Jump to content

காட்டுமிராண்டி இந்திய புலனாய்வுத்துறை றோ


Recommended Posts

லக்கி பொதுவாக பொலிஸின் வேலை திருடனை பிடிப்பதுதான், ஆனால் இந்திய பொலிசின் வேலையும் அதுவா? இல்லை அடிக்கடி பொலிஸ் ஸ்ரேசனில பெண் பாலியல் வல்லுறவு, அந்த நடிகை அந்த பொலிஸாருடன் ஒன்றாக இருந்தார், பல லட்சுமிகளை பல பொலிஸ்காரர்கள் மனைவி போல உபயோகப்படுத்திறதாகவும் பல செய்திகள் வெளியாகிறதே இது எப்படி? பொலிஸ் பொம்பிளை விளையாட்டா?

அதைவிடும், இப்ப அந்த பாதிக்கப்பட்ட இளைஞனின் கூற்றுப்படி அவர் சரியான ஆதரங்களை வைச்சிருந்தார், கட்டுநாயக்கா எயார்போர்ட்டில் எவ்வித பிரச்சினனகளும் ஏற்படவில்லை, சென்னை ஏயார்போர்ட்டிலும் எந்தவித பிரச்சினையும் இல்லை (சென்னை இந்தியாவிலதானே இருக்கு? அங்க றோ இல்லையோ??) மும்பை ஏயார்போர்ட்டிலையும் அதே செக்கிங்க் நடந்து அவரை பிராயணம் செய்ய அனுமதித்திருக்கிறார்கள், சரி விமான நிலைய அதிகாரிகளுக்கு இவரை பற்றி தெரியாது, ஆகையால் புலனாய்வு பிரிவு விசாரித்தது? இன்னொரு நாட்டுபிரஜயை இப்படியா காட்டுமிராண்டித்தனமா நடத்துறது? ஜனநாயகம் இருக்கா இந்தியாவில? அதுசரி சொந்த நாட்டு மக்களையே படுத்திறபாட்டில அண்டைய நாட்டு பிரஜையை மதிப்பாங்களா?

சரி அப்புறம் 900 யூரோ கொண்டு போனவராம் அவர், 600 யூரோ கொண்டு வந்தவர் எண்டு எதற்காக எழுதினவர் அந்த புல (நாய்) அதிகாரி? ஏன் இந்திய மத்திய அரசிட்ட நிதிபற்றாக்குறையோ? ஒரு அப்பாவியிட்ட வீரத்தனத்தை காட்டி இருக்கிறாங்க இதற்கு நீர் இந்தியன் எண்ட வகையில் வெட்க்கப்படவேண்டும் அதைவிட்டுட்டு நியாயப்படுத்திறீர்?

அது இருக்கட்டும் றோ விசாரிக்கும் ரகசிய இடத்திற்கு ஒரு வேலைக்காரி வந்து அந்த அதிகாரி இருக்கும் சீட்டில் காலுக்குமேல காலை போட்டுக்கொண்டு ரெலிபோன் கதைக்கிறாள் எண்டால் உங்க நாட்டு பொலிஸ், அதிரடிப்படையை விட றோ கொஞ்சம் மேல போல??? :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • Replies 86
  • Created
  • Last Reply

ரா வின் பேரை கூட சரியாக சொல்ல தெரியவில்லை

ஏதோ ஒரு ரா,, எங்களுக்கு அது முக்கியமில்லை, அவங்கட பெயரை ஒழுங்கா சொல்ல தெரியாதா போதே தெரிஞ்சுக்கனும் அவங்களை மதிப்பதில்லை என்பதை....

குறை குற்றத்தை கண்டுபிடிக்காமல், அந்த இளைஞனை துன்புறுத்தி பணத்தை பறித்ததும் பத்தாமல் அவனின் பயணத்தை தடுத்தி நிறுத்தி அவனின் எதிர்காலத்தை பாழடிச்ச ஒரு புலனாய்வுத்துறையைப்பற்றி என்ன நினைக்கிறிர்கள் என்பதை சொல்லுங்க??

சரி அவன் உண்மையான குற்றவாளி என்றால் ஏன் விடுதலை செய்தார்கள்? உண்மையில் இவற்றையெல்லாம் நீங்கள் ஒரு சூடு சுறனையுள்ள இந்தியானா பார்க்காமல் ஒரு மனிதனா பாருங்கள்,, இலங்கையில சிங்களவண்ட அராஜகங்கள் தாங்கேளாமல் பிரான்சுக்கு போய் அங்க தன்னுடைய வாழ்க்கையை தொடங்கலாமெண்டு நினைக்கிற ஒரு அப்பாவி இளைஞனை இப்படி செய்தது பத்தாமல் திருப்பி இலங்கைக்கே அனுப்பி இருக்கிறார்கள் இதனைகண்டிக்காமல் நியாயம் கூறுவதிலும் பிழை கண்டுப்பதிலும் முனைப்புடன் நிக்கிறீங்க இரண்டுபேரும்?

இவற்றுக்கு தகுந்த ஆதரம் இருந்தால் நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றத்திடம் சமர்பித்தால் இந்தியாவுக்கு கெட்டபெயர்... :idea:

Link to comment
Share on other sites

சட்டப்படி இந்தியா மீது சர்வதேச நீதிமன்றத்தால் கண்டனம் செய்யப்பட்டால் அதற்காக நானும் வருந்துவேன்...

யாரோ சொன்னானாம், உடனே அதற்காக நீங்கள் குதிப்பது முறையா? அது உண்மை தானா என்றெல்லாம் ஆராயாமல் குதிப்பது நிச்சயமாக புத்திசாலித்தனம் அல்ல.....

Link to comment
Share on other sites

தணிக்கை - மதன்

மதன் அண்ணா நீங்கள் தனிக்கை செய்தாலும் நான் சொன்னவை இன்று நடந்து கொண்டு இருக்கு

வாசிக்க இல்லையா? :P :P :P :P

Link to comment
Share on other sites

கள உறுப்பினர்கள் தங்களது உணர்வுகளை நாகரீகமான வார்த்தைகளால் வெளிப்படுத்துங்கள், தயவு செய்து உணர்ச்சி வசப்பட்டு நாகரீகமற்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீர்கள். நாகரீகமற்ற வார்த்தைகை உபயோகித்து திட்டுவதால் நம்மை நாமே அசிங்கப்படுத்தி கொள்வதுடன் நமது உணர்வுகளின் நியாயமும் அடிபட்டு போகின்றது.

Link to comment
Share on other sites

சட்டப்படி இந்தியா மீது சர்வதேச நீதிமன்றத்தால் கண்டனம் செய்யப்பட்டால் அதற்காக நானும் வருந்துவேன்...

யாரோ சொன்னானாம், உடனே அதற்காக நீங்கள் குதிப்பது முறையா? அது உண்மை தானா என்றெல்லாம் ஆராயாமல் குதிப்பது நிச்சயமாக புத்திசாலித்தனம் அல்ல.....

உங்களுக்கு உங்கள் நட்டிலேயே இருந்து அடிக்கிறர்கள் அதை ஒண்டும் செய முடிய வில்லை

Link to comment
Share on other sites

சரி !! இது விழயமாக நாய்கள் என்று பேசுவது சரியா? எல்லா நாட்டிலும் இது போல நடந்து கொண்டு தான் உள்ளது உடனே ரா நாய் பேய் என்பது சொல்வது சரியா?

Link to comment
Share on other sites

சட்டப்படி இந்தியா மீது சர்வதேச நீதிமன்றத்தால் கண்டனம் செய்யப்பட்டால் அதற்காக நானும் வருந்துவேன்...

யாரோ சொன்னானாம், உடனே அதற்காக நீங்கள் குதிப்பது முறையா? அது உண்மை தானா என்றெல்லாம் ஆராயாமல் குதிப்பது நிச்சயமாக புத்திசாலித்தனம் அல்ல.....

எதை ஆதரம் இல்லை என்றீங்க? பாதிக்கப்பட்ட இளைஞன் இப்பொழுது கொழும்பி தனது வாக்குமூலத்தகுடுத்திருக்கி

Link to comment
Share on other sites

வினீத் உங்கள் நாட்டிலேயே படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரர்களுக்கு என்ன நீதி.... இத்தனைக்கும் நீங்கள் இன்னும் தனி நாடாக கூட அங்கீகரிக்கப் படவில்லை....

உங்களுக்கு தெரியுமா இலங்கை மூஸ்லிங்களுக்கு தமிழன்

எதிரி இல்லை முஸ்லிம் அரசியல் வாதிகள் தான்

அது அன்மையில் கூட வெளிவந்தது யார் யார் எண்டு

சும்மா ஒரு அப்துல் காலம் ஜனாதிபதி ஆகிவிட்டல்

எல்லாம் சரி எண்டு ஆகிவிடாது உங்கள் நாட்டில்

Link to comment
Share on other sites

ரா வின் பேரை கூட சரியாக சொல்ல தெரியவில்லை

ரா தனது புலனாய்வில் வெண்றதாக இல்லை வெற்றிக்கு அருகில போன நடவடிக்கை ஓண்றைச் சொல்லமுடியுமா... தோல்விகளை நாங்கள் பட்டியல் இடுகிறோம் நீங்கள் தயாரா நாங்கள் தயார்..

Raw வின் சரியான தமிழாகத்தைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.... தெளிவான தமிழ்சொற்களை.. :wink:

Link to comment
Share on other sites

சரி !! இது விழயமாக நாய்கள் என்று பேசுவது சரியா? எல்லா நாட்டிலும் இது போல நடந்து கொண்டு தான் உள்ளது உடனே ரா நாய் பேய் என்பது சொல்வது சரியா?

ஐயா ராஜா,, இதை நாமாக கூறவில்லை, அந்த இளைஞனின் வாக்குமூலத்தைபார்க்கும் பொழுது அது தானாக வருகிறது இருந்தாலும் ரா வை இப்படி சொன்னதே மேல்,,, காட்டுமிராண்டி எண்டு சொல்லி இருக்கவேண்டும்,,

மும்பை நகரம் பொதுவாக தமிழகமக்களுக்கே பரிட்சார்த்தம் இல்லாத நகரம், இதில் இலங்கையில் இருந்து வந்த அந்த இளைஞனின் நிலையை யோசித்துப்பார்த்தீர்களா? இந்தியாவில் அவனுக்கு உறவினர்கள் என்று யாருமில்லை? சப்போஸ் அந்த சிறைச்சாலையில் அடித்துக்கொலை செய்திருந்தால் கூட கேட்க நாதி இல்லை,,

இப்படி ஒரு காரியம் இந்தியன் ஒருவனுக்கு தமிழீழத்தில் நடந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்? காட்டுக்க இருக்கிறதுகள் அப்படித்தான் செய்யுங்கள் எண்டு கதை அளப்பீர்கள், மும்பை எப்ப காடானது? :roll: :? :evil:

Link to comment
Share on other sites

ரா என்றால் என்னவேன்றே உங்களுக்கெல்லாம் தெரியாது....

எவனாவது ஏதாவது சொன்னான் என்று உளற வந்து விடுகிறீர்கள்.....

Link to comment
Share on other sites

சரி !! இது விழயமாக நாய்கள் என்று பேசுவது சரியா? எல்லா நாட்டிலும் இது போல நடந்து கொண்டு தான் உள்ளது உடனே ரா நாய் பேய் என்பது சொல்வது சரியா?

மோப்பம் பிடிப்பதாய் கடித்து வைப்பவனை என்ன சொல்வதாம்...????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையில் ஒரு பிரேசில் நாட்டவரை பிரிட்டிஷ் போலிசார் விசாரிக்காமலேயே கொன்றது நினைவிருக்கிறதா?

ம்ம்ம்... கொண்றார்கள்தான்!! அதற்காக இன்று "மெற்றோபொலிற்றன் பொலிஸ் தலைமை கொமிசனரே" பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு நிலைமை வந்துள்ளது!!! அதைவிட பிரித்தானிய மீடியாக்கள் இக்கொலையின் பின் உண்மையை உலகிற்கு கொண்டுவர எவ்வாறு பங்காற்றியவர்கள் என்பது உமக்குத் தெரியுமா??? தெரியவில்லை!!! ...

.... ஆனால் ....

பாரதமாதாவின் தேசத்திலோ.....

* வேலூர் சிறையிலிருந்து தப்ப முயன்ற ஈழத்து இளைஞர்கள் சுட்டுக்கொலை!!!!

* பொலிஸ் நிலையங்களிலிருந்து தப்ப முயன்ற ஈழத்து இளைஞர்கள் குட்டுக்கொலை!!!!!

* கைது செய்ய முற்படும்போது ஈழத்து இளைஞர்கள் சயனைட் உட்கொண்டு சாவு!!!!

* ....

எத்தனை நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு, எத்தனை அப்பாவி ஈழத்து இளைஞர்களின் உயிரை அநியாயமாக பறித்தீர்கள்!!!! எங்கு விசாரணைகள் நடைபெற்றது???? எந்த பாரதமாதாவின் மீடியாக்கள் உண்மைகளை வெளிக்கொணர்ந்தார்கள்?????

உமக்குத் தெரியாவிடில் கேளும்!! பாரதமாதாவின் மைந்தர்களின் வீரதீர பிரதாபங்களை நாம் சொல்கிறோம்!!!....

Link to comment
Share on other sites

ரா என்றால் என்னவேன்றே உங்களுக்கெல்லாம் தெரியாது....

எவனாவது ஏதாவது சொன்னான் என்று உளற வந்து விடுகிறீர்கள்.....

பகுப்பாய்வுக்கான புலனாய்வு அலகு(research and analysing wing) ... இது என்ன தெரியுமா...??? அறிவாளி

Link to comment
Share on other sites

தணிக்கை - மதன்

58 ஆண்டா இந்தியா உருப்பட்டதா? பெண் பாலியல் வல்லுறவு

பொலிஸ் ஸ்டேசன் ல

எதனைதடவை இனக்கலவரம்?

என்னும் சொல்ல கூட முடியாத அளவில் ஊழல்

பழிக்கு பழிவங்கல்

காட்டி கொடுப்பது

ஆனால் ஒண்டில் மட்டும் இந்தியாக்கு வெற்றி

AIDS AIDS AIDS AIDS

Link to comment
Share on other sites

கொலை செய்பவன், கொள்ளை அடிப்பவன், சிறையில் இருந்து தப்பிப்பவன் இவனுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுக்கப்படுமோ அதெல்லாம் கொடுக்கப்பட்டு இருக்கிறது....

அவன் கையில் துப்பாக்கி கொடுத்து ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள இந்தியா என்ன தாலிபானா இல்லை ****யா?

Link to comment
Share on other sites

கொலை செய்பவன், கொள்ளை அடிப்பவன், சிறையில் இருந்து தப்பிப்பவன் இவனுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுக்கப்படுமோ அதெல்லாம் கொடுக்கப்பட்டு இருக்கிறது....

அவன் கையில் துப்பாக்கி கொடுத்து ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள இந்தியா என்ன தாலிபானா இல்லை ****யா?

கிருபன் எண்ற ஒருவர் சிறையில் இருந்து ரா உளவாளியாய் தப்பிய கதை தெரியுமா... இல்லையா...??? :wink:

Link to comment
Share on other sites

இந்த கதை எல்லாம் இங்கே வேண்டாம்....

மனித உயிர்களுக்கு மதிப்பு கொடுக்கத் தெரியாதவர்கள் யார் என்று உலகுக்கே தெரியும்... இன்று இலங்கையில் இருக்கும் தமிழர்களில் 3 சதம் பேர் அங்கஹீனர்களாக யார் காரணம் என்று எமக்கும் தெரியும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

* ரா என்றால் என்னவேன்றே உங்களுக்கெல்லாம் தெரியாது....

* பாகிஸ்தானுடையது ஐஎஸ் ஐ... சி.ஐ.ஏ அமெரிக்காவின் உளவு அமைப்பு... இது கூட தெரியாத ******** எல்லாம் பேச வந்துட்டது....

"றோ"கரா....

எனக்கு தெரிந்த மட்டில் "ராவோ/றோவோ" "சி.ஐ.ஏ" எல்லாம் ஒண்டுதான் :shock: :shock: "ரா"/"றோ" க்காரருக்கு சம்பளம் கொடுக்கிறது "சி.ஐ.ஏ"தானாம் :shock: :):D:D உந்த "ரா/றோ" வில் இருந்த பெரியவனெல்லாம் இப்ப அமெரிக்க குடியுமையோடு உல்லாசமாக அமெரிக்காவில் இருக்கிறார்களாம் :D:D:D "குப்தாக்களும், ஷாக்களும், பட்டேல்களும்" அமெரிக்காவுக்கு கூட்டிப்போய் ராஜ வாழ்க்கையாம் :D:D:D

ஈழ்பதீஸானின் உண்டியலாய நமக!!!

Link to comment
Share on other sites

இந்த தலைப்பிலிருந்து லக்கிலுக் வினித் இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

ரா வின் பேரை கூட சரியாக சொல்ல தெரியவில்லை

ஏன் நீங்க மட்டும் எல்லாம் தெரிஞ்சு தான் கதைக்கிறீங்களா உங்கட றோவை **** கேவலப்படுத்த மனம் வருகுதில்லை :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயலாமை தான் என்ன எல்லாம் இவர்களைப் பேச வைக்குது. தங்களின் வங்குரோத்து வெளிப்பட்டவுடன் சம்பந்தம் இல்லாமல் புலம்பிக் கொள்ளுதுகள். :P

Link to comment
Share on other sites

மதன் இவ்வளவு சொல்லியும் எல்லோரும் தாக்குதலாக எழுதுவதிலேயே முன்னிற்கின்றீர்கள்.

உண்மையில் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை வாசிக்கும் போது அனுதாபமும் ஆத்திரமும் வரத்தான் செய்யும். அதே போல் எந்த ஒரு நாட்டிலும் புலநாய்த்துறையினர் நியாயமாக நடந்ததாக சரித்திரமே கிடையாது.

இனி பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை வைத்து அவர் 100 வீதம் உண்மைதான் சொல்லியிருப்பாரா என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நிச்சயமாக இலங்கையில் இருக்கும் ஒரு சாதாரண பிரசை இலகுவாக ஐரோப்பிய நாடொன்றுக்கு விசா பெற முடியுமா?? நிச்சயமாக இது விடயத்தில் அவரது ஏஜென்சி ஏதாவது தில்லுமுல்லு செய்திருக்கும். இது சம்பந்தப்பட்டவருக்கு தெரியாமலும் இருந்திருக்கலாம். அவரது பிரான்ஸ் விசா உண்மையானதாக இருந்திருந்தால் அவர் நேரடியாக இலங்கையிலிருந்தே கட்டார் சென்று அங்கிருந்து பிரான்ஸ் சென்றிருக்கலாமே?? இலங்கையிலிருந்து கட்டாருக்கு தேவையான அளவு விமானசேவையுண்டு. அநேகமாக அவரது ஏஜென்சி அவருக்கு எடுத்த இந்திய விசா மட்டுமே உண்மையானதாக இருந்திருக்கும். அதனால் அவருக்கு இலங்கையிலிருந்து இந்தியா செல்லும் போது எவ்வித பிரைச்சினையும் வர வாய்ப்பில்லைத் தானே. அதுபோல் சென்னையிலிருந்து மும்பாய் செல்லும் போதும் பிரைச்சினை வர வாய்ப்பு இல்லை. மும்பையிலிருந்து புறப்படும் போது நிச்சயமாக பிரான்ஸ் விசா பரிசோதித்திருப்பார்கள். அது பெய்யானதென்பது தெரிந்த பின் அவர்கள் வழைமையான தங்கள் வேலைகளை காட்டியிருப்பார்கள். எனவே இப்படித் தங்கள் உழைப்பிற்காக எம்மவரை ஏமாற்றும் ஏஜென்சிகள் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களால் நாடு நாடாக அலைக்கழிக்கப்பட்டு உக்ரெய்ன் போன்ற நாடுகளில் வைத்து சிரழிக்கப்பட்ட நம் பெண்கள் விடயமும் எல்லோரும் அறிந்தது தானே. ஆனால் நாம் அந்த அயோக்கியர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.