக்குள் இருக்கிறது என்பது பழைய கதை

கணனிக்கும் தெரியாத தகவல்கள் யாருக்குத் தெரியும்?

தமிழீழத்தின் மூளை முடுக்கு எல்லாவற்றிலும் புரண்டு, உருண்டு காலநதிகளில் பயணித்து

கண்ணுக்குள் நுழைந்ததெல்லாம் களஞ்சியப்படுத்தி

எந்த ஊர் பற்றி உங்களுக்குத் தெரியவேண்டும்?

எந்த நிகழ்வு பற்றி உங்களுக்குத் தெரியவேண்டும்?

எந்தப்போராளிகள் பற்றி நீங்கள் அறியவேண்டும்.

எந்த எதிரி முகாம்களின் சூட்சுமங்கள் அறியவேண்டும்?

இவையெல்லாம் கணனிக்குள் கிடைக்குமா?

கிடைக்கவே கிடைக்காது.

ஆனால் யாழ்க்கருத்துக்களத்தில் உலவும் இவரிடம் கிடைக்கும்.

அட்ட அவதானி பார்த்தால் நம்ப மாட்டீர்கள்...

ஏனென்றால் உங்கள் பார்வைக்கெல்லாம் புலப்படாதது இவரின் நினைவாற்றல்.

அற்புதமான தகவல் களஞ்சியம் அவர் யார்?.... அவர்........

.......... அவர்தான் லண்டன் மாநகரத்தின் கில்லாடி தயா.

இதோ அவருக்கான விருதினை வழங்க மோகன் தன்னுடைய மட்டுறுத்தினர்களில் ஒருவரான வெட்டுக்கிளியை தெரிவு செய்து விட்டுள்ளார்.

மன்னிக்கவும் உங்களுக்கு இந்த வெட்டுக்கிளி பரிச்சயமானவர்தான் வேறு யாருமல்ல நிழலி அவர்கள்தான்........

நிழலி அவர்களில் முகத்தில் லேசான கலவரம் நிழலாடினாலும் நடுங்கும் கால்களைக் கட்டுப்படுத்தி :D :D மிக மிக மகிழ்ச்சியாக தயா அவர்களுக்கான விருதோடு காத்திருக்கிறார்

வாருங்கள் "தகவல் களஞ்சியமே" தமிழுலகம் போற்றக் காத்திருக்கும் பெருமகனே.

திருமதி குமாரசாமி அவர்களே கொஞ்சம் வழியை விட்டுக் கொடுத்தீர்கள் என்றால் எங்களுடைய தகவல் களஞ்சியம் விருதைப் பெற மேடைக்கு வரமுடியும் :lol:

Link to comment
Share on other sites

இவன் குமாரசாமிஜெர்மனியிலை இருந்து வரேக்குள்ளை பிரான்சிலை எங்களயும் ஏத்திக் கொண்டு வாறனெண்டவன். கு சாவின்ரை காரிலை நாங்கள் வந்து கொண்டிருக்கிறம் டோவரிலை நிக்கிறம் கெதியிலை வந்திடுவம். டேய் குசா கெதியா கெதியா..

car.jpg

காரை ஓடுபவர் கு;சா. அருகில் நான் பின்னால் சுபேசும் கோமகனும். முதுகை காட்டியபடி இருப்பவர் லண்டன் வாற செலவை சமாளிக்க பாதி காசை தரச்சொல்லி பாரிஸ் ஸ் ரேசனிலை ஜெர்மன் போக நிண்ட ஒருத்தரையும் ஏத்திக கொண்டு வாறம். நிகழ்ச்சி முடிஞ்சு போகேக்குள்ளை கு.சா அவரை ஜெர்மனியிலை இறக்கி விடுவார்.

Link to comment
Share on other sites

"நன்றிகள் அக்கா..

அடுத்தது.. தற்போதைய சூழலில்.. எழுச்சி என்றால் அது தமிழகத்தில்தான்.. அத்தகைய தமிழகத்தின் செய்திகளையெல்லாம் அல்லது அச்செய்திகளை மட்டும் பூந்து விளையாடி களத்தில் இணைப்பதில் மன்னன் இவர்.." :rolleyes:

"கந்தப்பு அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.. அவருக்கு விருது வழங்க அதே தமிழகத்திலிருந்து.. திரு ராஜவன்னியன் அவர்கள்.. எங்கிருந்தாலும் மேடைக்கு வாருங்கள்.." :)

(ராஜவன்னியனும் கந்தப்புவும் மேடைக்கு வருகிறார்கள்..)

"தமிழக செய்திப்பிரிவாளர் விருதை இதோ ராஜவன்னியன் அவர்கள் கந்தப்புவிற்கு வழங்குவார்கள்..!"

(கரவொலி) :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் கூட்டத்திற்கு ஆட்களை சேர்த்த மாதிரி கவனிச்சிருந்தா நாமளும் வந்திருப்பமில்ல.

Link to comment
Share on other sites

நிகழ்விற்கு வருகை தந்து கொண்டிருப்பவர்கள் பலரது படங்களும் சட்டிலைற் தொழில் நுட்பத்துடன் எடுக்கபட்டு இங்கு இணைக்கப்படும். நன்றி

அந்த வரிசையில்

யெர்மனியிலிருந்து சாந்தி அவரது கணவருடன் ..

Funny-Amazing-Travelling.jpg

வீணா அவரது செல்லப் பிராணியுடன்

pinky2085970.jpg

.தமிழகத்திலிருந்து புரட்சிகர தமிழ் தேசியன் அவரது உற்றார் உறவினர்களுடன்.

Train2.jpg

மேலும் சில படங்கள் கிடைத்துள்ளன தொடரும்....சட்டிலைற் படங்கள் யாரிற்காவது மனசங்கடத்தை ஏற்படுத்தினால் அறியத்தரவும் நீக்கி விடுகிறேன்.

Link to comment
Share on other sites

:lol: :lol: :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இசை, :)

அடுத்த விருதிற்கானவரை அறிமுகப்படுத்தமுன் என்னை இங்கு முதன் முதல் நேரலையில் வர்ணனை செய்ய அழைத்ததற்கும் இந்த ஒலிவாங்கியை என்னைப்போன்றவர்களிடம் :icon_mrgreen: நம்பித் தருவதற்கும்.... ஒரு மனம் இருக்கவேண்டும் அல்லவா... திருவாளர் மோகனிடம் சிபார்சு செய்து எனக்கு இந்நிகழ்வில் இத்தகைய மகிழ்வை உருவாக்கியதற்கும்.... நிகழ்ச்சி முடிவில் நன்றி சொல்லிக் கொள்ள சந்தர்ப்பம் இருக்குமோ தெரியவில்லை இப்போதே எனது மனமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன். <_<

(இசையின் காலைத் தொட்டு எழமுன் இசை துள்ளிப்பாய்ந்து விலகி கொள்கிறார்காலை வாரிவிடுவேன் என்ற பயம்போல)

சரி உறவுகளே அடுத்த விருதிற்கானவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதென்றால் சரியான கோபக்காரன்.

இங்கு கூடியிருக்கும் பலருக்கு அவரைத் தெரியும் அவர் மிகவும் தூய்மையான இளைஞர்.

நான் அறிந்தவரைக்கும் மிகுந்த குழந்தைத்தனம் உண்டு.

தூய்மை குழந்தைத்தனம், கோபக்காரன் என்ற முகங்களுக்கு அப்பால் இந்த இளைஞனுக்கு ஒரு முகம் இருக்கிறது.

எதிர்காலம் பற்றிய தூரநோக்கு.

அநேகமாக யாழ்க்கருத்துக்கள உறுப்பினர்களை அதிகமாக சந்தித்த ஒருவராகக்கூட இவ்விளைஞரை கூறலாம்.

இப்போது அவரை இங்கு அழைக்கப்போகிறேன். நீங்கள் நேரில் பார்த்தால் நம்ப மாட்டீர்கள் :unsure: அப்படியான அப்பிராணி என்று சொல்வார்களே ..... தோற்றம் அப்படி

தோற்றத்தில் வெகுளியாக இருப்பவர்களிடம்தான் சிந்தனை செதுக்கி வைத்த சிற்பம் போன்று நேர்த்தியாக இருக்கும்போல் :rolleyes:

ஆமாம் யாழ்க்கருத்துக்கள விருதுவிழா 2011 இன் "சிந்தனைச்சிற்பி"யாக தெரிவு செய்யப்பட்ட அந்த இளைஞன் வேறு யாருமல்ல தூயவன்........

தூயவன் அச்சமடையாமல் மேடைக்கு வாருங்கள். உங்களுக்கான விருதை வழங்க தசமத் தலையர் கதாயுதத்துடன் வருகை தந்துள்ளார் :lol:

Link to comment
Share on other sites

நிகழ்விற்கு வருகை தந்து கொண்டிருப்பவர்கள் பலரது படங்களும் சட்டிலைற் தொழில் நுட்பத்துடன் எடுக்கபட்டு இங்கு இணைக்கப்படும். நன்றி

அந்த வரிசையில்

யெர்மனியிலிருந்து சாந்தி அவரது கணவருடன் ..

Funny-Amazing-Travelling.jpg

வீணா அவரது செல்லப் பிராணியுடன்

pinky2085970.jpg

.தமிழகத்திலிருந்து புரட்சிகர தமிழ் தேசியன் அவரது உற்றார் உறவினர்களுடன்.

Train2.jpg

மேலும் சில படங்கள் கிடைத்துள்ளன தொடரும்....சட்டிலைற் படங்கள் யாரிற்காவது மனசங்கடத்தை ஏற்படுத்தினால் அறியத்தரவும் நீக்கி விடுகிறேன்.

முடியல :icon_mrgreen: :icon_mrgreen: :lol:

Link to comment
Share on other sites

லண்டன்காரர்கள் நாங்கள் இருக்கிறோம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்க்கு விருந்தினர்களாக வந்த நீங்கள் பேசாமல் சாப்பிட்டு விருதை வாங்கிகொண்டு போங்கள்... வயதான காலத்தில் கஸ்ரப்படவேண்டாம்.. :icon_mrgreen:

அதானே

வெஸ்ட்மினிஸ்டர் இல் வந்து வேளாண்மை செய்யிறாங்கள்.

சுத்துப்பட்டி பதினெட்டுக் Council இலும் இருந்து BMW இல் வாரம் மக்கா. ஒரு கை பார்த்திடுவம். :lol:

Link to comment
Share on other sites

"ஈழப்பிரியன்.. உங்களுக்கு அதே பாணியில் செக் அனுப்பப்பட்டு நீங்களும் லண்டனில நிக்கிறீங்கள்.. :wub: என்ன பகிடி விட்டுக்கொண்டு.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும்............இன்று ஞாயிறு சர்ச்க்கு போய் வர நேரமாகிவிட்டது. தமிழன் விழாவுக்கு மணிநேரம்பிந்தி வருவது சகஜமாகி விட்டது வெள்ளைக்காரனிடம் நேரம் தவறாமையை கற்க வேண்டும். "தங்கச்சி யாயினி " என் நீலச்சேலை எடுப்பாக இருக்கிறதா ? உரிமையோடு சகாராவிடமிருந்து மைக்கை வாங்கி ....பாடுகிறார்....."இது தானா எதிர்பார்த்த அந்நாளுமிதுதானா ? " பலத்த கரகொஷத்தின் மத்தியில் விடைபெறுகிறார்...

..

.
Link to comment
Share on other sites

"நன்றிகள் அக்கா..

அடுத்த விருதுக்குச் சொந்தக்காரர் மிகப் பிரபலமானவர்.. அவருக்கு விருது வழங்க தமிழகத்திலிருந்தே ஒரு விஐபி வந்திருக்கிறார்.." :rolleyes:

"அகூதா அவர்கள்.. மேடைக்கு வாருங்கள்..!" :D

"அவருக்கு விடாக்கண்டன் விருதினை வழங்க.. தமிழகத்திலிருந்து தானைத்தலைவர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்..!" :wub:

(கலைஞர் கையால் அகூதா விருதினை வாங்குகிறார்..)

"இப்போது கலைஞர் அவர்கள் சிறு உரை ஆற்றுவார்கள்.."

"கழக உடன்பிறப்புக்களே.. கண்மணிகளே.." :(

"இந்த விருதை என்கையால் இந்தத் தம்பிக்கு வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கிறேன்..!" :unsure:

"உடன்பிறப்பே.. எனது வலதுகை ஆற்காடு என்னுடன் முரண்டு பிடிப்பதால் தம்பி யுவகிருட்டிணன் என்கிற லக்கிலுக் இப்போது வலம் மற்றும் இடக்கைகளாக உள்ளான்.. அவன் திட்டி அனுப்பியதால் இவ்விருதை வழங்க இங்கே வந்தேன்.." :(

"தந்திக்குத் தந்தியாக அனுப்பிக்கொண்டிருந்த எனது வேகத்தை மிஞ்சிய வேகத்தை தம்பி அகூதாவிடம் காண்கிறேன்.. அவர் மென்மேலும் சிறப்புற வளர வாழ்த்துக்கள்..!" :unsure:

"ஸ்பெக்ட்ரம் நாமம் வாழ்க.. நன்றி வணக்கம்..! " :(

"நன்றிகள் கலைஞர் ஐயா.. அடுத்த விருதை அக்கா அவர்கள் அறிவிப்பார்கள்..!" :wub:

Link to comment
Share on other sites

விழா மண்டபத்தை கண்டு பிடிக்க முடியாமல் தப்பிலி

images-7.jpg

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்..இசை மைக்கை தலைகீழாய் பிடித்திருக்கிறார் என நினைக்கவேண்டாம். இது புது மொடல்

isai.jpg

தொகுப்பாளர் சகாரா இந்த மைக்கும் புது மொடல்தான் இப்பிடி தூர பிடிச்சுத்தான் கதைக்கவேணும்.

saka.jpg

Link to comment
Share on other sites

மக்கா எல்லாம் நான் நைச்சபடி நடக்குது!!!!!!!!!!!!!! இந்தக் குசா வேற கவுண்டு போச்சு , :lol: சாத்து எடப்பா வண்டில :D :D :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாக யார் யாரென்று உங்களுக்கெல்லாம் இப்போது ஆவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த இனிய பொழுதில் ......

எங்களுக்கும் தெரியாது அவர் யாரென்று? :unsure:

ஒரு செய்தியை வாசித்து முடிப்பதற்குள் அடுத்த செய்தியைப் போட்டு சாம்பாராக எங்களுடைய மூளையை ஆக்கிவிடக்கூடியவராம். :o

யாரைய்யா அந்தாள் என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது.

வைத்துக் கொண்டா வஞ்சகம் செய்கிறேன்.... தெரிந்தால் சொல்ல மாட்டேனா..... இனிமேல்தான் அவர் யாரென்று அறியப் போகிறோம். :icon_mrgreen:

ஒருவேளை எங்களிடம் இருந்து அவரைக் காப்பற்றவோ :lol: அல்லது அவரிடமிருந்து எங்களைக் காப்பாற்றவோ :D விழா ஏற்பாட்டாளர்கள் முயற்சி எடுத்திருக்கிறார்கள் போல் இருக்கிறது.

சரி விடயத்திற்கு வருவோம்.

உடனுக்குடன் செய்திகளைக் யாழின் செய்திக்களத்தில் குவிக்கும் புண்ணியவான்???? புண்ணியவாணி :blink: ....... ஆமாம் அவர் ஆணா, பெண்ணா, அல்லது அர்த்த நாரியா இன்னும் மூடுமந்திரமாகவே இருக்கிறது. சரி நதிமூலம், ரிசிமூலம் பார்க்கக்கூடாது என்பார்கள் விட்டுவிடுவோம். இந்தச் "செய்திக்கருவூலம்" யாரென்று நாமெல்லாம் அறிய ஆவலாக இருக்கிறோம் அல்லவா எங்கே அவர்? (இசை வந்து காதில் முணுமுணுத்துவிட்டுச் செல்கிறார்)

ஆமாம் அதோ விழா மண்டபத்தில் வாசல் வழியாக இப்போது அவர் மிடுக்காக நடந்து வந்து கொண்டிருக்கிறார்.

அவர் வேறு யாருமல்ல நியூஸ் போட் எங்கே உங்கள் விசிலடிப்பும் கரவொலியும்......

எங்கே சூரிய விளக்குகளை மேடையைவிட்டு மண்டப வாயிலுக்கு திருப்பிப் பாய்ச்சுங்கள் ஒளியமைப்பாளர்களே. :icon_mrgreen:

இதோ அவருக்கான விருதை வழங்க மேடையில் நிற்கிறார் நமுட்டுச்சிரிப்புடன் தமிழ்சிறீ :wub:

Link to comment
Share on other sites

பார்வையாளர்களை குஷி படுத்த குத்தாட்டம் ஒண்டும் இல்லையோ ... தொடர்ந்து விருதுகள் வழங்கி கொண்டிருபதிலும்

விட ஒரு கலைநிகழ்ச்சிக்கு பிறகு விருதுகள் வழங்கும் நிகழ்வை தொடரலாமே.. இசை அண்ணா சகாரா அக்கா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஒரு சின்ன இடைவேளை விருது வழங்கும் விழா என்பது கண்களுக்கும் விருந்தளிக்கும் நிகழ்வாகவே அமைக்கப்பட்டிருக்கிறது அந்த வகையில் இந்கு ஒரு மேற்கத்தைய நடனம் இடம்பெற உள்ளது. இதில் ஒரு முக்கியமான விடயம் இருக்கிறது இதில் ஆடுபவர்களை சரியாக அடையாளம் கண்டு சொல்பவருக்கு ஒரு பெறுமதிமிக்கப்பரிசு ஒன்று காத்திருக்கிறது :icon_idea:&amp;nbsp;&amp;nbsp;ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விடையைக் கண்டுபிடிக்குமிடத்து குலுக்கல் முறையில் அப்பரிசு வழங்கப்படும். :rolleyes:

&amp;nbsp;

Link to comment
Share on other sites

வணக்கம்!!!!!!!!!!! எல்லாருக்கும் என்னை தெரியுது தானே ?ஆ......... அதே .......கோ கோ கோ மகன் :icon_mrgreen: :icon_mrgreen: இப்ப உங்களுக்கு சுண்டல் அடம் பிடிச்சு நிண்டு காசை காசெண்டு பாராமை இந்தியால இருந்து குத்தாட்டத்துக்கு இறக்கி இருக்கிறான் ஏக் மினிட் :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

உவன் நிழலி தான் போகேக்குள்ளை என்னையும் கூட்டிக்கொண்டு போறனெண்டவன் காய் வெட்டிப்போட்டானோ..காத்திருக்கிறார் நிலாமதி

nila.jpg

கருத்துக்களத்திலை வெட்டிக்கொண்டிருந்ததிலை நேரம் போய் விட்டதால் நிலாமதியை ஏற்றிபோக விரையும் நிழலி

nilali.jpg

அமெரிக்காவிலிருந்து தனி விமானத்தில் புறப்படும் ஈழப் பிரியன்.

ealap.jpg

அவரிட்டை மட்டும்தான் தனி விமானம் இருக்கா எங்களிட்டையும் இருக்கு என்றபடி ஒஸ் ரேலியாவிலிருந்து தனி விமானங்களில் புத்தனும் கந்தப்புவும்;

kanthapu.jpg

Link to comment
Share on other sites

ஆமாம் ஒரு சின்ன இடைவேளை விருது வழங்கும் விழா என்பது கண்களுக்கும் விருந்தளிக்கும் நிகழ்வாகவே அமைக்கப்பட்டிருக்கிறது அந்த வகையில் இந்கு ஒரு மேற்கத்தைய நடனம் இடம்பெற உள்ளது. இதில் ஒரு முக்கியமான விடயம் இருக்கிறது இதில் ஆடுபவர்களை சரியாக அடையாளம் கண்டு சொல்பவருக்கு ஒரு பெறுமதிமிக்கப்பரிசு ஒன்று காத்திருக்கிறது :icon_idea:&amp;nbsp;&amp;nbsp;ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விடையைக் கண்டுபிடிக்குமிடத்து குலுக்கல் முறையில் அப்பரிசு வழங்கப்படும். :rolleyes:

&amp;nbsp;

இசைக்கலைஞனும் கவிதாயினி வல்வை சகாராவும் :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
    • கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த இளைஞர் பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லையாம்! 19 APR, 2024 | 05:05 PM   கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 19 வயதான  குறித்த இளைஞன் கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.    கல்விக்காக கனடா சென்றிருந்த அவர், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் அவர் மீதான வழக்கின் முதற்கட்ட விசாரணைக்கு நாட்கள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181473
    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.