Jump to content

கடல்நாகம் சடை விரிக்கும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ சகாரா வல்வைக் கடற்கரையில் தனிமையில் நின்று தமிழீழத்தின் சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக் கொண்டு நிற்பது போன்றுள்ளது :icon_idea:

நன்றி அலைமகள் :wub:

இந்த உப்புக் கடலிலும், காற்றிலும் என் அன்னை மடியின் சுகம் இருக்கிறது

எனக்கென்னவோ சகாரா வல்வைக் கடற்கரையில் தனிமையில் நின்று தமிழீழத்தின் சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக் கொண்டு நிற்பது போன்றுள்ளது :icon_idea:

வல்வைக் கடற்கரையில் படம் எடுக்கலாம் சூரிய உதயத்தை நேரே பார்த்தபடி நிழல் படம் எடுக்கமுடியாது அலைமகள். ஏனென்றால் வல்வையின் வடக்குப்பக்கமே கடல்.

Link to comment
Share on other sites

வணக்கம் சஹாரா,

'பாத்தமா ரசிச்சமா என்றில்லாமல் ஆராயுறன் பேர்வழி என்று எத்தனை பேர் தான் கிழம்புவாய்களோ' என்று நான் கூறியதை ஒருவேளை நீங்கள் நான் கூறியதைக் காட்டிலும் பிறிதொரு வகையில் புரிந்திருப்பீர்களோ என்று தோன்றுகின்றது. இதை நான் இரண்டு வரிக் கவிதைக்கு அரைப்பக்கம் பின்னூட்டம் எழுதிய என் மீதான நையாண்டியாகவே வைத்திருந்தேன். ஆனால் அது உங்களை ஏதோ ஒரு வகையில் ஆத்திரப்படுத்தி விட்டதோ என்று தோன்றுகிறது. இதில் எந்த ஆரம்போ அறிவுரையோ பிழைபிடித்தலோ இல்லை. இது என்மீதான எனது நையாண்டி மட்டுமே.

அலையைக் கடல் என்று கூற முடியாது என்று கூறியுள்ளீர்கள். அதற்காகத் தான் ஒருவருடன் கோபம் போட்டு விட்டு அவரது மூக்குடன் நட்புப் பாராட்ட முடியாது என்ற உதாரணத்தோடு எழுதியிருந்தேன். மின்காந்த அலை போன்ற கடலுடன் தொடர்பற்ற அலைகள் உள்ளன தான் என்ற போதும், கடற்கரையில் நின்றபடி எவரும் குளத்து அலையைக் கூடக் குறிப்பிடமாட்டார்கள் என்றே தோன்றுகின்றது. கடல் என்றால் என்ன? உப்பு நீரா, உப்பு நீர் தேங்கி நிற்கும் நிலப்பரப்பா, அந்த நீர் வாழும் உயிரினங்களா, கண்ணாடி மணற் கரையா, நீருள் தெரியும் விம்பங்களா அல்லது கடல் என்றால் தான் என்ன? என்னைப் பொறுத்தவரை இவை அனைத்ததும் சேர்ந்தது தான் கடல். இது எனது பார்வை மட்டும் தான்.

இறுதியாக கிரேக்க இலக்கியமும் எவ்விதத்திலும் உங்களைச் சீண்டுவதற்காகக் கூறவில்லை. ஒரு சாத்தியமான பார்வையாக மட்டுமே குறிப்பிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சஹாரா,

'பாத்தமா ரசிச்சமா என்றில்லாமல் ஆராயுறன் பேர்வழி என்று எத்தனை பேர் தான் கிழம்புவாய்களோ' என்று நான் கூறியதை ஒருவேளை நீங்கள் நான் கூறியதைக் காட்டிலும் பிறிதொரு வகையில் புரிந்திருப்பீர்களோ என்று தோன்றுகின்றது. இதை நான் இரண்டு வரிக் கவிதைக்கு அரைப்பக்கம் பின்னூட்டம் எழுதிய என் மீதான நையாண்டியாகவே வைத்திருந்தேன். ஆனால் அது உங்களை ஏதோ ஒரு வகையில் ஆத்திரப்படுத்தி விட்டதோ என்று தோன்றுகிறது. இதில் எந்த ஆரம்போ அறிவுரையோ பிழைபிடித்தலோ இல்லை. இது என்மீதான எனது நையாண்டி மட்டுமே.

அலையைக் கடல் என்று கூற முடியாது என்று கூறியுள்ளீர்கள். அதற்காகத் தான் ஒருவருடன் கோபம் போட்டு விட்டு அவரது மூக்குடன் நட்புப் பாராட்ட முடியாது என்ற உதாரணத்தோடு எழுதியிருந்தேன். மின்காந்த அலை போன்ற கடலுடன் தொடர்பற்ற அலைகள் உள்ளன தான் என்ற போதும், கடற்கரையில் நின்றபடி எவரும் குளத்து அலையைக் கூடக் குறிப்பிடமாட்டார்கள் என்றே தோன்றுகின்றது. கடல் என்றால் என்ன? உப்பு நீரா, உப்பு நீர் தேங்கி நிற்கும் நிலப்பரப்பா, அந்த நீர் வாழும் உயிரினங்களா, கண்ணாடி மணற் கரையா, நீருள் தெரியும் விம்பங்களா அல்லது கடல் என்றால் தான் என்ன? என்னைப் பொறுத்தவரை இவை அனைத்ததும் சேர்ந்தது தான் கடல். இது எனது பார்வை மட்டும் தான்.

இறுதியாக கிரேக்க இலக்கியமும் எவ்விதத்திலும் உங்களைச் சீண்டுவதற்காகக் கூறவில்லை. ஒரு சாத்தியமான பார்வையாக மட்டுமே குறிப்பிட்டேன்.

என்ன இன்னுமொருவன் உங்களை நீங்களே இப்படி ஓவரா நையாண்டி பண்ணியிருக்கிறீர்கள்? :lol:

உங்களுடைய கருத்துக்கள் என்னை எவ்விதத்திலும் ஆத்திரப்படுத்தவில்லை இன்னுமொருவன். நிறைய ஆச்சரியப்பட வைத்துள்ளன. இந்த இரு வரிகளுக்குள்ளும் உங்களின் தேடல் விரிவு இன்னும் நிறையவே நான் அறியவேண்டிய பக்கங்களை வலியுறுத்தி நிற்பதுதான் உண்மை. உண்மையைச் சொன்னால் இலக்கியத்திலும் சரி, நவீனத்துவம், அறிவியல் என்று பன்முகப்பார்வையை இனிவரும் காலங்களில் எனது ஆக்கங்களில் ஆணித்தரமாக இருத்தி நகர்த்த வேண்டும் என்ற ஒரு உள்ளெச்சரிக்கையை உருவாக்கியிருக்கிறது இன்னும் சொன்னால் ஒரு நெம்புகோலாகவே உங்கள் கருத்தை உணர்கிறேன். உண்மையில் மனந்திறந்து உங்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் :rolleyes:

Link to comment
Share on other sites

.எல்லாம் சரி, எல்லாரும் கவிதை கவிதை என்று சொல்லினம், அது இந்த பதிவில் எங்கே இருக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

img4999f.jpg

கடல்நாகம் சடை விரிக்கும் காட்சியினை இரசித்தபடி

கண்ணாடி மணல்வெளியில் கால் புதைய நடக்கவேண்டும்

அழகான காட்சி.

அழகான கவிதை.

கடல்நாகம் சடை என்றால் பெண்ணின் கூந்தல் என்று நினைத்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்களை கவரும் தலைப்பு.

தலைப்பை பார்த்தவுடன், உள்ளே... என்ன உள்ளது என்று பார்க்கத் தூண்டியது.

படமும், திருக்குறள் மாதிரியான வரியும் அழகு வல்வைசகாரா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.எல்லாம் சரி, எல்லாரும் கவிதை கவிதை என்று சொல்லினம், அது இந்த பதிவில் எங்கே இருக்கு?

:blink:

அழகான காட்சி.

அழகான கவிதை.

கடல்நாகம் சடை என்றால் பெண்ணின் கூந்தல் என்று நினைத்தேன்.

நன்றி கறுப்பி

சடை நாகம் என்பது மணப்பெண்ணின் பின்னலுக்கு செய்யும் மலர் அலங்காரம் பலவகையில் உள்ளன. முத்துக்கள் கொண்டும், ஒளிரும் கற்களைக் கொண்டும் இந்தச் சடைநாகம் அமைக்கப்படுகிறது.

ஆட்களை கவரும் தலைப்பு.

தலைப்பை பார்த்தவுடன், உள்ளே... என்ன உள்ளது என்று பார்க்கத் தூண்டியது.

படமும், திருக்குறள் மாதிரியான வரியும் அழகு வல்வைசகாரா.

ஒன்று மட்டும் புரிகிறது

முன்பு ஒரு நாலுவரிக்கவிதை எழுதினேன் பலரின் கவனத்தைக்கவர்ந்தது. இப்போது இரண்டு வரிகள் இதுவும் பல பார்வைகளை பெற்றுள்ளது. ஆக குட்டிக்கவிதைகளே வெற்றிபெறும். நன்றி தமிழ்சிறீ :rolleyes:

Link to comment
Share on other sites

எனக்கென்னவோ சகாரா வல்வைக் கடற்கரையில் தனிமையில் நின்று தமிழீழத்தின் சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக் கொண்டு நிற்பது போன்றுள்ளது :icon_idea:

ம்......சுவாசிக்கட்டும். அதுக்காக இப்பிடி துணிகூட போடாமல். சுத்திவர கிறீஸ் பூதங்கள் கவனம். :lol:

Link to comment
Share on other sites

ம்......சுவாசிக்கட்டும். அதுக்காக இப்பிடி துணிகூட போடாமல். சுத்திவர கிறீஸ் பூதங்கள் கவனம். :lol:

சகாரா கருமையான நிறத்தில் உடுத்திருக்கின்றா சற்று உற்றுப் பாருங்கோ சாத்திரியாரே :)

சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் போது கிறீஸ் பூதங்கள் மட்டுமல்ல அங்கு ஒரு பூதமும் இருக்காது பாருங்கோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:wub: :wub: :wub: :wub:
Link to comment
Share on other sites

.எல்லாம் சரி, எல்லாரும் கவிதை கவிதை என்று சொல்லினம், அது இந்த பதிவில் எங்கே இருக்கு?

:lol:

Link to comment
Share on other sites

img4999f.jpg

அழகிய சூழல், அழகிய படம் ...

......

அந்தி மயங்கும் நேரத்தில், நான்கு நண்பர்களுடன் அலை புரளும் மணலில் குந்தியபடி நான்கு மீன்களையும் சுட்டுத் தின்று நான்கு மூடிகளை உடைத்து ஊத்தவும் ... கடல்நாகம் சடை மட்டுமா விரிக்கும்????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்......சுவாசிக்கட்டும். அதுக்காக இப்பிடி துணிகூட போடாமல். சுத்திவர கிறீஸ் பூதங்கள் கவனம். :lol:

சகாரா கருமையான நிறத்தில் உடுத்திருக்கின்றா சற்று உற்றுப் பாருங்கோ சாத்திரியாரே :)

சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் போது கிறீஸ் பூதங்கள் மட்டுமல்ல அங்கு ஒரு பூதமும் இருக்காது பாருங்கோ :lol:

நன்றி அலைமகள்.

img4979vi.jpg

அழகிய சூழல், அழகிய படம் ...

......

அந்தி மயங்கும் நேரத்தில், நான்கு நண்பர்களுடன் அலை புரளும் மணலில் குந்தியபடி நான்கு மீன்களையும் சுட்டுத் தின்று நான்கு மூடிகளை உடைத்து ஊத்தவும் ... கடல்நாகம் சடை மட்டுமா விரிக்கும்????????

நன்றி நெல்லையன்

Link to comment
Share on other sites

  • 2 years later...

img4979vi.jpg

 

இன்றைக்குத்தான் பார்த்தேன். இதற்கு பிறகு ஒருவரும் எழுத இல்லை. போர் அடிச்சு போட்டு போலிருக்கு.  அனாவசியமான கொலை ஒன்று விழுந்து விட்டது. எனக்கும் ஆதங்கம்தான். இருண்டதும் விடியும், விடிந்ததும் இருளும். கவலைப்பட தேவை இல்லை. தொடர்ந்து எழுதியிருந்திருக்கலாம்.

 

சரி நானாவது திரும்பத் தொடக்கி வைத்துப் பார்ப்போம் இன்னும் கொஞ்ச போகுமா அல்லது வல்வையை வேறும் போறிங் என்று கழித்து வைத்துத்தான் விடப் போகிறார்களா என்று பார்க்க. 

 

"ராதா இருக்கா.  சிவாஜி இருக்கார். 

 

இளைய ராஜா ஏதாவது சொல்லாமே!" :D

Link to comment
Share on other sites

பூங்காற்று திரும்புமா.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வவல்வை சகாறா அவர்கட்கு "மெல்லெனப் பாயும்தண்ணீர் கல்லையும் ஊடுருவிப்பாயும்" என்பதையே அறிந்தேன். எது சரி

Link to comment
Share on other sites

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்
On 8/19/2011 at 10:12 PM, வல்வை சகாறா said:

 

 

 

கடல்நாகம் சடை விரிக்கும் காட்சியினை இரசித்தபடி

 

 

கண்ணாடி மணல்வெளியில் கால் புதைய நடக்கவேண்டும்

 

 

Link to comment
Share on other sites

கடல் நாகம் சடை விரிக்கும் என்பது சூரியனின் ஒளிக் கீற்றுகளை குறிப்பிடுகிறதா...

படங்கள் எதையும் காண இயலவில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2011´ம்  ஆண்டு, வல்வை சகாறா இணைத்த.. அழகிய  இரண்டு வரிக் கவிதைக்கு, 
2019´ம்  ஆண்டு, நினைவு வைத்து.. பொருத்தமான  காணொளிப்  பதிவை...ரசித்தோம். 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூடகமான கவிதைதான் எப்போதும் தாறுமாறாக சிந்திக்க வைக்கும்...... அந்த வகையில் இந்த கவிதை வருடங்கள் கடந்தும் நிற்பது அதன் வெற்றியே .....!  🌺

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.