Jump to content

ஜெயலலிதாவுடன் கை கோர்க்கும் வைகோ: இலங்கை பிரச்சனையில் இந்திய


Recommended Posts

:P :P :P :P :P :P :P :P :P

ஓய் டூயவன் ளொள்ளா நம்மட டம்பீ லுக்கு பறுவம் அன்று இப்படித்தான் கதைப்பார்

:P :P :P :P :P :P :P :P :P :P :P

என்னது??? "லுக்கு" பறுவத்திலயும் உப்பிடித்தான் கதைப்பாரோ.??? :wink:

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

:P :P :P :P :P :P :P :P :P

ஓய் டூயவன் ளொள்ளா நம்மட டம்பீ லுக்கு பறுவம் அன்று இப்படித்தான் கதைப்பார்

:P :P :P :P :P :P :P :P :P :P :P

தப்பு சின்னப்பு!! பறுவம் மட்டுமல்ல எல்லா நாளிலும் அப்படித் தானே கதைக்கின்றவர்!! :wink:

Link to comment
Share on other sites

இல்ல அவருக்கு ஒவ்வொரு நாளும் இந்த பிரச்சினை இருக்கு aaனால் வெயில் ஏறஏற பிரச்சினை கூடும் என்டவர், குளிர்காலத்தில் பிரச்சினை குறைவு என்டவர். :P :P :P

Link to comment
Share on other sites

அ.தி.மு.க.வின் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் காளிமுத்துவிற்கு அம்மா கொடுத்திருக்கும் முதல் அசைன்மெண்டே வைகோவை வளைத்துப் பிடிப்பதுதானாம். ஆம்; உளவுத்துறையின் உபயத்தால் தட்டித் தட்டி கனியாகியிருக்கும் ம.தி.மு.க.வை, அம்மாவின் மடியில் விழ வைப்பதே காளிமுத்துவின் உடனடி வேலை என்கிறார்கள் அ.தி.மு.க.விலுள்ள மேல் மட்டத் தலைவர்கள். அவர்கள் சிலர் சொன்ன தகவல்களைத் திரட்டித் தருகிறோம்.

ஏழு கட்சிக் கூட்டணிக்கு எதிராக தனது பாச்சா பலிக்காது என்பதாலேயே தி.மு.க. கூட்டணியை உடைக்க பெருமுயற்சி செய்து, அதில் ‘அம்மா’ வெற்றி பெற்றிருப்பதாக சொல்கிறார்கள். தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வர் ஸ்டாலின்தான் என்கிற அஸ்திரத்தைப் பயன்படுத்தியே ம.தி.மு.க.வில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களை அ.தி.மு.க. பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது உளவுத்துறைதான். அதன் விளைவாகத்தான் கடந்த டிசம்பர் 3_ம் தேதி ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒலித்த அ.தி.மு.க. ஆதரவு கோஷம்!

தொடர்ந்து நாஞ்சில் சம்பத் போன்ற பேச்சாளர்கள் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் போய் தொண்டர்களை அ.தி.மு.க. கூட்டணிக்குத் தயார் செய்யும் வகையில் பரபரப்பாகப் பேசிய காட்சிகளும் அரங்கேறின. ம.தி.மு.க. மேடைகளில் கட்சியிலுள்ள பிறர், கலைஞர் அட்டாக்கைத் தொடங்கினாலும் வைகோ மட்டும் எந்தவிதமான ரியாக்ஷனையும் காட்டாமல்தான் இருந்தார். ஏனென்றால் அவருக்குத் தனிப்பட்ட முறையில், எந்தவித உறுதியும் அ.தி.மு.க. தரப்பிலிருந்து கிடைக்கவில்லை. தவிர, அவரிடம் உரிமையோடு பேச்சு நடத்த அ.தி.மு.க.வில் சரியான தலைவர்கள் இல்லை.

இந்நிலையில்தான் காளிமுத்துவிற்கும் வைகோவிற்கும் இருக்கும் ஆத்மார்த்தமான நட்பு அம்மா கவனத்திற்கு வர, அவருக்கு அம்மா கிரீன் சிக்னல் காட்டி இருக்கிறார். இதனைத் தொடர்ந்தே, வைகோ மதுரை செல்லும் அதே விமானத்தில் வைகோவின் பக்கத்து இருக்கை காளிமுத்துவிற்கு புக் செய்யப்பட, இருவரின் சந்திப்பும் ஆகாயத்திலேயே நடந்திருக்கிறது. தனது பால்ய நண்பரான காளிமுத்துவிடம் மனம்விட்டுப் பேசியிருக்கிறார் வைகோ. இதுதான் அ.தி.மு.க. _ ம.தி.மு.க. கூட்டணிக்குப் பிள்ளையார் சுழி என்கிறார்கள்.

தி.மு.க. தலைமை மீது வைகோ அதிருப்தியில் இருக்கிறார். வளைக்கிற வழியில் வளைத்தால் வந்துவிடுவார் என்று, காளிமுத்து கூறியதை முதலில் அம்மா நம்பவில்லையாம். அதன் பின்னர் டிசம்பர் 7, 8, 9 ஆகிய தேதிகளில், நெல்லையில் நடைபெற்ற தொண்டர்கள் பயிற்சிப் பாசறையில் வைகோ முதல் தடவையாக ‘கலைஞரை முதல்வராக்குவோம்’ என்கிற கோஷத்தைக் கைவிட்டு விட்டு, ஜெயலலிதா அட்டாக் இல்லாமல் பேசியதை ‘ஜெயா’ டிவி நிருபர் எடுத்த கேசட்டைப் போட்டுப் பார்த்த பிறகுதான் வைகோ அ.தி.மு.க. கூட்டணிக்கு நிச்சயம் வந்து விடுவார் என்கிற நம்பிக்கை ஜெ.வுக்குப் பிறந்ததாம்.

சரி... வைகோவிற்கு கிரீன் சிக்னல் கொடுக்கவேண்டும். அதற்கு என்ன செய்வது? முதல்வர் யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான், இலங்கை அதிபர் ராஜபக்சே சென்னையில் முதல்வரைச் சந்திக்க அனுமதி கேட்டிருந்ததை சமயோசிதமாய்ப் பயன்படுத்தினார் முதல்வர். ராஜபக்சேயைப் பார்க்க முடியாது என்று கூறி வைகோவை பரவசப்படுத்தியிருக்கிறார். இதுதான் வைகோவுக்குக் கொடுக்கப்பட்ட முதல் கிரீன் சிக்னல்!

இந்நிலையில் தி.மு.க. தரப்பில் வைகோவை சமரசப்படுத்தும் முயற்சிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்தே கலைஞர் _ வைகோ சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. ‘எனது சேப்பாக்கத்தைக் கூட எடுத்துக்கய்யா’ என்று கலைஞர் உருக்கமாய்க் கூறினாலும் அதற்கு வைகோ மசியவில்லையாம். பத்திரிகையாளர்கள் சந்திப்பைத் தவிர்த்துவிட்டாராம் வைகோ. தான் இன்னமும் அ.தி.மு.க. ஆதரவு நிலையிலேயே இருப்பதைத் தெளிவு படுத்துவதற்காகவே நாகர்கோவில் கல்லூரி விழாவில் பேசிய வைகோ, ‘ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும்’ என்று பொடி வைத்துப் பேசியிருக்கிறார். இதற்குப் பதிலளிக்கும் வண்ணம்தான் பொதுக்குழுவில் அம்மாவும் கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று பதில் சொல்ல, பொதுக்குழு உறுப்பினர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றிருக்கிறார்கள். ஒரு மிகப் பெரிய கட்சி நம்முடன் வர இருக்கிறது என்று அம்மா பொதுக்குழுவில் சொன்னது ம.தி.மு.க.வை மனதில் வைத்துத்தான் என்கிறார்கள் அ.தி.மு.க. கரைவேட்டிகள். ஆக, ‘அ.தி.மு.க., ம.தி.மு.க. கூட்டணி உறுதியாகிவிட்டது. மதில் மேல் இருந்த பூனை, போயஸ் தோட்டத்தில்தான் குதிக்கப் போகிறது என்பதுதான் இன்றைய நிலை’ என்கிறார்கள்.

சரி... எல்லாம் ஓ.கே. வைகோவிடம் கூட்டணி பற்றிப் பேசத் தகுதியான தலைவர் யார்? என்று அம்மா தீர யோசித்த பிறகே, அப்பொறுப்பை காளிமுத்துவிடம் ஒப்படைத்திருக்கிறாராம்! வைகோவுக்கும் காளிமுத்துவுக்கும் இடையிலுள்ள நட்பு பற்றி இப்படிச் சொன்னார் ம.தி.மு.க.வின் மூத்த நிர்வாகி ஒருவர்.

வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்குப் பக்கத்தில் இருக்கும் ராமத்தேவன்பட்டிதான் காளிமுத்து பிறந்த ஊர். இருவரும் கல்லூரி கால நண்பர்கள். இருவரையும் இணைத்தது தமிழும், திராவிட உணர்வுகளும்தான். விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரை எதிர்த்து, தி.மு.க. சார்பில் பெ.சீனிவாசன் போட்டியிட்டார். அப்போது வைகோ_காளிமுத்து ஆகிய இருவருமே தி.மு.க. மாணவர் அணியிலிருந்துகொண்டு தீவிர பிரசாரம் செய்திருக்கிறார்கள். அதன்பிறகு, காளிமுத்து அ.தி.மு.க.வில் சேர்ந்து அமைச்சரான பிறகும்கூட, வைகோவிடம் பாசம் கொண்டிருந்தார். இருவரும் அடிக்கடி பேசிக்கொள்வது வழக்கம்.

1989_ம் ஆண்டு சிவகாசி எம்.பி. தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் வைகோ, அ.தி.மு.க. வேட்பாளர் காளிமுத்து. இருவரும் அனல் பறக்க பிரசாரம் செய்தாலும், நேருக்கு நேர் சந்திக்கும்போது, கட்சிப் பாகுபாட்டையெல்லாம் மறந்து சாதாரணமாகப் பேசிக் கொள்வதைத் தொண்டர்களே வியப்புடன் பார்த்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இதன் காரணமாகவே வைகோவிடம் பேசும் பொறுப்பை காளிமுத்துவிடம் ஒப்படைத்திருக்கிறார் முதல்வர் என்கிறார்கள். ஆக, மொத்தத்தில் கூட்டணி விஷயத்தில் ஒரு திடீர்த் திருப்பம் ஏற்படும் என்றே பலரும் சொல்கிறார்கள்!

http://www.kumudam.com/reporter/mainpage.php

Link to comment
Share on other sites

35 சீட்: அதிமுக, திமுகவுக்கு வைகோ நிபந்தனை

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல், முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான வரும் 24ம் தேதியன்று வெளியிடப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலோ ஜெயலலிதாதான் எதிலும் முன்னணியில் இருப்பார். தேர்தல் பணிகளைத் தொடங்குவதிலிருந்து தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிப்பது வரை அத்தனையிலும் ஜெயலலிதா படு வேகம் காட்டுவார்.

கடந்த சட்டசபைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலிலும் ஜெயலலிதாவே அனைவருக்கும் முன்பாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். தேர்தல் பிரசாரத்தையும் எல்லோருக்கும் முன்பாக ஆரம்பித்தார்.

இந்த முறையும் அதுபோலவே நடைபெறும் எனத் தெரிகிறது. வருகிற 15ம் தேதி வரை போட்டியிட விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று வருகிறது அதிமுக தலைமை. இது முடிந்ததும் வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா முடிவு செய்வார்.

இதைத் தொடர்ந்து திமுக கூட்டணியிலிருந்து யார் தங்களது கூட்டணிக்கு வரப் போவது என்று சில நாட்கள் வெயிட் பண்ணி விட்டு வரும் 24ம் தேதி தனது பிறந்த நாளன்று வேட்பாளர் பட்டியலை அவர் அறிவிப்பார் என அதிமுகவினர் எதிர்பார்க்கின்றனர்.

24ம் தேதிக்குப் பதில் அமாவாசை தினமான 26ம் தேதி பட்டியலை வெளியாகலாம் என சில அதிமுகவினர் கூறுகின்றனர்.

எப்படியிருப்பினும் திமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதி எண்ணிக்கை குறித்த பட்டியல் மார்ச் 2ம் தேதி திருச்சி திமுக மாநில மாநாட்டில் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு விடும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதற்கிடையே, மதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வைகோவை எப்படியாவது, கூட்டணியில் தக்க வைக்க கருணாநிதி முயன்று வருகிறார்.

அதற்கு பாமகவும், காங்கிரஸும் சற்று இறங்கி வந்தால்தான் உண்டு. பாமக சீட்களை குறைத்துக் கொள்ள முரண்டு பிடித்தால், வைகோவை நிறுத்த கருணாநிதியால் முடியாது.

மதிமுகவில் உள்ள பெரும்பாலான தலைவர்களும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று வைகோவை அனத்தி வருகின்றனர்.

லேட்டஸ்ட் தகவலின்படி, யார் 35 சீட் தருகிறீர்களோ அவர்களுடன் தான் கூட்டணி என முதல்வர் ஜெயலலிதாவுக்கும், திமுக தலைவர் கருணாநிதிக்கும் தனித்தனியாக மெசேஜ் அனுப்பியிருக்கிறார் வைகோ என்கிறார்கள்.

thats tamil

Link to comment
Share on other sites

ஜெவுடன் கூட்டணி வேண்டாம்: வைகோவுக்கு புலிகள் அட்வைஸ்?

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதா தமிழர் எதிர்ப்பாளரான மாஜி இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா இடையிலான நட்பை சுட்டிக் காட்டி, இந்தக் கூட்டணி வேண்டாம் என வைகோவுக்கு புலிகள் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக வைகோ அதிமுகவுடன் கூட்டணிக்குத் தயாராகிறார் என்ற தகவல்கள் உண்மை தான் என புலிகளுக்கு திமுக தரப்பில் இருந்து தகவல் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிமுக கூட்டணி குறித்த தனது முடிவை வைகோ மறுபரிசீலனை செய்து வருவதாகவும், அதே நேரத்தில் தனது கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் அதிமுக வலையில் விழுந்துவிடுவதைத் தடுக்கும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

திமுகவிடம் இருந்து கூடுதல் இடங்கள் கிடைக்கும் வரை ஜெயலலிதாவை விமர்சிப்பதை வைகோ நிறுத்தி வைத்திருப்பார் என்று மதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. அதே நேரத்தில் தனது கட்சியின் முக்கியஸ்தர்களை பேச வைத்து திமுகவுக்கு நெருக்கடியைத் தொடரவும் வைகோ திட்டமிட்டுள்ளார்.

நாஞ்சில் சம்பத் பேச்சு:

இந் நிலையில் பொதுக் கூட்டத்தில் பேசிய மதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும் வைகோவின் மனசாட்சியுமான நாஞ்சில் சம்பத்,

தமிழக சட்டசபைத் தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும் எதிர் கட்சித் தலைவராக அமரப் போவது வைகோதான் என்றார். திமுகவை மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசி வந்த சம்பத்தை சில வாரங்களாக அடக்கி வைத்திருந்தார் வைகோ. அவர் பொதுக் கூட்டங்களில் பேசவே தடா போட்டிருந்தார்.

இந் நிலையில் சென்னையில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் வழக்கம் போல் அனல் பறக்கப் பேசினார். சம்பத் பேசுகையில்,

கடந்த 12 வருடங்களாக மக்களுக்காக நாங்கள் உழைத்து வருகிறோம். எங்களுக்கு இதுவரை வெற்றியே கிடைக்கவில்லை. மற்றவர்களின் வெற்றிக்காக பாடுபட்ட எங்களுக்கு தோல்விதான் கிடைத்தது.

சறுக்கல்கள் பல கண்டாலும் நாங்கள் துவண்டு போய் விடவில்லை. நபிகள் நாயகம் இவ்வாறு கூறியுள்ளார்: யாருக்கு பதவி ஆசை இல்லையோ, அவர்கள்தான் பதவியில் அமர வேண்டும். அதுதான் எங்களது கொள்கையும்.

எங்களை எந்த டிவியிலும் இதற்கு முன்பு காட்டியதில்லை. ஆனால் இப்போதோ, பெயர் தெரியாத டிவியில் கூட எங்களை காட்டுகிறார்கள். பயம் வந்துருச்சு. (சன் டிவியில் இப்போதெல்லாம் வைகோ அதிகமாகவே தென்படுகிறார்)

முதல்வர் ஜெயலலிதாவை ஒரு விஷயத்திற்காக பாராட்டியே ஆக வேண்டும். இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்கும் அதிபர் ராஜபக்ஷே சென்னை வந்து அவரை சந்திக்க விரும்பியபோது, முடியாது என்று கூறி மறுத்து விட்டார் ஜெயலலிதா. இதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. (தேர்தல் நேரத்தில் தமிழர் எதிர்ப்பாளரான ராஜபக்ஷேவை சந்தித்தால், அது சரி வராது என்ற உளவுத்துறையின் அட்வைஸ் தான் அதற்குக் காரணம் என்பது வேறு கதை)

2 ¬முறை ஏமாந்து விட்டோம். இந்த முறை விட மாட்டோம். நாங்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை. யார் ஆட்சியில் அமரப் போகிறார்கள் என்பதை மதிமுகதான் தீர்மானிக்கும்.

கலைஞர் மகள் கனிமொழியும், ப.சிதம்பரம் மகன் கார்த்திக்கும் இணைந்து நடத்தும் கருத்து.காம் இணையதளத்தில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு 70 சதவீதம் பேர் வைகோவைத் தேர்வு செய்துள்ளார்கள்.

ஸ்டாலினுக்கு 10 சதவீதம்பேர்தான் ஆதரவு. இதிலிருந்து என்ன தெரிகிறது? மக்கள் எங்களை அங்கீகரிக்கத் தொடங்கி விட்டார்கள். அதைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு நடிகர் (விஜயகாந்த்) கட்சி ஆரம்பித்துள்ளார். எதையாவது பேச வேண்டும் என்பதற்காக என்னென்னவோ பேசி வருகிறார். வீடு தேடி ரேசன் பொருட்கள் வருமாம். என்ன பேச்சு இது? சினிமாவில் வசனம் பேசுவது போல இஷ்டத்திற்குப் பேசுகிறார்.

ரயிலில் போக வேண்டும் என்று டிக்கெட் எடுத்தால், ரயில் நம் வீட்டுக்கு வந்தா கூட்டிக் கொண்டு செல்லும்? நாம்தானே ரயில் நிலையம் போக வேண்டும். இது கூடத் தெரியாமல் உளறி வருகிறார் அந்த நடிகர்.

தேர்தல் களம் நெருங்கி விட்டது. இன்னும் ஒருவாரம்தான். அதற்குள் வைகோ தீர்மானமான முடிவை எடுப்பார். எங்களுக்கு எங்கு மரியாதை, அங்கீகாரம் கிடைக்கும் என்பது அவருக்குத் தெரியும். எங்களது உணர்வுகளை அவர் புறக்கணிக்க மாட்டார் என்றார் நாஞ்சில் சம்பத்.

உளவுத்துறைக்கு ஜெ. டோஸ்:

இப்போதைய நிலையில் கூடுதல் இடங்கள் கிடைத்தால் திமுகவை விட்டு விலக வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு வைகோ வந்திருப்பதாக மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுவரை அதிமுக எதிர்ப்பு என்ற நிலையும் வேண்டாம், திமுக ஆதரவு என்ற நிலையும் வேண்டாம் என்ற முடிவில் உள்ள வைகோ இரு கட்சிகளிடம் இருந்து சம தூரத்தில் விலகியிருந்து வருகிறார்.

இதனால் திமுகவுக்கு ஒரு பக்கம் டென்சன் என்றால், மறுபக்கம் வைகோவை இதுவரை அதிமுகவுக்கு இழுத்து வர முடியாமல் தவித்து வரும் உளவுத்துறையினரும், இந்த அசைன்மெண்ட் கொடுக்கப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகளும், சில கட்சிப் பிரமுகர்களும் முதல்வர் ஜெயலலிதாவிடம் டோஸ் வாங்கி வருவது தனிக் கதை.

தட்ஸ் தமிழ்

Link to comment
Share on other sites

24 ஆம் திகதி வைகே-ஜெயலலிதா சந்திப்பு

ஓ குருப் ரத்தம்பற்றிய செய்தியொன்று வந்திருக்கின்றது.. வெட்டி ஒட்ட தெரிந்தவர்கள் வெட்டி ஒட்டுங்க..

http://thatstamil.oneindia.com/news/2006/0...2/17/vaiko.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

24 ஆம் திகதி வைகே-ஜெயலலிதா சந்திப்பு

ஓ குருப் ரத்தம்பற்றிய செய்தியொன்று வந்திருக்கின்றது.. வெட்டி ஒட்ட தெரிந்தவர்கள் வெட்டி ஒட்டுங்க..

http://thatstamil.oneindia.com/news/2006/02/17/vaiko.html

சுகுமாரண்ணாவுக்கு இதை ஒழுங்கா வெட்டி ஒட்டக் கூடத் தெரியவில்லை. :lol::lol::lol::D :P :P

http://thatstamil.oneindia.com/news/2006/0...2/17/vaiko.html

Link to comment
Share on other sites

எல்லாமே ஊர்ஜிதப்படுத்தப்படாத வதந்தியா?

:?:

சுகுமாரண்ணாவுக்கு இதை ஒழுங்கா வெட்டி ஒட்டக் கூடத் தெரியவில்லை. :lol::lol::lol::lol: :P :P

http://thatstamil.oneindia.com/news/2006/02/17/vaiko.html

Link to comment
Share on other sites

வைகோவின் எதிர்காலம்

தமிழக அரசியலில் வைகோ குறித்த ஒரு குழப்பமான எண்ணமே தற்பொழுது உள்ளது. இந்தப் பக்கம் தாவுவதா, அந்தப் பக்கம் செல்வதா என்பது குறித்து கணநேரத்தில் முடிவு செய்து தாவி விடும் இந்திய/தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் இந்தக் குழப்பம் விந்தையாகத் தான் இருக்கிறது. ஒரு புறம் அவரை சிறையில் தள்ளிய ஜெயலலிதா, மற்றொரு புறம் அவரது பலத்தை மட்டும் உபயோகித்து கொண்டு ஆனால் அவரை அதிகம் வளர விடாமல் செய்யும் நோக்கத்தில் இருக்கும் கலைஞர் என அவரது அரசியல் வாழ்வின் இரு எதிரிகளில் ஒரு எதிரியை தேர்ந்தெடுத்தாக வேண்டிய சூழ்நிலையில் வைகோ இருக்கிறார்.

vaiko19zk.jpg

கொஞ்சம் அதிக இடங்களை கொடுத்தால் திமுகவிடமே தங்கி விடலாம், கொள்கைவாதி என்ற இமேஜையும் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற நப்பாசை.அந்த நப்பாசையால், தன்னுடைய பேரத்தை தக்க வைத்துக் கொள்ள இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா என்று வைகோ ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறார். திட்டமிட்டு இந்தக் குழப்பத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார். அந்தக் குழம்பிய குட்டையில் பெரிய மீன்களாக பிடித்து விட வைகோ முனைந்துக் கொண்டிருக்கிறார்.

வைகோ முன் இருக்கும் குழப்பாக ஊடகங்கள் எழுதிக் கொண்டிருப்பது இரண்டு தான்.

அதிக இடங்களா ? காப்பாற்ற வேண்டிய இமேஜா ?

அதிக இடங்கள் முக்கியம் இல்லை என்றால் எதற்கு அரசியல் என்ற கேள்வி வரும். இமேஜ் முக்கியம் என்றால், அதை மட்டும் வைத்து கொண்டு வைகோ எத்தகைய அரசியல் நடத்தப் போகிறார் என்ற கேள்வி எழும்.

இமேஜை காப்பாற்ற நினைத்தால் சுந்தரமூர்த்தி கூறுவது போல திக, தமிழர் தேசியக் கட்சி போன்றவை போல மதிமுகவை மாற்றி விடலாம். மதிமுக தொண்டர்கள் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் சென்று விடுவார்கள். கூடாரம் காலியாகிய பிறகு திருவாசகம் விழாவில் இளையராஜா கூறியது போல அவரை ஒத்தவர்களுடன் சேர்ந்து அவரது பேச்சாற்றலைக் கொண்டு உலகெங்கிலும் தமிழ்மணம் பரப்பலாம். கிட்டத்தட்ட ஒரு கிருபானந்த வாரியார் போல மாறிவிடலாம். ஆன்மீகத்திற்கு பதிலாக பெரியாரிசத்தையும், தமிழ் உணர்வையும் பரப்பலாம்.

ஆனால் வைகோ அதை செய்ய நினைக்கிறாரா என்ன ?

அதிகார பலம், சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் இருக்கும் எண்ணிக்கையின் பலம் மற்றும் தேர்தலில் வெற்றி இவை தான் அரசியலில் நீடித்து நிற்க தேவை. வெற்றி ஒன்றே கட்சியின் தொண்டர்களையும், பிற கட்சி தலைவர்களையும் வசியப் படுத்தும் வசிய மருந்து. அந்தப் பலத்தை எதையாவது செய்து பெற்றுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் மத்தியில் இமேஜை காப்பாற்ற வேண்டுமானால் தனி பலம் தேவை. அந்த தனி பலம் வைகோவிடம் இல்லை.

சிறையில் வைகோ தனக்கான திட்டமாக சிலவற்றை முடிவு செய்திருந்தார். சிறையில் இருந்து விடுதலையான பிறகு வைகோவின் சில நடவடிக்கைகளும் அவ்வாறே இருந்தன. பாராளுமன்றத்திற்கு போட்டியிடுவதில்லை என முடிவு செய்தார். நடைபயணம் மேற்க்கொண்டார்ர். அந்த முயற்சிகளின் பலனை அறுவடை செய்யும் நேரமிது. அவரது அரசியல் வாழ்க்கையின் முக்கியமான தருணம் இது. அதனால் தான் அவருடைய திட்டங்களின் அடுத்த அத்தியாயமாக இந்தக் "குழப்ப நாடகம்" அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

வைகோவின் கடந்த கால முடிவுகளும் அவரை இந்தத் தேர்தலில் ஒரு உறுதியான முடிவை எடுக்க தூண்டியுள்ளன. அந்த உறுதியான முடிவு "எண்ணிக்கை" மட்டுமே. இமேஜ் அல்ல.

கடந்த காலங்களில் வைகோவின் சரியான திட்டமிடாத அரசியல், சந்தர்ப்பச் சூழ்நிலை, உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள், இமேஜை காப்பாற்றும் பயம், அரசியல் தடுமாற்றம் இவற்றால் மதிமுக அழிவின் விளிம்பிற்குச் சென்றது. இரு பெரும் திராவிட கட்சிகளின் தலைவர்களும் மதிமுகவை அழிப்பதில் காட்டிய பெரும் அக்கறையும் அதனை எதிர்த்து வீம்பிற்காக தன்னந்தனியாக சாதூரியம் இல்லாமல் போராட முற்பட்டதும் மதிமுகவை காணாமல் போக செய்திருக்கும். வைகோவின் போராடும் குணம் ஒன்று மட்டுமே அவரையும் அவரது கட்சியையும் அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றியது.

ஆனால் எந்தவித சரியான பாதையும், செயல் திட்டமும் இல்லாமல் போராடிக் கொண்டே இருப்பதில் என்ன பயன் இருக்க முடியும் ? வைகோ இதனை யோசிக்காமல் இருந்திருக்க முடியாது.

vaiko22xm.jpg

வைகோவின் அரசியல் பயணத்தில் முக்கிய கட்டமான திமுகவின் பிளவு. அந்த ஆரம்பம் மிகுந்த ஆரவாரத்துடனே இருந்தது. தமிழக ஊடகங்கள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு திமுக இரண்டாக பிளவு பட்டு தொண்டர் பலமும், இளைஞர் கூட்டமும் வைகோ பின் திரண்டு இருப்பதாக எழுதின. சினிமாவில் இருந்து தான் சென்னை கோட்டையை எட்ட முடியும் என்று வலுவாக நம்பப்பட்ட நேரத்தில் தன்னுடைய அனல் கக்கும் பேச்சாற்றல் ஒன்றை மட்டுமே கொண்டு தமிழகத்தின் கோட்டையை தொட்டு விடும் தூரத்தில் வைகோ இருப்பதாக நம்பப்பட்டது. ஊடகங்கள் அதனை மிகைப்படுத்தி எழுதின என்றாலும் முழுமையான பொய் என்றும் சொல்லி விட முடியாது. மதிமுக தான் சந்தித்த முதல் இடைத் தேர்தலில் திமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

திமுகவின் பலத்தை குறைக்க வேண்டுமானால் தனக்கு சாதகமான ஒரு நல்ல கூட்டணியை அமைத்திருக்க வேண்டும். ஆனால் வைகோ அதனைச் செய்ய வில்லை. திமுகவின் பாரம்பரிய பலம் வடமாவட்டங்கள் தான். அங்கிருந்த பாமகவுடன் கூட்டணி அமைத்திருக்கலாம். ஆனால் அவர் தமிழகத்தில் ஒன்றுக்கும் உதவாத மார்க்ஸ்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைத்தார். கலைஞர் தனது வழக்கமான அரசியல் சாணக்கியத்தனத்தை பயன்படுத்தி மூப்பனாரை வளைத்துப் பிடித்தார். சந்தர்ப்பச் சூழ்நிலையும் அப்பொழுது வைகோவிற்கு எதிராகவே அமைந்தது. தமிழகத்தில் கரைபுரண்டோடிய "ஜெ எதிர்ப்பு அலையில்" வைகோவால் கரை சேர முடியவில்லை. ஜெ எதிர்ப்பு, தமிழ் மாநில காங்கிரஸ் - திமுக கூட்டணி போன்றவைக்கு மத்தியில் தனதுசொந்த ஊரில் கூட வைகோவால் வெற்றி பெற முடியவில்லை.

கலைஞர் ஆட்சியை பிடித்ததும், வைகோ தன் சொந்த தொகுதியில் கூட தோல்வி அடைந்ததும் வைகோவின் கூடாரத்தில் இருந்தவர்களை திமுக நோக்கி திருப்பியது. ஆனாலும் 1996 தேர்தலில் வைகோ 15லட்சம் ஓட்டுகளை பெற்றிருந்தார். வைகோ அன்று அடைந்த சரிவில் இருந்து பிறகு மீளவே இல்லை. மறுபடியும் கடந்த சட்டமன்ற தேர்தலில் மற்றொரு மோசமான முடிவை எடுத்தார். அது தான் அவரது அரசியல் வாழ்க்கையை படுகுழிக்கு கொண்டு சென்றது.

கடந்த கால தவறுகள் வைகோவிற்கு நல்ல பாடத்தையே கொடுத்திருக்கின்றன. அதனால் தான் அவர் இன்று குழப்ப நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் திடமான ஒரு முடிவை எப்பொழுதோ எடுத்து விட்டதாக நான் நினைக்கிறேன். இது சந்தர்ப்பச் சூழ்நிலையின் காரணமாக மட்டுமே எடுக்கும் முடிவல்ல. திமுக எத்தனை தொகுதிகளை அவருக்கு விட்டு கொடுக்கும் என்பது அவரால் கணிக்க முடியாத சிதம்பர ரகசியம் அல்ல. கூட்டணியில் இருந்து நழுவ ஒரு நல்ல காரணத்தை தேடிக் கொண்டு தனது பேரத்தை அதிகரித்து கொண்டிருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். நழுவக் கூடிய நேரமும் தற்பொழுது வந்து விட்டது.

இன்று தமிழகம் கூட்டாட்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன். கடந்த காலங்களில், அலை வந்தது போல ஒரு கூட்டணிக்கே தமிழக மக்கள் தொடர்ந்து வாக்களித்து வந்துள்ளனர். ஆனால் இம் முறை அது நடக்கப் போவதில்லை என்பது எனது கணிப்பு.

கடந்த சட்டமன்ற தேர்தல் கூட்டணி பலத்திற்கும் தற்போதைய கூட்டணி பலத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. மதிமுக-அதிமுக -விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் திமுக-காங்கிரஸ்-பாமக கூட்டணிக்கு அது ஒரு சரியான மாற்று கூட்டணியாகவே அமையக்கூடும். அதிமுக, மதிமுகவின் பலம் தென்மாவட்டங்கள் தான். திமுக-பாமக-விடுதலைச் சிறுத்தைகள் வடமாவட்டங்களில் பலமாக இருப்பவை. விடுதலைச் சிறுத்தைகள் திமுக கூட்டணியில் சேரும் பட்சத்தில் வடமாவட்டங்கள் திமுக கூட்டணிக்கு உறுதியாக கிடைக்கும். ஆனால் திருமாவளவன் அதிமுக கூட்டணியில் சேருவார் என்றே இப்பொழுது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில் அதிக எண்ணிக்கையில் எம்.எல்.ஏ. பலம் இருக்க வேண்டும். அதுவும் தவிர இந்த தேர்தலில் வைகோ பெறும் எண்ணிக்கை தான் அவரது எதிர்கால தமிழக அரசியல் நிலையை தீர்மானிக்கப் போகிறது. பாமக கடந்த சில தேர்தல்களில் பெற்ற வெற்றிகள் தமிழக அரசியலில் அதற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்துள்ளன. இத்தகைய வெற்றியை மதிமுகவும் இன்று பெற்றாக வேண்டும்.

இந்திய அரசியலில் மாநில கட்சிகள் வளர்ச்சி அடைந்து மைய அரசின் எதிர்காலத்தை தீர்மானிப்பது போல, தமிழக அரசியலும் இன்று சிதறுண்டு காணப்படுகிறது. திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளின் வாக்கு வங்கிகள் பாமக, மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சிகளால் ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்ட தேவர், நாடார் இன வாக்குகளும் எதிர்காலத்தில் இவ்வாறு சிறு கட்சிகளால் சிதறுண்டு போகும் அபாயமும் எழுந்துள்ளது.

இந் நிலையில் தன்னுடைய குறுகிய அரசியல் பலத்தை பலப்படுத்துவதும், தனது தளத்தை விரிவுபடுத்துவதும் வைகோவிற்கு முக்கியம். திமுக தரும் 20 தொகுதிகளை கொண்டு வைகோ அரசியலில் ஒன்றும் சாதித்து விட முடியாது. ஜெயலலிதா தரத் தயாராக இருக்கும் 40-50 தொகுதிகள் கவர்ச்சிகரமான பேரமாகவே உள்ளது. அதில் கணிசமான தொகுதியில் வெற்றி பெற்றால் மதிமுக அடுத்த நிலைக்கு தயாராகும். அடுத்த நிலையாக வைகோ கருதுவது கலைஞருக்குப் பின் இருக்கும் திமுக. அவர் நினைப்பது எல்லாம் கைகூடுமா என்பது தெரியவில்லை. ஆனால் it's worth a gamble.

இந் நிலையில் ஜெயலலிதா தன்னை கைது செய்தது போன்ற செண்ட்டிமெண்ட் விஷயங்களில் தனது கவனத்தை வைகோ சிதற விட மாட்டார். தமிழக அரசியலில் அவரது Mr.Clean, கொள்கைவாதி என்ற இமேஜ் சரியப்போகிறது. அந்த இழப்பு தேர்தலில் வெற்றியாக மாறுமா, எதிர்காலத்தில் வைகோ பெரிய சக்தியாக மாறுவாரா என்பதை இந்த தேர்தலும், எதிர்வரும் காலங்களும் தான் பதில் சொல்ல வேண்டும்.

vaiko38sz.jpg

வைகோ அவ்வாறு ஒரு சக்தியாக உருமாறும் பட்சத்தில் தமிழக அரசியலில் ஒரு நல்ல மாற்று தலைவருக்கு காணப்படும் வெற்றிடம் நிரப்பப்பட்டு விடும்.

நன்றி: சசி

http://thamizhsasi.blogspot.com/

Link to comment
Share on other sites

À¢Êò¾Ð ºÉ¢ ! ¡ÕìÌÁøÄ ±ÉìÌò¾¡ý. þó¾ þÃÅ¢Öõ àí¸Å¢¼¡Áø ¦¾¡¼÷óÐ «¨ÆôÒ¸û. ±ýÉ ÓÊ× ±Îì¸ §À¡¸¢È¡÷ ¯í¸ ¬û ±ýÚ, ¬É¡ø ¦º¡øĢ즸¡û¸¢§Èý ¯È׸§Ç ±ó¾ ÓÊ× ±Îò¾¡Öõ þíÌ (±ý ¿ñÀ÷¸û Áò¾¢Â¢ø) ±ý ¾¨Ä¾¡ý ¯ÕÙõ. ¬É¡ø «ñ½ý ºõÀò Á£Ð ÀÆ¢¨Â à츢§À¡ðÊÕôÀÐ ¨Å.§¸¡ Å¢ü§¸ «Æ¸øÄ. Á¢Ìó¾ Áɧž¨ÉìÌâ ¦ºö¾¢ÂÐ. ¿¡ïº¢ø ºõÀò «Æ̾Á¢ú §ÀÇý, ¨Å.§¸¡ ¨ÅÅ¢¼ º¢Èó¾ §ÀÇý,²ý þýÛõ ¦º¡øÄô§À¡É¡ø ¾Á¢ú¿¡ðÊø ÔûÇ ¬¸îº¢Èó¾ §ÀÇ÷¸Ç¢ø µÕÅ÷.

வைகோ தேர்ந்த அரசியல் வாதியாகிவிட்டார் என்கிறீர்கள்...... :P :P :P அவர் எந்தமுடிவு எடுத்தாலும் சரியாகத்தான் இருக்கும் எண்று நம்புகிறேன்....!

Link to comment
Share on other sites

தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. நீடிக்கும்: வைகோ அறிக்கை

சென்னை, பிப். 20-

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.கழகத் தலைவர் கருணாநிதி குறித்தும் தி.மு.கழகத்தைக் குறித்தும் மறுமலர்ச்சி தி.மு.க. கழகத்தின் கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத், கூறிய கருத்துக்கள் இயக்கத்துக்கு உடன்பாடானவை அல்ல என்றும், கருணாநிதி மனம் புண்படும் படியாக அவர் சொன்ன கருத்துக்கள் பற்றி நான் வருந்த நேரிட்டதையும், இது குறித்து அவரிடம் உரிய விளக்கம் கேட்கப்படும் என்றும் அறிவித்த பின்னரும் நாஞ்சில் சம்பத், தி.மு.க. தலைமையையும், தி.மு. கழகத்தையும் நிந்திக்கும் விதத்தில் பத்திரிகைகளில் பேட்டி கொடுத்தது மட்டும் அன்றி, தான் கூறிய கருத்துகள் பற்றி வருந்துவதற்கு அவசியம் இல்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததும் கூட்டணி தர்மத்துக்கு முற்றிலும் முரண்பாடானதும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறுகிற செயலும் ஆகும். தி.மு.க. தலைவரும் அவ்வியக்கத் தோழர்களும் மனம் காயப்படும் விதத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுமலர்ச்சி தி.மு. கழகத்தின் அவைத் தலைவர் எல். கணேசன் எமது இயக்கம் வலுவுடன் வளர்ச்சி பெற்று இருக்கிறது என்றுதான் கூறியதாகவும், வேறு கட்சிகளைப் புண்படுத்தும் விதத்தில் பத்திரிகைகளில் வெளியான சொற்களைப் பயன்படுத்தவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

தி.மு.க.ழகத்தின் தலைமையிலான கூட்டணி யில் தான் ம.தி.மு.க. அங்கம் வகிக்கிறது என்பதை வலி யுறுத்தும் நோக்கத்தில்தான் அண்மையில் கடந்த 14-ம் தேதி டெல்லியில் செய்தி யாளர்களிடம் கூறுகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூட்டிய கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் கடந்த 8ம் தேதி அன்று ம.தி.மு.க. பங்கேற்றது என்பதை சுட்டிக்காட்டி அந்த கூட்டணியிலேயே தொடருகிறோம் என்று நான் தெரிவித்து உள்ளேன்.

கடந்த மாதம் ஜனவரி 26ம் தேதி கருணாநிதியை சந்தித்து 1 மணி நேரம் உரையாடியதையும் ம.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேசியதையும் கருணாநிதி 18-ந் தேதி அன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.

எனவே தொகுதி பங்கீடு குறித்து பூர்வாங்கமாகப் பேசி விட்ட நிலையில், ம.தி.மு.க. போட்டியிட விரும்பும் தொகுதி கள் குறித்த பட்டியலை தயார் செய்வதற்காக தலைமை நிர்வாகிகளோடும், மாவட்ட செயலாளர்களோடும்ஆலோ சனை மேற்கொண்டு வருகிறோம்.

ஏற்கனவே இது குறித்து பூர்வாங்கமாகப் பேசி இருக்கிறோம் என்பதால் பட்டியலைத்தர இன்னும் ஓரிருநாள் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணி இருந்த நிலையில் 17ம் தேதி மாலை எனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் நான் படித்த பள்ளியில் பொன் விழா நிகழ்ச்சியில் பேசும் போது கூட கலிங்கப்பட்டி உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளி என்ற உயர்வு பெற உத்தரவிட்டவர் அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி அவர்கள் என்பதைக் கூறியதோடு,

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று

என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி அவருக்கு நன்றி தெரிவித்துப் பேசியது 18-ந் தேதி காலை பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் 18-ம் தேதி அன்று ம.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கிறதா? என்ற கேள்வி சர்ச்சைக்குள்ளானது குறித்து வேதனைப்படுகிறேன்.

கூட்டணியின் மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற விதத்தில் மறு மலர்ச்சி தி.மு.க. எந்த செயலிலும் ஈடுபட்டது இல்லை. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்த இடங்கள் ஒதுக்கப்படாத நிலையிலும் கூட இதயசுத்தியோடு 40 தொகுதிகளிலும் கூட்டணி வெற்றிக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு முழு மூச்சாக உழைத்துப் பாடுபட்டது நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

அரசியல் நாணயத்தையும், நாகரீகத் தையும் கட்டிக் காக்கும் உன்னதமான குறிக்கோளோடு கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வருகின்ற ம.தி. மு.க. இந்த அரசியல் பண் பாட்டை பாதுகாக்கக் கொடுத்து இருக்கின்றவிலை அதிகமாகும்.

இதற்காக ஏற்றுக் கொண்ட துன்பதுயரங்கள் ஏராளம், அரசியலில் நேர்மை, பொது வாழ்வில் தூய்மை, இலட்சியத்தில் உறுதி என்ற தாரக மந்திரத்தை நிலை நாட்டவும், செயல்படுத்தவும் குறுகிய தற்காலிக லாபங்களை கருதாமல், நாடாமல் தமிழகத்தின் உயர்வையும், திராவிட இயக்கத்தின் நலனையும் உயிராகக் கருதி இயங்கி வருகிறோம்.

கடந்த 2001 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, தி.மு.க. கூட்டணியை விட்டு விலகிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டபோதும் கூட சட்டமன்றத்தில் சில இடங்கள் கிடைத்தால் போதும் என்று கருதி இன்னொரு கூட்டணியில் இடம் பெற எண்ணிடவும் இல்லை என்பதை சுட்டிக் காட்டுவது அவசியம் ஆகும்.

அரசியல் நாணயத்தையும், அரசியல் நாகரீகத்தையும் இரு கண்களாகப் போன்றுகின்ற இயக்கம் தான் ம.தி.மு.க. என்பதை கடந்த 17 ஆண்டுகளின் செயல்பாடுகள் திட்ட வட்டமாக விளக்கக் கூடியவை ஆகும்.

பொது வாழ்வைப்பாழ்படுத்தும் அரசியல் வர்த்தக சூதாட்டத்தை அறவே அகற்றுவதே எங்கள் நோக் கம் ஒளிவு மறைவு இன்றி, எடுக்கின்ற முடிவுகளைச் செயல்படுத்தும் திறந்த புத் தகமாகவே ம.தி.மு.க. திகழ்கிறது. தி.மு.க. தலை மையிலான கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் ம.தி.மு.க. அக் கூட்டணியை வலுப்படுத்தவும், தேர்தல் களத்தில் கூட்டணியை வெற்றி பெறச் செய்யவும் உறுதி பூண்டு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Courtesy : Maalaimalar

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல்ல இதெல்லாம் சகயமப்பா......

:lol::lol::lol:

நன்றி தகவலுக்கு லக்கிலுக்

Link to comment
Share on other sites

தமிழக அரசியல் சூழ்நிலையில் நியாமான அளவு தொகுதிகளுக்காக பேரம் பேசல் அரசியல் கட்சிகளிடையே சகஜம் தான். இருந்தாலும் மதிமுக எந்த பக்கம் என்பதை அளவுக்கு மேல் சஸ்பென்சாக வச்சிருந்தால் அந்த கட்சியின் மேல் உள்ள நம்பிக்கை போய்விடும்.

Link to comment
Share on other sites

ம.தி.மு.க. அணிமாறவில்லை - வைகோ அறிவிப்பு

20060220153932vaikokarunanidhi203.jpg

வைகோவுடன் கருணாநிதியும், தயாநிதி மாறனும்

எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலேயே மதிமுக தொடரும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவித்துள்ளார்.

தி.மு.க. கூட்டணியை வலுப்படுத்தி தேர்தலில் வெற்றிபெறச் செய்வதே மதிமுகவின் நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வைகோவின் இன்றைய அறிவிப்பை தி.மு.க. தலைவர் கருணாநிதியும் வரவேற்றுள்ளார்.

ம.தி.மு.க. அணி மாறுமா என்பது தொடர்பில் நீடித்துவந்த சந்தேகங்களுக்கும் சர்ச்சசைகளுக்கும் இதனால் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

ம.தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் திமுகவை சாடிப் பேசிவந்துள்ளதை குறிப்பிடும் முகமாக, மதிமுகவின் தலைவர்கள் சிலரின் பேச்சு திமுகவை நோகடித்திருந்தால் அதற்காக வருந்துவதாகவும் வைகோ இன்றைய தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

-BBC tamil

Link to comment
Share on other sites

வைகோ பல்டி! மத்திய ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் வாங்க அ.தி.மு.க.,நிர்பந்தம்! * நிபந்தனையை ஏற்க மறுத்து, தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு!

எந்தக் கூட்டணியில் சேருவது என்ற குழப்பத்தில் மதில் மேல் பூனையாக இருந்து வந்த ம.தி.மு.க., திடீர் "பல்டி' அடித்து, தி.மு.க., பக்கமே சாய்ந்தது. இதன் பின்னணியில் பல்வேறு நிர்பந்தங்கள் வைகோவுக்கு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

"பொடா' சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட வைகோ அ.தி.மு.க.,வுக்கு எதிராக திரும்பினார். தி.மு.க., கூட்டணியில் சேர்ந்த வைகோ, அ.தி.மு.க.,வையும் முதல்வர் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்து வந்தார். 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சிக்கு எதிராக தீவிரமாக பிரசாரம் செய்தார். பின்னர் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார்.

இதன் காரணமாக வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இருந்து வைகோ விலக வாய்ப்பில்லை என்று கருதப்பட்டது. ஆனால், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை துவங்கவும் வைகோவின் செயல்பாட்டில் மாற்றங்கள் காணப்பட்டன. முதல்வர் ஜெயலலிதாவையும் அ.தி.மு.க.,வையும் விமர்சிப்பதை தவிர்த்து அடக்கி வாசிக்கத் துவங்கினார். தி.மு.க., தலைமையை வைகோ விமர்சிக்காத போதிலும் ம.தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் விமர்சிக்கத் துவங்கினர். வைகோவின் அணுகுமுறை தி.மு.க., தலைமைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அ.தி.மு.க., அணியில் பெரிய கட்சிகள் இல்லாததால் அதிக அளவில் தொகுதிகளைப் பெற முடியும் என ம.தி.மு.க., நம்பியது.

எனினும், அ.தி.மு.க., மேலிடம் ம.தி.மு.க.,வை நேரடியாக அழைக்கவில்லை. அக்கட்சியின் சார்பில் காளிமுத்து போன்றவர்கள் தான் அழைப்பு விடுத்தனர். இதனால் முடிவு எடுக்க முடியாமல் வைகோ தாமதித்து வந்தார். இந்நிலையில் தி.மு.க., தரப்பில் இருந்து உடனடியாக முடிவைத் தெரிவிக்குமாறு வைகோவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதாவை பொறுத்தவரை ம.தி.மு.க.,வை கூட்டணியில் சேர்ப்பதை விட, தி.மு.க., கூட்டணியில் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தான் கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது. தி.மு.க., கூட்டணியில் உள்ள பா.ம.க.,வில் இருந்து மூன்று எம்.எல்.ஏ.,க்களை வெளியேறச் செய்து அந்த கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார் ஜெ., பின்னர் காங்கிரசில் இருந்து திண்டிவனம் ராமமூர்த்தியை போர்கொடி துõக்க வைத்து அவர் மூலம் பிளவை ஏற்படுத்த முயற்சிகள் நடந்தன. காங்கிரசில் இருந்து இன்னும் சிலரை வெளியேற்ற வைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டுள்ளன. இந்நிலையில் ம.தி.மு.க.,வையும் தி.மு.க., அணியில் இருந்து பிரித்து தனித்து போட்டியிட வைக்கவே ஆளுங்கட்சி விரும்புகிறது என்றே ம.தி.மு.க., கருதியது.

அதற்கு காரணம், ம.தி.மு.க.,வை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதாக இருந்தால் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டுமென முதல்வர் ஜெயலலிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில், இலங்கை தமிழர் விவகாரத்தை பற்றி பேசக் கூடாது என்பதும், மத்திய அரசுக்கு ம.தி.மு.க., அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்பதும் முக்கியமான நிபந்தனைகள். இதுதவிர தொகுதிகள் எண்ணிக்கைøயை கூட்டணிக்கு முன்பாக முடிவு செய்தாலும் எந்தெந்த தொகுதிகள் என்பதை ஜெயலலிதா தான் தீர்மானிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனால், அதிக தொகுதிகளுக்காக நிபந்தனைகளுக்கு உட்பட்டு அ.தி.மு.க., அணியில் சேருவதா அல்லது கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக் கொண்டு தி.மு.க., அணியில் இருப்பதா என்று முடிவு எடுக்க முடியாமல் மதில் மேல் பூனையாக வைகோ இருந்தார்.

மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றால், தேசிய அளவில் எந்த அணியில் சேருவது என்ற கேள்வியும் வைகோவுக்கு எழுந்தது. இதனால் முடிந்தவரை அமைதி காத்து பேரம் பேசலாம் என வைகோ கருதினார்.

இந்நிலையில், இறுதி முயற்சியாக வைகோவுடன் தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று காலை தொலைபேசியில் பேசினார். அப்போது, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை முடிவு செய்து அறிவிக்கப் போவதாகவும், அதன் பின் ம.தி.மு.க., வந்தால் ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட எண்ணிக்கையை விட மிகக் குறைவான அளவில் தான் தர முடியும் என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதற்கிடையில், "கடல் கடந்து வந்த ஒரு அறிவுரையும்' வைகோவை தடம் மாற்றியது. இதையடுத்து உடனடியாக தனது முடிவை வைகோ மாற்றிக் கொண்டார். தி.மு.க., அணியில் நீடிப்பதாக "பல்டி' அறிக்கையை அவர் வெளியிட்டார். எனினும், அவரது அறிக்கையில் அ.தி.மு.க.,வுக்கு எதிராக ஒரு வார்த்தையும் இடம்பெறவில்லை. காரணம், தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படும் வரை அ.தி.மு.க., அணியை பகைத்துக் கொள்ள வைகோ விரும்பவில்லை என்பது தான் என, அவருக்கு நெருங்கிய தொடர்புகள் தெரிவிக்கின்றன.

Thanks:Dinamalar..............

Link to comment
Share on other sites

தினமலர் செய்திகள் கற்பனையாக அதன் உதவி ஆசிரியர்களால் புனையப்படுவது.... இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை.....

Link to comment
Share on other sites

தினமலர் செய்திகள் கற்பனையாக அதன் உதவி ஆசிரியர்களால் புனையப்படுவது.... இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை.....

முன்னாள் செய்தியாசிரியர் சொன்னால் சரியாகத்தானிருக்கும். :wink: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.