Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

25 minutes ago, மோகன் said:

Chrome தான் பாவிக்கின்றேன், சரியாகவே காண்பிக்கின்றது. சரியாகவே காண்பிக்கின்றது. சிலவேளை cache பிரச்சனையாக இருக்கலாம்:

cacheஐ  clearபண்ணியபின்னர் சரியாக உள்ளது - நன்றி மோகன். 

5586.png

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மோகன் said:

உங்கள் உலாவியினை முற்காக மூடிவிட்டு மீண்டும் முயற்சித்துப் பாருங்கள். 

நன்றி... மோகன் அண்ணா.
உலாவியினை மூடிய பின், மீண்டும் முயற்சித்துப் பார்த்த போது...
"More Colors"  என்ற தெரிவு உள்ளது, அதில்... எங்களுக்கு பிடித்த வண்ணங்கள் எல்லாம் உள்ளது. 
:)

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிர்வாகம்!
கடந்த பல நாட்களாக என்னுடைய கைத்தொலைபேசியிலோ அல்லது Tab லோ யாழிணையத்தை பார்க்கமுடியாமல் இருக்கின்றது.இது ஒரு பாதுகாப்பு இணையம் அல்ல என்று தகவல் வருகின்றது. இதனை நிவர்த்தி செய்ய வழி இருக்கின்றதா? நான் பாவிப்பது கூகிள் குரோம்.(This is not a secure connection)
நன்றி

Bildergebnis für dies ist keine sichere verbindung

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் நிர்வாகம்!
கடந்த பல நாட்களாக என்னுடைய கைத்தொலைபேசியிலோ அல்லது Tab லோ யாழிணையத்தை பார்க்கமுடியாமல் இருக்கின்றது.இது ஒரு பாதுகாப்பு இணையம் அல்ல என்று தகவல் வருகின்றது. இதனை நிவர்த்தி செய்ய வழி இருக்கின்றதா? நான் பாவிப்பது கூகிள் குரோம்.(This is not a secure connection)
நன்றி

Bildergebnis für dies ist keine sichere verbindung

இதே பிரச்சனை எனக்கும் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே பிரச்சினை தான் எனக்கும் மோகன் அண்ணையிடம் ஊரில் இருக்கும் போது காட்டினேன் என்ன உது  புது டிடசைனா வருது என்று அதற்கும் அவரு வேற ஐடியா தந்தார் வேலை செய்தது இப்ப அது வேற வேலையை காட்டுது வேலை செய்யுதில்லை:unsure::rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

யாழிணையம் சில நாட்களுக்கு முன்னர் http:// இல் இருந்து https:// ஆக்கியதன் மூலம் பாதுகாப்பான இணையத் தளமாக மாற்றப்பட்டது. இந்த மாற்றத்தின் மூலம் உங்கள் கணணியிலுள்ள உலாவிக்கும் (உதாரணமாக : குறோம்) யாழ் வழங்கிக்கும் இடையிலான பரிமாற்றங்கள் யாவும் crypt (இரகசிய பரிவர்த்தனை ?) செய்யப்பட்டிருக்கும். யாழ் சேர்வரில் இருக்கும் இந்தப் பரிமாற்றங்களுக்கான சான்றிதழை உலாவி உறுதிப்படுத்திய பின்னரே பரிமாற்றம் ஆரம்பிக்கும்.

ஆனால் சில பக்கங்களின் அல்லது திரிகளின் https:// அல்லாத விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும். உதாரணமாக, செய்தி ஒன்றில் உள்ள படம் ஒன்று https:// அல்லாத ஒரு இணையத் தளத்திலிருந்து இணைப்புக் கொடுக்கப்பட்டிருக்கலாம். இவ்வாறான வேளைகளில் உலாவியால் முழுமையாகச் சான்றிதழை உறுதிப்படுத்த முடியாது போகும்போது 'This is not a secure connection' போன்ற பிழைகள் காட்டப்படும். இதன் கீழ் கொடுக்கப்படும் இணைப்பு மூலம் நீங்களே இணையத் தளத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் உலாவி தொடர்ந்து யாழினைக் காண்பிக்கச் செய்யலாம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தின் ஒவ்வொரு பகுதியையும் சுருக்க, விரிவாக்க என பெரும்பிரிவுகளின் தலைப்பின் வலதுபுறம் ஒரு குறியீடு V உள்ளது..

உதாரணமாக, யாழ் இனிது, செம்பாலை,படுமலைபாலை,செவ்வழிப்பாலை,அரும்பாலை,கோடிப்பாலை,விளரிப்பாலை. etc., போன்றவற்றை விரும்பும் வகையில் பார்க்கவோ, தவிர்க்கவோ(மறைக்க) இதன் மூலம் வசதியுள்ளது. இதே வசதி, யாழ் திண்ணைக்கும் முன்பிருந்தது. தற்பொழுது அவ்வசதி, யாழ்களம், புதிய பதிப்பிற்கு மாறியவுடன் காணவில்ல! lrm01.gif

அவ்வசதியை மறுபடியும் மீட்டெடுத்து தந்தால், வேண்டியபோது மட்டும் திண்ணையை பார்க்க வசதியாக இருக்கும்.

இதன் மூலம், யாழ் களத்தின் மொத்த உயர பரப்பையும் விருப்பியவாறு இன்னமும் குறைக்க முடிவதால், கீழுள்ள தலைப்புகளுக்கு செல்ல எலி சுட்டியை(Mouse) ரொம்ப தூரம் இழுக்கவேண்டிய தேவையும் குறையும்.  

ஆவென செய்வீர்களா..? wave_smiley42.gif

மிக்க நன்றி..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5.4.2017 at 2:11 PM, இணையவன் said:

யாழிணையம் சில நாட்களுக்கு முன்னர் http:// இல் இருந்து https:// ஆக்கியதன் மூலம் பாதுகாப்பான இணையத் தளமாக மாற்றப்பட்டது. இந்த மாற்றத்தின் மூலம் உங்கள் கணணியிலுள்ள உலாவிக்கும் (உதாரணமாக : குறோம்) யாழ் வழங்கிக்கும் இடையிலான பரிமாற்றங்கள் யாவும் crypt (இரகசிய பரிவர்த்தனை ?) செய்யப்பட்டிருக்கும். யாழ் சேர்வரில் இருக்கும் இந்தப் பரிமாற்றங்களுக்கான சான்றிதழை உலாவி உறுதிப்படுத்திய பின்னரே பரிமாற்றம் ஆரம்பிக்கும்.

ஆனால் சில பக்கங்களின் அல்லது திரிகளின் https:// அல்லாத விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும். உதாரணமாக, செய்தி ஒன்றில் உள்ள படம் ஒன்று https:// அல்லாத ஒரு இணையத் தளத்திலிருந்து இணைப்புக் கொடுக்கப்பட்டிருக்கலாம். இவ்வாறான வேளைகளில் உலாவியால் முழுமையாகச் சான்றிதழை உறுதிப்படுத்த முடியாது போகும்போது 'This is not a secure connection' போன்ற பிழைகள் காட்டப்படும். இதன் கீழ் கொடுக்கப்படும் இணைப்பு மூலம் நீங்களே இணையத் தளத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் உலாவி தொடர்ந்து யாழினைக் காண்பிக்கச் செய்யலாம். 

ஒரு முன்னேற்றமுமில்லை. இனி தானாக சரிவந்தால் உண்டு. 

  • Haha 1
Link to comment
Share on other sites

இங்கு நீங்குள் காண்பித்தது வேறு ஒரு தளம் எனினும் மேலே உள்ளது போல் யாழ் இணையம் பார்க்கும் போது காண்பிக்கும்பட்சத்தில் பச்சைக் கோடிட்ட பகுதியில் அழுத்தி ssl certificate இனை நிரந்தரமாக இணைத்துக் கொள்வதன் மூலம் மீளவும் இவ்வாறான ஒரு செய்தி காண்பிப்பதைத் தவிர்க்கலாம். நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இவ் எச்சரிக்கை காண்பிக்கின்றது. இங்கு யாழ் இணையத்தினைப் பொறுத்தவரையில் யாழ் இணையம் பாதுகாப்பானது என்பதால் நீங்கள் யாழ் இணைய ssl certificate இனை இணைத்துக் கொள்ளலாம்.

மேலே இணையவன் குறிப்பிட்டது போன்று யாழ் இணையம் மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ஆயினும் வேறு பகுதிகளில் இருந்து இணைப்பு ஒன்றினை இணைக்கும் போது https http mixed content warning என்ற நிலையில் நீங்கள் குறிப்பிட்ட விடயம் காண்பிக்கப்படுகின்றது.

மேலதிக விபரங்களிற்கு

Deutsche-Telekom-E-Mail-600x328.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சின்ன உதவி தேவையாக இருக்கிறது.தெரியாமல் யாழின் றிப்போர் கார்ட் ?அது தான் பொப்புலர் கொன்றில போய் கொப்பி பண்ணி விளையாடியதால்...எனக்கு இப்போ பதிவிடும் போது பொப்புலர் கொன்றி என்று எனது பதிவுகளில் வருகிறது......தயவு செய்து அதை நீக்கி தர முடியுமா...? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ விளையாட்டு வினையா போச்சா!

39 minutes ago, யாயினி said:

எனக்கு சின்ன உதவி தேவையாக இருக்கிறது.தெரியாமல் யாழின் றிப்போர் கார்ட் ?அது தான் பொப்புலர் கொன்றில போய் கொப்பி பண்ணி விளையாடியதால்...எனக்கு இப்போ பதிவிடும் போது பொப்புலர் கொன்றி என்று எனது பதிவுகளில் வருகிறது......தயவு செய்து அதை நீக்கி தர முடியுமா...? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

ஓ விளையாட்டு வினையா போச்சா!

 

ஓம் ....??
இப்போ சரியாக்கி தந்துட்டினம்.மிக்க நன்றி.அது வந்து பொப்பிலாராக 20 பேர் வந்து வந்து போகிறார்கள்..பழைய முறையே நல்லம் போல் இருந்தினால் சொல்ல வேண்டும் போல் இருந்திச்சு....அதனால் கொப்பி பண்ண வேண்டி வந்திச்சு.அப்புறம் சோலி வேண்டாம் என்று விட்டுற்றன்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, யாயினி said:

ஓம் ....??
இப்போ சரியாக்கி தந்துட்டினம்.மிக்க நன்றி.அது வந்து பொப்பிலாராக 20 பேர் வந்து வந்து போகிறார்கள்..பழைய முறையே நல்லம் போல் இருந்தினால் சொல்ல வேண்டும் போல் இருந்திச்சு....அதனால் கொப்பி பண்ண வேண்டி வந்திச்சு.அப்புறம் சோலி வேண்டாம் என்று விட்டுற்றன்.?

இதுக்குத்தான் சொல்ற தெரியாட்டி கை கால வச்சி சும்மா இருக்கணும் என்று கேட்டால் தானே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, முனிவர் ஜீ said:

இதுக்குத்தான் சொல்ற தெரியாட்டி கை கால வச்சி சும்மா இருக்கணும் என்று கேட்டால் தானே 

ம்ம்ம..குரங்கின் கையில் பூ மாலை என்று சொல்லூவீனம்.. அது தான்..பட்  யாயினி குரங்கில்ல..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, யாயினி said:

ம்ம்ம..குரங்கின் கையில் பூ மாலை என்று சொல்லூவீனம்.. அது தான்..பட்  யாயினி குரங்கில்ல..?

:rolleyes::rolleyes:tw_blush: நம்க்கேன் வம்பு நான்  அப்பிடி சொல்லுவனா என்ன‌tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முனிவர் ஜீ said:

:rolleyes::rolleyes:tw_blush: நம்க்கேன் வம்பு நான்  அப்பிடி சொல்லுவனா என்ன‌tw_blush:

சும்மா மற்ற ஆக்களோடை சொறியிறதை விட்டுட்டு.....இணைஞ்சவர்,மோகனமானவர் விளக்கம் குடுத்தாப்பிறகு இப்ப யாழ் இணையம் உங்களுக்கு ஒழுங்காய் வேலை செய்யுதோ இல்லையோ?
நாளைக்கும் என்ரை போனிலை யாழ் வேலை செய்யேல்லையெண்டால்.....யன்னலுக்கு வெளியாலை போன் பறக்கும் சொல்லிப்போட்டன்.tw_angry:

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

சும்மா மற்ற ஆக்களோடை சொறியிறதை விட்டுட்டு.....இணைஞ்சவர்,மோகனமானவர் விளக்கம் குடுத்தாப்பிறகு இப்ப யாழ் இணையம் உங்களுக்கு ஒழுங்காய் வேலை செய்யுதோ இல்லையோ?
நாளைக்கும் என்ரை போனிலை யாழ் வேலை செய்யேல்லையெண்டால்.....யன்னலுக்கு வெளியாலை போன் பறக்கும் சொல்லிப்போட்டன்.tw_angry:

குறுக்கு வழிஒன்று இருக்கிறது  அதாவது ஓபரா மினி OPERA MINI புது வேஷனை அல்லது அப்ஷை உங்களது மொபைலில் இறக்கி கொள்ளுங்கோ  அதனுள் பூந்து பார்க்கும் போது அந்த பிரச்சினை வராது நான் இப்ப அதுக்க பூந்து தான் யாழை பார்க்கிறன் குஸ்ஸா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2017 at 8:53 AM, ராசவன்னியன் said:

யாழ் களத்தின் ஒவ்வொரு பகுதியையும் சுருக்க, விரிவாக்க என பெரும்பிரிவுகளின் தலைப்பின் வலதுபுறம் ஒரு குறியீடு V உள்ளது..

உதாரணமாக, யாழ் இனிது, செம்பாலை,படுமலைபாலை,செவ்வழிப்பாலை,அரும்பாலை,கோடிப்பாலை,விளரிப்பாலை. etc., போன்றவற்றை விரும்பும் வகையில் பார்க்கவோ, தவிர்க்கவோ(மறைக்க) இதன் மூலம் வசதியுள்ளது. இதே வசதி, யாழ் திண்ணைக்கும் முன்பிருந்தது. தற்பொழுது அவ்வசதி, யாழ்களம், புதிய பதிப்பிற்கு மாறியவுடன் காணவில்ல! lrm01.gif

அவ்வசதியை மறுபடியும் மீட்டெடுத்து தந்தால், வேண்டியபோது மட்டும் திண்ணையை பார்க்க வசதியாக இருக்கும்.

இதன் மூலம், யாழ் களத்தின் மொத்த உயர பரப்பையும் விருப்பியவாறு இன்னமும் குறைக்க முடிவதால், கீழுள்ள தலைப்புகளுக்கு செல்ல எலி சுட்டியை(Mouse) ரொம்ப தூரம் இழுக்கவேண்டிய தேவையும் குறையும்.  

ஆவென செய்வீர்களா..? wave_smiley42.gif

மிக்க நன்றி..!

யாழிலும் "மோடி" நுழைந்துவிட்டாரோ..?  urticaire.gif

டெல்லியில் விவசாயிகளின் பலவகை போராட்டத்தையும் கண்டுகொள்ளாத பராமுகம் மாதிரி மேலுள்ள பதிவிற்கு ஏன் இந்த ஆழ்ந்த மெளனம்..?

'சாத்தியம்' அல்லது 'சாத்தியமற்றது' என தெரிவித்தால், நெருடல் தீரும்தானே?  vil2_malade.gif

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8.4.2017 at 7:53 AM, முனிவர் ஜீ said:

குறுக்கு வழிஒன்று இருக்கிறது  அதாவது ஓபரா மினி OPERA MINI புது வேஷனை அல்லது அப்ஷை உங்களது மொபைலில் இறக்கி கொள்ளுங்கோ  அதனுள் பூந்து பார்க்கும் போது அந்த பிரச்சினை வராது நான் இப்ப அதுக்க பூந்து தான் யாழை பார்க்கிறன் குஸ்ஸா 

யாழ் இணையத்தை கைத்தொலைபேசியில் பார்ப்பதில் பலசிரமங்கள் இருக்கின்றன. இருப்பினும் இணையவனைப்போல் போல் அல்லது அவரைப்போல்  திறமையுடைய தொழில்நுட்ப பலவான்கள் தான் இனிவரும் காலங்களில்.......

  • Like 1
Link to comment
Share on other sites

On 06/04/2017 at 6:53 AM, ராசவன்னியன் said:

யாழ் களத்தின் ஒவ்வொரு பகுதியையும் சுருக்க, விரிவாக்க என பெரும்பிரிவுகளின் தலைப்பின் வலதுபுறம் ஒரு குறியீடு V உள்ளது..

உதாரணமாக, யாழ் இனிது, செம்பாலை,படுமலைபாலை,செவ்வழிப்பாலை,அரும்பாலை,கோடிப்பாலை,விளரிப்பாலை. etc., போன்றவற்றை விரும்பும் வகையில் பார்க்கவோ, தவிர்க்கவோ(மறைக்க) இதன் மூலம் வசதியுள்ளது. இதே வசதி, யாழ் திண்ணைக்கும் முன்பிருந்தது. தற்பொழுது அவ்வசதி, யாழ்களம், புதிய பதிப்பிற்கு மாறியவுடன் காணவில்ல! lrm01.gif

அவ்வசதியை மறுபடியும் மீட்டெடுத்து தந்தால், வேண்டியபோது மட்டும் திண்ணையை பார்க்க வசதியாக இருக்கும்.

இதன் மூலம், யாழ் களத்தின் மொத்த உயர பரப்பையும் விருப்பியவாறு இன்னமும் குறைக்க முடிவதால், கீழுள்ள தலைப்புகளுக்கு செல்ல எலி சுட்டியை(Mouse) ரொம்ப தூரம் இழுக்கவேண்டிய தேவையும் குறையும்.  

ஆவென செய்வீர்களா..? wave_smiley42.gif

மிக்க நன்றி..!

ராஜவன்னியன்முன்பிருந்த அவ்வசதியினை தற்போது நீக்கிவிட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Diese Website ist nicht erreichbar

Die Antwort von www.yarl.com hat zu lange gedauert.

#########

கடந்த சில நாட்களாக.... அவ்வப்போது, யாழ்களம் மிக மெதுவாக செய்தாலும்...
இன்று காலை யாழ்.களத்தில் எவ்வித பதிவும் போட முடியாமல் உள்ளது.
தயவு செய்து... அதனை நிவர்த்தி செய்து விடுங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

தளத்தில் பிரச்சனைகள் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்சிறி குறிப்பிட்டது போன்று வேறு யாருக்கும் தளத்திற்கு வருவதில் பிரச்சனைகள் உள்ளதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மோகன் said:

தளத்தில் பிரச்சனைகள் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்சிறி குறிப்பிட்டது போன்று வேறு யாருக்கும் தளத்திற்கு வருவதில் பிரச்சனைகள் உள்ளதா?

நம்ம ஏரியாப் பக்கம்...அது தான் அவுஸ் பக்கம்...ஒரு பிரச்சனையும் இல்லைப் போல உள்ளது!

யாழ் வழமை போல வேலை செய்கின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, மோகன் said:

தளத்தில் பிரச்சனைகள் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்சிறி குறிப்பிட்டது போன்று வேறு யாருக்கும் தளத்திற்கு வருவதில் பிரச்சனைகள் உள்ளதா?

இப்போது... பதிவுகள் போடக்  கூடியதாக உள்ளது போல் தெரிகின்றது. மோகன் அண்ணா.
கடந்த ஒரு மணித்தியாளமாக, ஒரு வட்டம் சுத்தி க்  கொண்டே இருந்து, 
இறுதியில்... இந்த இணையத்துடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று, வந்தது.

######

மீண்டும், வேதாளம்... முருங்க மரத்தில் ஏறிவிட்டது. tw_skull: :shocked: :rolleyes:
அதன் தேடல் நேரம் அதிகமாக உள்ளது. :)

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

google chrome இணைய உலாவியால் யாழில் உள்நுழையும்போது இந்த பிரச்சனை இன்று வருகிறது.

ஆனால் firefox இணைய உலாவியால் பிரச்சனை இல்லாமல் செய்திகளை வழமைபோல் இணைக்க முடிகிறது.

3 hours ago, மோகன் said:

தளத்தில் பிரச்சனைகள் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்சிறி குறிப்பிட்டது போன்று வேறு யாருக்கும் தளத்திற்கு வருவதில் பிரச்சனைகள் உள்ளதா?

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.