Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

38 minutes ago, வல்வை சகாறா said:

எனக்கு கைதி எண் கொடுக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்   👿👿👿

????? புரியவில்லை ?

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த லிங்கில் நான் இணைத்த படத்தைக் காணவில்லை அதற்குப்பதிலாக இலக்கங்கள்தான் தெரிகின்றன. அவ்விலக்கத்தில் கிளிக் பண்ணினால்தான் படம் தெரிகிறது

Link to comment
Share on other sites

38 minutes ago, வல்வை சகாறா said:

 

இந்த லிங்கில் நான் இணைத்த படத்தைக் காணவில்லை அதற்குப்பதிலாக இலக்கங்கள்தான் தெரிகின்றன. அவ்விலக்கத்தில் கிளிக் பண்ணினால்தான் படம் தெரிகிறது

படங்கள் மீள வரும்.

3 hours ago, ராசவன்னியன் said:

அமீரகத்தில் இன்னும் நிலைமை சரியாகவில்லை..!

"TLS hand shack timed-out error, waiting for secure connection.." லொட்டு லொசுக்கு என பல செய்திகள் வருகின்றன. எனது கணனிகளைத் தவிர வேறு சில இடங்களிலும் சரிபார்த்துவிட்டேன். இதே நிலைதான்.

நானும் எனது கணனியின் Registry Modification, Security certificates updates எல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது. பலனில்லை!

யாழ் களம் தொடர்ந்து இங்கே வேலை செய்தால் மட்டுமே வர சந்தர்ப்பம் இனி கிட்டும்.:(

நிர்வாகத்தினருக்கு நன்றிகள்..!

ஏதோ ஒரு வகையில் யாழ் தடை செய்யப்பட்டிருக்கலாம்?? https://developers.google.com/speed/public-dns/ இதை முயற்சித்துப்பாருங்கள்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, மோகன் said:

படங்கள் மீள இணைக்கப்பட்டுள்ளன

கைதி எண் அகற்றப்பட்டு சுதந்திரமாக உலவ விட்ட நிர்வாகத்திற்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மோகன் said:

ஏதோ ஒரு வகையில் யாழ் தடை செய்யப்பட்டிருக்கலாம்?? 

யாழ் இங்கே தடை செய்யப்படவில்லை.. ஆனால் ஏதோ 'உள்குத்து தடுப்பு பொறிமுறை' இணைய சேவை வழங்குநரிடம்(ISP) இருக்கிறது என எண்ணுகிறேன்.

நான் பயப்படுத்தும் இதே மடிக்கணனியை இங்கிலாந்திற்கும் சென்ற வாரம் எடுத்துச் சென்று வந்தேன், அங்கே ஒரு பிரச்சினையும் வரவில்லை, யாழ் வேலை செய்தது..!

 

6 hours ago, மோகன் said:

 https://developers.google.com/speed/public-dns/  இதை முயற்சித்துப்பாருங்கள்.

தகவலுக்கு மிக்க நன்றி, மாலையில் வீட்டிற்கு சென்றவுடன் முயற்சித்துப் பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ராசவன்னியன் said:

தகவலுக்கு மிக்க நன்றி, மாலையில் வீட்டிற்கு சென்றவுடன் முயற்சித்துப் பார்க்கிறேன்.

வன்னியன் வேலையில் இருக்கும் போது நோண்டினால் இப்படித் தான் இருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாளில்... ஒரே மூச்சில்... கள மாற்ற வேலைகளை செய்து முடித்த,  நிர்வாகத்தினருக்கு... நன்றிகள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

வன்னியன் வேலையில் இருக்கும் போது நோண்டினால் இப்படித் தான் இருக்குமோ?

ஸ்ஸ்..! சாமிகளே மெதுவா பேசுங்கள், அலுவலகத்தில் பக்கத்து அறைக்கு கேட்டுவிடப் போகிறது!!

அலுவலக செர்வரில்/கணனியில் கைவைக்க முடியாது, ஏனெனில் அவை மத்திய தகவல் தொழிற்நுட்ப பிரிவினரின் கண்காணிப்பில்(IT Security) எப்பொழுதும் இருக்கும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

ஸ்ஸ்..! சாமிகளே மெதுவா பேசுங்கள், அலுவலகத்தில் பக்கத்து அறைக்கு கேட்டுவிடப் போகிறது!!

ஆ ஆ அதுதான்.
அந்தப் பயம் எப்போதும் இருக்கணும்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்தில் இதைக் கேட்கலாமோ தெரியவில்லை, திரிக்கு தொடர்பே இல்லாமல் பின் தொடர்ந்து வந்து காவித் திரிவோரைக் கட்டுப் படுத்த புது விதிகள் ஏதாவது இயற்ற வேண்டுமா அல்லது இருக்கிற விதிகளே போதுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

இந்த இடத்தில் இதைக் கேட்கலாமோ தெரியவில்லை, திரிக்கு தொடர்பே இல்லாமல் பின் தொடர்ந்து வந்து காவித் திரிவோரைக் கட்டுப் படுத்த புது விதிகள் ஏதாவது இயற்ற வேண்டுமா அல்லது இருக்கிற விதிகளே போதுமா? 

உங்களுக்கு எனது யோசனை.

நான் ஆரம்பிக்கும் திரிகளுக்கும்....எழுதும் கருத்தாடல்களுக்கும் இன்ன இன்னார்  கருத்துக்கள் இடமுடியாது என நிர்வாகத்திடம் விண்ணப்பித்து ஒரு ஒப்புதல் வாங்கி விடுங்கள்.👌

பிரச்சனை முடிந்தது. உங்களுக்காக யாழ்களத்தின் விதிகளில்/யாப்புகளில் மாற்றம் செய்யப்பட்டால் அதுவும் சந்தோசம்.😅

எங்கேயோ ஒரு திரியில்  "நினைப்பதை சொல்லவே யாழ்களம்" என்று தாங்கள் பெருமையாக சொல்லியிருந்தீர்கள் என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாக நீங்கள் உங்கள் முயற்சியில் வென்று விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்! என்ன செய்தாலும் நீங்கள் வந்து சுவரில் மூத்திரம் பெய்வதைத் தடுக்க இயலவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இரண்டு பேரின்ட சண்டை சின்னப் பிள்ளைகளின்ட சண்டையை விட மோசமாயிருக்கு 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

அனேகமாக நீங்கள் உங்கள் முயற்சியில் வென்று விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்! என்ன செய்தாலும் நீங்கள் வந்து சுவரில் மூத்திரம் பெய்வதைத் தடுக்க இயலவில்லை!

இல்லை.

நேற்றைய தினம் உங்களுக்கு பதில் கருத்து எழுதும் போது என் மனதில் இதுதான் உங்களுக்கான கடைசி கருத்துகள் என நினைத்து எழுதினேன். ஆனால் இன்று நீங்கள் எனக்காக எழுதிய இரு கருத்துக்கள் மீண்டும் உங்கள் சுவரை நனைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளி விட்டீர்கள்.

நீங்கள் ஆரம்பித்த தனித்திரிக்கு யாராவது வந்தோமா?
எதாவது சொன்னோமா?
அல்லது முகக்குறிகள்,விருப்பு வெறுப்பு புள்ளிகள் இட்டோமா?
எதுவுமே இல்லையே????

அப்படியிருக்கும் போது யாராவது வருவார்கள்..
என்னை குழப்புவார்கள்
என் ஆராய்ச்சிக்கு தடையாக இருப்பார்கள்
ரொய்லட் லெவல் கருத்துக்களால் என்னை/எங்கள் நேரத்தை வீணடிப்பார்கள்...

என்ன இது????


ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லை எண்ட மாதிரியெல்லோ கிடக்கு!!!!!!!!!!

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/13/2019 at 4:29 PM, குமாரசாமி said:

உங்களுக்கு எனது யோசனை.

நான் ஆரம்பிக்கும் திரிகளுக்கும்....எழுதும் கருத்தாடல்களுக்கும் இன்ன இன்னார்  கருத்துக்கள் இடமுடியாது என நிர்வாகத்திடம் விண்ணப்பித்து ஒரு ஒப்புதல் வாங்கி விடுங்கள்.👌

பிரச்சனை முடிந்தது. உங்களுக்காக யாழ்களத்தின் விதிகளில்/யாப்புகளில் மாற்றம் செய்யப்பட்டால் அதுவும் சந்தோசம்.😅

எங்கேயோ ஒரு திரியில்  "நினைப்பதை சொல்லவே யாழ்களம்" என்று தாங்கள் பெருமையாக சொல்லியிருந்தீர்கள் என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன்.:cool:

 

On 1/14/2019 at 9:38 AM, Justin said:

அனேகமாக நீங்கள் உங்கள் முயற்சியில் வென்று விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்! என்ன செய்தாலும் நீங்கள் வந்து சுவரில் மூத்திரம் பெய்வதைத் தடுக்க இயலவில்லை!

அப்பட்டமான தனிமனித தாக்குதல் 

இதை எழுதியவர் கருத்தில் கொள்வது 
யாழ்களத்தில் ஒரு உறவுகள் என்ற வரையறைக்குள் இருந்து கருத்தாடலை 
தொடர்வதுக்கு வலுவூட்டும். 

இன்னொருவரின் கருத்துக்கு வேண்டுமானால் பதில் கருத்து எழுதுங்கள் 
முடியாதுபோனால் எதுவும் எழுத வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இங்கு இல்லை 

உங்கள் மீது தனிமனித தாக்குதலோ அல்லது வேறு ஏதாவது சீண்டல்கள் 
இருப்பதாக உணணர்ந்தால் ..... மட்டுறுத்தினரிடம் எச்சரிக்கை கொடுக்க இங்கே 
வசதி இருக்கிறது. 

தங்கள் கருத்துக்கள் எதோ தத்துவ ஞானம் போலவும் 
சக கருத்தாளரின் கருத்து சுவரில் மூத்திரம் பெய்வது என்று எழுதுவது 
மிகவும் அருவெறுப்பான தனிமனித தாக்குதல் .... முற்றுமுழுதாக 
யாழ்கள விதிமுறைகளை மீறிய ஒரு கேவலமான கருத்தாகும்.

உங்களிடம் தத்துவாந்தம் இருந்தால் அள்ளி  கொட்டுங்கள் 
அடுத்தவனின் கருத்து மூத்திரம்  அது இது என்று எழுதி மேன்மை நிலை 
அடையலாம் எனும் ஒரு கீழ்த்தரமான எண்ணம் இருப்பின் தாய் கைவிடுவதே 
நல்லது என்று எண்ணுகிறேன்.

சிறிய இடைவெளியில் யாழ்களத்தில் இப்படி தனிமனித புடுங்குப்பாடுகள் 
இருக்கவில்லை இப்போ சிலவாரமாக இது திரிக்கு திரி தொடர்கிறது.
இது ஒன்றும் யாழ் களத்துக்கோ இங்கு நீடிப்பவர்களுக்கோ புதியதல்ல 

இங்கு இருப்பவர்களை சீண்ட என்றே பல மேதாவிகள் வருவார்கள் 
எதோ உலகம் இதுவரை அறிந்திராத ஞானிகள் போல் வேஷம் போட்டு 
பின்பு இங்கு இருக்கும் சாதாரணமானவர்களின் கேள்விகளுக்கு கூட 
பதில் கொடுக்க முடியாது யாழ்களத்தை விட்டே ஓடிவிடுவார்கள்.
(மேலே எழுதியவர் அந்த ராகம் இல்லை அப்படி பலரை பார்த்தது யாழ்களம் என்பதை சுட்டி 
காட்ட விரும்புகிறேன்) 

நான் ஒரு ஈழ தமிழன் எனக்கு புலிகளின் வெற்றிகள் தோல்விகள் கொலைகள் 
எல்லாவற்றிலும் எதோ ஒருவகை பங்கு உண்டு  விரும்பியோ விரும்பாமலோ 
எம்மீது சிங்கள இனவாதம் ஆடிய கொலை வெறி வேட்டையில் தற்பாதுகாப்பு வேண்டி 
சில காலம் என்றாலும் புலிகளின் பகுதியில் வாழ்ந்தவர்கள் நாங்கள்.
புலிகள் பற்றிய விமர்சனங்கள் .... பொய் பிரச்சாரங்கள் போன்றவற்றை 
உறுதிசெய்து கொள்ளவேண்டிய கடமை எனக்கு ஒரு ஈழத்தமிழனாக 
எனது இனத்தின் விடுதலை போராடடம் என்ற காரணத்தால் எப்போதும் உண்டு. 
புலிகள் சார்ந்த கருத்தாடல்கள் எங்குவந்தாலும் யாரிடம் இருந்து வந்தாலும் 
அதை தெளிவு செய்துகொள்ள நான் இங்கு யாழ் களத்தில் 2005 இல் இருந்து எழுதிவருகிறேன்.
இது ஒருவரை நோக்கியதோ ... அல்லது தனிப்பட யாரையும் தீண்டுவதோ இல்லை 
எமது மக்களை நன்மையாகவோ தீமையாகவோ பாதிக்கும் அரசியல் பற்றி கேள்வி கேட்க 
எனக்கு யாரும் உரிமை தர தேவை இல்லை .... யாரிடமும் நான் அதற்காக கையேந்த வேண்டிய 
தேவையும் இல்லை. 
"புலத்தில் இருப்பவர்கள்" என்று தோணியில் குரைக்க கூடிய ஊரில் இருக்கும் நாய்களின் 
கதைகளுக்கு கூட நான் செவி சாய்க்கவேண்டிய தேவை எனக்கு இல்லை.
என் தாய்நிலம் மீது எனக்கு உள்ள தொடர்பு என்பதுக்கு குறுக்கே எவன் நின்றாலும் 
தட்டி கேட்க்கும் கடமை எனக்கு சாகும்வரை இருக்கிறது. 

இது தனிமனித கருத்தாடல் சார்ந்தது இல்லை ..
எமது தாயகம் சார்ந்தது என்பதை இங்கு இருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

 

அப்பட்டமான தனிமனித தாக்குதல் 

இதை எழுதியவர் கருத்தில் கொள்வது 
யாழ்களத்தில் ஒரு உறவுகள் என்ற வரையறைக்குள் இருந்து கருத்தாடலை 
தொடர்வதுக்கு வலுவூட்டும். 

இன்னொருவரின் கருத்துக்கு வேண்டுமானால் பதில் கருத்து எழுதுங்கள் 
முடியாதுபோனால் எதுவும் எழுத வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இங்கு இல்லை 

உங்கள் மீது தனிமனித தாக்குதலோ அல்லது வேறு ஏதாவது சீண்டல்கள் 
இருப்பதாக உணணர்ந்தால் ..... மட்டுறுத்தினரிடம் எச்சரிக்கை கொடுக்க இங்கே 
வசதி இருக்கிறது. 

தங்கள் கருத்துக்கள் எதோ தத்துவ ஞானம் போலவும் 
சக கருத்தாளரின் கருத்து சுவரில் மூத்திரம் பெய்வது என்று எழுதுவது 
மிகவும் அருவெறுப்பான தனிமனித தாக்குதல் .... முற்றுமுழுதாக 
யாழ்கள விதிமுறைகளை மீறிய ஒரு கேவலமான கருத்தாகும்.

உங்களிடம் தத்துவாந்தம் இருந்தால் அள்ளி  கொட்டுங்கள் 
அடுத்தவனின் கருத்து மூத்திரம்  அது இது என்று எழுதி மேன்மை நிலை 
அடையலாம் எனும் ஒரு கீழ்த்தரமான எண்ணம் இருப்பின் தாய் கைவிடுவதே 
நல்லது என்று எண்ணுகிறேன்.

சிறிய இடைவெளியில் யாழ்களத்தில் இப்படி தனிமனித புடுங்குப்பாடுகள் 
இருக்கவில்லை இப்போ சிலவாரமாக இது திரிக்கு திரி தொடர்கிறது.
இது ஒன்றும் யாழ் களத்துக்கோ இங்கு நீடிப்பவர்களுக்கோ புதியதல்ல 

இங்கு இருப்பவர்களை சீண்ட என்றே பல மேதாவிகள் வருவார்கள் 
எதோ உலகம் இதுவரை அறிந்திராத ஞானிகள் போல் வேஷம் போட்டு 
பின்பு இங்கு இருக்கும் சாதாரணமானவர்களின் கேள்விகளுக்கு கூட 
பதில் கொடுக்க முடியாது யாழ்களத்தை விட்டே ஓடிவிடுவார்கள்.
(மேலே எழுதியவர் அந்த ராகம் இல்லை அப்படி பலரை பார்த்தது யாழ்களம் என்பதை சுட்டி 
காட்ட விரும்புகிறேன்) 

நான் ஒரு ஈழ தமிழன் எனக்கு புலிகளின் வெற்றிகள் தோல்விகள் கொலைகள் 
எல்லாவற்றிலும் எதோ ஒருவகை பங்கு உண்டு  விரும்பியோ விரும்பாமலோ 
எம்மீது சிங்கள இனவாதம் ஆடிய கொலை வெறி வேட்டையில் தற்பாதுகாப்பு வேண்டி 
சில காலம் என்றாலும் புலிகளின் பகுதியில் வாழ்ந்தவர்கள் நாங்கள்.
புலிகள் பற்றிய விமர்சனங்கள் .... பொய் பிரச்சாரங்கள் போன்றவற்றை 
உறுதிசெய்து கொள்ளவேண்டிய கடமை எனக்கு ஒரு ஈழத்தமிழனாக 
எனது இனத்தின் விடுதலை போராடடம் என்ற காரணத்தால் எப்போதும் உண்டு. 
புலிகள் சார்ந்த கருத்தாடல்கள் எங்குவந்தாலும் யாரிடம் இருந்து வந்தாலும் 
அதை தெளிவு செய்துகொள்ள நான் இங்கு யாழ் களத்தில் 2005 இல் இருந்து எழுதிவருகிறேன்.
இது ஒருவரை நோக்கியதோ ... அல்லது தனிப்பட யாரையும் தீண்டுவதோ இல்லை 
எமது மக்களை நன்மையாகவோ தீமையாகவோ பாதிக்கும் அரசியல் பற்றி கேள்வி கேட்க 
எனக்கு யாரும் உரிமை தர தேவை இல்லை .... யாரிடமும் நான் அதற்காக கையேந்த வேண்டிய 
தேவையும் இல்லை. 
"புலத்தில் இருப்பவர்கள்" என்று தோணியில் குரைக்க கூடிய ஊரில் இருக்கும் நாய்களின் 
கதைகளுக்கு கூட நான் செவி சாய்க்கவேண்டிய தேவை எனக்கு இல்லை.
என் தாய்நிலம் மீது எனக்கு உள்ள தொடர்பு என்பதுக்கு குறுக்கே எவன் நின்றாலும் 
தட்டி கேட்க்கும் கடமை எனக்கு சாகும்வரை இருக்கிறது. 

இது தனிமனித கருத்தாடல் சார்ந்தது இல்லை ..
எமது தாயகம் சார்ந்தது என்பதை இங்கு இருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

மருதர், ஓம். இது ஒரு உறுப்பினர் என்னுடைய தொழிலை நக்கலாக விளித்து எழுதியமைக்கு எழுதிய பதில்! அது முறையிடப் பட்டு அகற்றப் பட்டது. அதை நீங்கள் பார்த்து விட்டுப் பேசாமல் போயிருப்பீர்கள் அல்லது பார்க்கவில்லை! இரண்டில் எது நடந்திருந்தாலும் இப்படி ஒரு தலைப் பட்சமாக வந்து குற்றம் சாட்டும் தகுதி உங்களுக்கு இல்லை! அப்படியான தனி நபர் தாக்குதல்கள் செய்வது, பிறகு அதற்கான பதில்களை இப்படி வந்து குற்றம் சாட்டி நீட்பிப்பது இவையெல்லாம் கருத்துகளை தரவுகள், டீசண்டான மறுப்புகள் மூலம் எதிர் கொள்ள முடியாத வெப்பிசாரத்தில் எதிர் கருத்தாளரை வெறுப்பேற்றி மௌனமாக்கும் ஒரு திட்டத்தின் பாகம் என்று அறிந்திருக்கிறேன்! எனவே, கருத்தில் தவறிருந்தால் மட்டுகளுக்கு அறிவியுங்கள்! அவர்கள் நீக்குவர்!  மற்றபடி இந்த ஆக்ரோஷம் அச்சுறுத்தல் எல்லாம் என்னைக் கட்டுப் படுத்தாது! கள விதி மீறலில்லாமல் எதையும் நான் எழுதுவேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

மருதர், ஓம். இது ஒரு உறுப்பினர் என்னுடைய தொழிலை நக்கலாக விளித்து எழுதியமைக்கு எழுதிய பதில்! அது முறையிடப் பட்டு அகற்றப் பட்டது. அதை நீங்கள் பார்த்து விட்டுப் பேசாமல் போயிருப்பீர்கள் அல்லது பார்க்கவில்லை! இரண்டில் எது நடந்திருந்தாலும் இப்படி ஒரு தலைப் பட்சமாக வந்து குற்றம் சாட்டும் தகுதி உங்களுக்கு இல்லை! அப்படியான தனி நபர் தாக்குதல்கள் செய்வது, பிறகு அதற்கான பதில்களை இப்படி வந்து குற்றம் சாட்டி நீட்பிப்பது இவையெல்லாம் கருத்துகளை தரவுகள், டீசண்டான மறுப்புகள் மூலம் எதிர் கொள்ள முடியாத வெப்பிசாரத்தில் எதிர் கருத்தாளரை வெறுப்பேற்றி மௌனமாக்கும் ஒரு திட்டத்தின் பாகம் என்று அறிந்திருக்கிறேன்! எனவே, கருத்தில் தவறிருந்தால் மட்டுகளுக்கு அறிவியுங்கள்! அவர்கள் நீக்குவர்!  மற்றபடி இந்த ஆக்ரோஷம் அச்சுறுத்தல் எல்லாம் என்னைக் கட்டுப் படுத்தாது! கள விதி மீறலில்லாமல் எதையும் நான் எழுதுவேன்!


மேலே ஏற்கனவே களவிதி மீறப்பட்டு தான் தனிமனித 
தாக்குதல் நடந்து அதை நான் மேற்கோள் காட்டி இருக்கிறேன்.

மற்றவர் என்ன எழுதினார் என்பதோ அல்லது நீங்கள் என்ன பதில் 
எழுதினீர்கள் என்பதோ நீங்கள் குறிப்பிட்டது போலவே நான் வாசிக்கவில்லை.

இப்போ மிகுந்த தெளிவுடன் நீங்கள் எழுதி  இருப்பதை நான் மிகவும் 
வரவேற்கிறேன் ...... நான் தனிமனித தாக்குதலை களவிதியை மீறாமல் செய்வேன் 
என்று எழுதியது மிகவும் வெளிப்படையானது. 

எதையும் யாரையும் எழுதவேண்டாம் என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை 
தங்களுக்கு பிடிக்காது அல்லது தீண்டுவதாக உணணர்ந்தால் அவர்களிடம் முரை இட 
வசதி இருக்கிறது என்பதைத்தான் சுட்டி காட்டினேன். 

ஆக ... அவர் இவரை சாடாது தொடர்ந்து எழுதுங்கள் என்பதுதான் எனது 
கருத்தின் சுருக்கம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:


மேலே ஏற்கனவே களவிதி மீறப்பட்டு தான் தனிமனித 
தாக்குதல் நடந்து அதை நான் மேற்கோள் காட்டி இருக்கிறேன்.

மற்றவர் என்ன எழுதினார் என்பதோ அல்லது நீங்கள் என்ன பதில் 
எழுதினீர்கள் என்பதோ நீங்கள் குறிப்பிட்டது போலவே நான் வாசிக்கவில்லை.

இப்போ மிகுந்த தெளிவுடன் நீங்கள் எழுதி  இருப்பதை நான் மிகவும் 
வரவேற்கிறேன் ...... நான் தனிமனித தாக்குதலை களவிதியை மீறாமல் செய்வேன் 
என்று எழுதியது மிகவும் வெளிப்படையானது

எதையும் யாரையும் எழுதவேண்டாம் என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை 
தங்களுக்கு பிடிக்காது அல்லது தீண்டுவதாக உணணர்ந்தால் அவர்களிடம் முரை இட 
வசதி இருக்கிறது என்பதைத்தான் சுட்டி காட்டினேன். 

ஆக ... அவர் இவரை சாடாது தொடர்ந்து எழுதுங்கள் என்பதுதான் எனது 
கருத்தின் சுருக்கம். 

இது நீங்கள் எழுதியது! நான் சொன்னது களவிதியை மீறாமல் நான் எல்லாவற்றையும் கேள்வி கேட்பேன் என மட்டுமே! எல்லாம் என்பதன் வரையறை என்னை பொறுத்த வரையில் பொது அமைப்புகள், கொள்கைகள், கருத்துகள்! ஆனால், "எல்லாம்" என்பது சிலருக்கு மற்றையோரின் திருமண வாழ்வில் நடந்த அனர்த்தங்கள் முதல் ஒருவரின் தொழில் அவரது படிப்பினால் அவருக்கு ஏற்படும் இயல்புகள் என அர்த்தப் படுத்தப் படுவதால் தான் இந்தப் பிரச்சினையே! உங்களுக்கு உண்மையிலேயே தனி மனித தாக்குதல்களை நிறுத்தும் மானசீக அக்கறை இருந்தால் சம்பந்தமில்லாத திரிகளில் வந்து எள்ளல்கள் விடும் கருத்தாளர்களைத் திருத்துங்கள்! முதலில் உங்களையே நீங்கள் திருத்த வேண்டியிருக்கும்! ஒரு செய்தியைப் பற்றி நான் கருத்து சொன்னால், வந்து "பேச்சிலர் டிகிரி, டாக்டரேற் ." என்று நக்கல் செய்ததையே திரும்பி ஒருதரம் போய் வாசித்து விட்டு உங்கள் முகங்களைக் கண்ணாடியில் பாருங்கள்! பிறகு மற்றையோருக்கு fire breathing ஆக ஆலோசனை கொடுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 நேயர் விருப்ப பாடல்...
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு  
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் (2) 
ஏழை என்கிறாய் என் 7 ஸ்வரம் அவன்  
ஏழு ஜென்மமாய் என்னை ஆள வந்தவ ன்  
அவன் வேறேயறு கண்ணாடி பாரு ...  
 
மாயங்கள் செய்தது உன் சூச்சி  
என் மார்புக்கு நறுலிலே நீர்வீழ்ச்சி  
 
ஹே ஆசைக்கு ஏனடி அராய்ச்சி  
என் மீசைக்கு பதில் சொல்லு மீனாச்சி  
 
ஈஸ்கிமொகள் நாட்டில் அட ஐஸ் என்ன புதுசா ???  
காமராஜன் உதடில் அட கிஸ் என்ன புதுசா ???  
 
அட கிஸ் -உ என்றால் உதடுகள் பிரியும்  
தமிழ் முத்தம் என்றால் உதடுகள் இணையும்  
 
தகராறு எது தமிழ் முத்தம் போடு  
 
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு  
என் நெஞ்சுகுலே யார் என்று சொல்வேன் (2)  
 
உள்ளாடு புணர்ச்சி தீயாக  
ஏன் உள்ளதை மரத்தை நீயாக  
 
ஹா தண்ணீரில் விழந்த நிழல் போலே ...  
நான் நினையாமல் இருந்தேன் நானாக ..  
 
பூரம் என்று பார்த்தால் நீ பஞ்சடைத்த மேனி  
நெருங்கி வந்து பார்த்தேன் நீ நெஞ்செழுத்த காரி  
 
நெஞ்சில் விரித்தேன் முதலாய் உனையே  
என் மடியில் முளைத்தாய் மறுநாள் வெளியே  
 
நல் வார்த்தை சொன்னாய் நடமாடும் தீயே  
 
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு  
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் (2)  
ஏழை என்கிறாய் என் 7 ஸ்வரம் அவன்  
ஏழு ஜென்மமாய் என்னே ஆள வந்தவன்  
அவன் வேறேயாறு கண்ணாடி பாரு ...  
 
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

இது நீங்கள் எழுதியது! நான் சொன்னது களவிதியை மீறாமல் நான் எல்லாவற்றையும் கேள்வி கேட்பேன் என மட்டுமே! எல்லாம் என்பதன் வரையறை என்னை பொறுத்த வரையில் பொது அமைப்புகள், கொள்கைகள், கருத்துகள்! ஆனால், "எல்லாம்" என்பது சிலருக்கு மற்றையோரின் திருமண வாழ்வில் நடந்த அனர்த்தங்கள் முதல் ஒருவரின் தொழில் அவரது படிப்பினால் அவருக்கு ஏற்படும் இயல்புகள் என அர்த்தப் படுத்தப் படுவதால் தான் இந்தப் பிரச்சினையே! உங்களுக்கு உண்மையிலேயே தனி மனித தாக்குதல்களை நிறுத்தும் மானசீக அக்கறை இருந்தால் சம்பந்தமில்லாத திரிகளில் வந்து எள்ளல்கள் விடும் கருத்தாளர்களைத் திருத்துங்கள்! முதலில் உங்களையே நீங்கள் திருத்த வேண்டியிருக்கும்! ஒரு செய்தியைப் பற்றி நான் கருத்து சொன்னால், வந்து "பேச்சிலர் டிகிரி, டாக்டரேற் ." என்று நக்கல் செய்ததையே திரும்பி ஒருதரம் போய் வாசித்து விட்டு உங்கள் முகங்களைக் கண்ணாடியில் பாருங்கள்! பிறகு மற்றையோருக்கு fire breathing ஆக ஆலோசனை கொடுங்கள்!

நான் யாருக்கும் ஆலோசனை கொடுப்பதில்லை 
எனக்கு அப்படியொரு தகுதியும் இல்லை 
தனிமனித தாக்குதலை நான் திறம்பட செய்திருக்கிறேன் 
இனிமேலும் கூட செய்வேன் இதை நான் மட்டுஉறுத்தினருக்கும் தெரிய படுத்தி இருக்கிறேன் 
எந்த கல்லால் எறிகிறார்களோ அதே கற்களால் நான் திருப்பி எறிவேன்.
நான் ஜேசு கிறிஸ்த்து இல்லை அவரோடு இந்த இடத்தில் எனக்கு நிறைய முரண்பாடும் உண்டு 
இந்த லட்ஷணத்தில் இன்னொருவரை செய்யாதீர் என்று என்னால் கேட்க முடியாது. 
ஆனால் அவர் கிள்ளி விட்டார் இவர் நொள்ளி விட்டார் என்று திரிக்கு திரி புலம்புவதில்லை. 

தனிமனித தாக்குதலை செய்துகொண்டு ...
நீங்கள் எழுதியதையே சுட்டி காட்டினேன்.

இனொன்று யாரையும் காப்பற்றும் எண்ணமோ 
அல்லது உங்களை விட இன்னொருவர் சிறந்தவர் என்ற அர்த்தத்திலோ நான் எழுதவில்லை. 
நான் உங்கள் கருத்தை சார்ந்து மட்டுமே எழுதினேன்.  உங்கள் கருத்தில் இருப்பது என்னால் தவறாக புரியப்பட்டு இருப்பின் அது சார்ந்து தொடர்ந்தும் பேசலாம். மூன்றாம் நபர் என்ன செய்தார் என்பது 
(உண்மையிலேயே நான் வாசிக்கவே இல்லை) எனது கருத்துக்கு தேவை அற்றது. 

Link to comment
Share on other sites

On 1/13/2019 at 8:44 AM, Justin said:

இந்த இடத்தில் இதைக் கேட்கலாமோ தெரியவில்லை, திரிக்கு தொடர்பே இல்லாமல் பின் தொடர்ந்து வந்து காவித் திரிவோரைக் கட்டுப் படுத்த புது விதிகள் ஏதாவது இயற்ற வேண்டுமா அல்லது இருக்கிற விதிகளே போதுமா? 

யாழ் களத்தை பொழுதுபோக்கும் களம் ஆகவே பலரும் பயன்படுத்துகிறார்கள். 

சிலருக்கு மற்றவர்களை சீண்டி பார்ப்பதில் ஒரு அலாதி பிரியம். எனக்கும் அப்படி பிரியமானவர்களுடன் சுரண்டி விளையாட சிலவேளைகளில் ஆர்வம் வரும். அதற்கு தான் யாழ் களம் பொருத்தமாக தெரிகிறது. தமிழ் மொழியில் உங்கள் ஆக்கங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இவ்வாறான முரண்பாடுகள் இல்லாத வேறு பல களங்கள் உள்ளன.

சில உதாரனங்கள்

  1. Social Science Research Network (  https://www.ssrn.com/en/  )
  2. Research Gate (https://www.researchgate.net/)
  3. LinkedIn (https://www.linkedin.com/)

இது தவிர, மாதம் 51  அமெரிக்க சதங்கள் செலவிட விரும்பினால் நீங்களே உங்கள் சொந்த தளத்தை Amazon Web Service (AWS) இல் ஆரம்பித்து கொள்ளலாம். நீங்களும் நானும் விரும்பும் வகையிலான கருத்தாடல் இந்த களத்தில் பொருத்தமானதாக தெரியவில்லை.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/15/2019 at 12:24 AM, குமாரசாமி said:

இல்லை.

நேற்றைய தினம் உங்களுக்கு பதில் கருத்து எழுதும் போது என் மனதில் இதுதான் உங்களுக்கான கடைசி கருத்துகள் என நினைத்து எழுதினேன். ஆனால் இன்று நீங்கள் எனக்காக எழுதிய இரு கருத்துக்கள் மீண்டும் உங்கள் சுவரை நனைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளி விட்டீர்கள்.

நீங்கள் ஆரம்பித்த தனித்திரிக்கு யாராவது வந்தோமா?
எதாவது சொன்னோமா?
அல்லது முகக்குறிகள்,விருப்பு வெறுப்பு புள்ளிகள் இட்டோமா?
எதுவுமே இல்லையே????

அப்படியிருக்கும் போது யாராவது வருவார்கள்..
என்னை குழப்புவார்கள்
என் ஆராய்ச்சிக்கு தடையாக இருப்பார்கள்
ரொய்லட் லெவல் கருத்துக்களால் என்னை/எங்கள் நேரத்தை வீணடிப்பார்கள்...

என்ன இது????
ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லை எண்ட மாதிரியெல்லோ கிடக்கு!!!!!!!!!!

நீங்கள்  எழுதுங்கள்  அண்ணா

உங்களுடன் முடிந்தால் கருத்தெழுதி வெல்லட்டும்  பார்க்கலாம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

நீங்கள்  எழுதுங்கள்  அண்ணா

உங்களுடன் முடிந்தால் கருத்தெழுதி வெல்லட்டும்  பார்க்கலாம்

 

இங்கு கருத்து எழுதுவது மற்றவரை வெல்வதற்கா விசுகு அண்ணா?
கு சா அண்ணா தன்ர கருத்தை எழுதுகிறார். அதே மாதிரி ஜஸ்டின் தன்னுடைய கருத்தை எழுதுகிறார்...இதில் வெல்வதற்கு என்ன இருக்குது என்பது புரியவில்லை 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இங்கு கருத்து எழுதுவது மற்றவரை வெல்வதற்கா விசுகு அண்ணா?
கு சா அண்ணா தன்ர கருத்தை எழுதுகிறார். அதே மாதிரி ஜஸ்டின் தன்னுடைய கருத்தை எழுதுகிறார்...இதில் வெல்வதற்கு என்ன இருக்குது என்பது புரியவில்லை 

 

 இப்படித்தான் எனக்கும் தோன்றியது..

Edited by Sasi_varnam
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
    • "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்"    மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக  7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாசிக்கக் கூடியவை அல்ல. இவை கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது புத்தாகம்  சாதாரண சமையல்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்காது. இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக இருக்கலாம். இங்கு சமையல் குறிப்பு விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக, அதாவது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதமாக, சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக  இருக்கலாம்.  ஆகவே இன்றைய உலகின் மிகப் பழமையான சமையல் குறிப்பு, பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆய்வின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் முழுவதும் அறியவில்லை. அதிலுள்ள சமையல் முறையில் -  சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும் போது, அவை கை தேர்ந்த சமையல்காரருக்காக  தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.மேலும் உயிரியல்,விஞ்ஞானம் , தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன.  அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் முதலாவது, கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப் படும், YBC 4644, என அழைக்கப்படும் வில்லையாகும். இது 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் இல்லை.  இரண்டாவது வில்லை YBC 8958, ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது. வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges] இருக்கலாம்?  அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி சொல்கிறது: "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை,  பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும்  தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம். சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது: "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட லீக்ஸ், உள்ளி, மற்றும் ரவை, மற்றும் தேவைக்கு மட்டும் அளவான வெங்காயம் சேர்த்து கொள்," "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire" It does not mention whether fat or water is added -- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising, the recipe continues  "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)" இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை  பரிமாறுதலுக்கான ஆயுத்தம் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் இப்ப இப்படி அதன் பின் போகிறது: "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி -, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப் பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை வேகவைத்த ரொட்டியின் இரண்டாவது வெட்டிய பகுதியால் மூடு, அதை பரிமாறலுக்கு அனுப்பு."  "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" [to the table.] என்கிறது. மூன்றாவது வில்லை 3 சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இந்த வில்லை உடைந்து காணப்படுவதுடன் இது ஒரு பானையில் பறவை, அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?], இறைச்சி போன்றவையை  சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும், சுமேரியர்களின் பியர் மது தயாரிக்கும் முறையைப்பற்றி, வரிசையில் பாடப்பட்ட  கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தாகமாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் அதன் என் மொழிபெயர்ப்பும் என் "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" என்ற கட்டுரையில் இங்கு நாவூற வாயூற பகுதியில் 18  / 04 / 2024  தந்துள்ளேன்.   இறுதியாக,  இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை  கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடு கிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? என கேட்பவர்களும் உள்ளார்கள்.  அவர்களுக்கு  அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால 'யேல் சமையல் பலகைகள்' இன்று எடுத்துகாட்டு கின்றன.  இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. இதற்கு முன்பு பொதுவாக,  நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு  அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த  நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம்? அப்படி என்றால் நீராவிச் சமையல் ?? உங்கள் கேள்வி என் காதில் ஒலிக்கிறது . விரைவில் உங்களுக்கு சமர்ப்பிப்பேன்    நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • போட்டியில் இணைந்துகொண்ட @வாதவூரான் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 4 மணித்தியாலங்களே உள்ளதால் தாமதிக்காமல் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன்
    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.