Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

ம்கும்... நீங்கள் / ஈழப்பிரியன் எழுதியதை பார்த்து எப்படி கொடுப்புக்குள் சிரித்துவிட்டு போவாரோ அப்படி தான் நான் / நாங்கள் எழுதினாலும் செய்கின்றார்...

என்ன சார் பவர் இல்லாத அமைச்சரா இருக்கிறீர்கள்?

உங்கள் பவர் கத்தியைக் கொண்டு மக்களைத் துரத்துவது தானா?

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

கொஞ்ச காசைத் தந்திட்டு இணையத்தையே சொந்தங் கொண்டாடப் போறாங்களோ என்று பயப்படுகிறாரோ?

ஏற்கனவே நான் வாங்கிவிட்டேன் நீ வாங்கிவிட்டாய் என்று வேறு புரளி.

ஒரு சந்தர்ப்பம் தந்தால் சந்தோசமடைவோம்.

ஓ... அப்படி யோசிக்கின்றார் போலை இருக்கு.
யாழ். களத்திற்கு...  புத்தாண்டுப் பரிசாக,  யாழ். கள  உறவுகளால் கொடுக்கப் பட்ட பொருளுக்கு, 
யாரும் உரிமை கொண்டாட  முடியாதல்லவா. 

இன்னும்... ஆறு கிழமைகள் மட்டும் இருப்பதானால்,  
விரைந்து மோகன் அண்ணா சம்மதத்தை தெரிவித்தால்  எங்களுக்கும்,  மகிழ்ச்சியாக இருக்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ம்கும்... நீங்கள் / ஈழப்பிரியன் எழுதியதை பார்த்து எப்படி கொடுப்புக்குள் சிரித்துவிட்டு போவாரோ அப்படி தான் நான் / நாங்கள் எழுதினாலும் செய்கின்றார்...

 

51 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன சார் பவர் இல்லாத அமைச்சரா இருக்கிறீர்கள்?

உங்கள் பவர் கத்தியைக் கொண்டு மக்களைத் துரத்துவது தானா?

நிழலி... நீங்கள்  நினைத்தால் நிச்சயம்  முடியும்.
அவர் ஆக அடம் பிடித்தால்.... அவரை கேட்காமலேயே....
நீங்கள் ஒரு தலைப்பை ஆரம்பியுங்கள்,
இணைய வழங்கியை  நாங்கள் எல்லோரும் வாங்கி விட்டு, அவருக்கு அனுப்பி வைப்போம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நாளை தமிழ்சிறிக்கு ஒரு கரிநாளாக இருக்கப் போகுது.

மோகன் எல்லாவற்றையும் மாற்றும் போது பச்சைப் புள்ளிகளையும் 5ஐ 10 ஆக்க முடியுமா என்று பாருங்கள்.நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நாளை தமிழ்சிறிக்கு ஒரு கரிநாளாக இருக்கப் போகுது.

மோகன் எல்லாவற்றையும் மாற்றும் போது பச்சைப் புள்ளிகளையும் 5ஐ 10 ஆக்க முடியுமா என்று பாருங்கள்.நன்றி.

தள மாற்றம் காரணமாக வெள்ளி (30.11.2018) இரவு 10 மணியில் இருந்து யாழ் தளம் நீண்ட தடங்கலுக்கு உள்ளாகலாம். இக்காலப் பகுதியில் கருத்துக்களம் பகுதியில் பதியப்படும் பதிவுகளும் சிலவேளை களத்தில் பதியப்படாது என்பதையும் தடங்கள் சிலவேளை 24 இல் இருந்து 48 மணிநேரம் வரையும் நீடிக்கலாம் என்பதையும் அறியத் தருகின்றோம்.

அட கடவுளே... யாழ்.கள  திருத்த வேலைகள் செய்ய,   இந்தாள்  ஏன்... வெள்ளிக்கிழமையை தேர்ந்து எடுத்தார்.
அதுகும் தடங்கல், சில வேளை...  இரண்டு நாளைக்கு நீடிக்குமாம்.

ஈழப்பிரியன்,  எதுக்கும்... இண்டைக்கு பின்னேரம் 6 மணிக்கு  வேலையால் வந்தவுடன்,  
இரவு பத்து மணிக்கு முன்னம்  நேரத்தை வீணாக்காமல், ஆசை தீர  பதிவுகளை,
வெட்டு விழுமோ.. எச்சரிக்கை  புள்ளி கிடைக்குமோ... என்று  யோசிக்காமல் போட வேண்டும். :grin:

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்,  எதுக்கும்... இண்டைக்கு பின்னேரம் 6 மணிக்கு  வேலையால் வந்தவுடன்,  
இரவு பத்து மணிக்கு முன்னம்  நேரத்தை வீணாக்காமல், ஆசை தீர  பதிவுகளை,
வெட்டு விழுமோ.. எச்சரிக்கை  புள்ளி கிடைக்குமோ... என்று  யோசிக்காமல் போட வேண்டும். :grin:

சிறி எழுத முடியாமல் இருக்கும் போது பழைய களங்களுக்குப் போய் இரைமீட்டலாம்.நான் அப்படித் தான் யோசித்துள்ளேன்.சிலவேளை அதுக்கும் ஆப்போ தெரியல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

சிறி எழுத முடியாமல் இருக்கும் போது பழைய களங்களுக்குப் போய் இரைமீட்டலாம்.நான் அப்படித் தான் யோசித்துள்ளேன்.சிலவேளை அதுக்கும் ஆப்போ தெரியல்ல.

ஈழப்பிரியன்... நீங்கள் சொன்னதும், நல்ல யோசனை. பழைய களங்களுக்கு, போக முடியாவிட்டால், 
வருகின்ற இரண்டு நாட்களும், முகநூல் பக்கம் போக வேண்டியது தான்.
ஆனால்... யாழ். களத்தில்,  நம்ம  ஊர் சனங்கள் என்ற மாதிரியான உரிமையான   பிணைப்பு  அங்கு இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்... நீங்கள் சொன்னதும், நல்ல யோசனை. பழைய களங்களுக்கு, போக முடியாவிட்டால், 
வருகின்ற இரண்டு நாட்களும், முகநூல் பக்கம் போக வேண்டியது தான்.
ஆனால்... யாழ். களத்தில்,  நம்ம  ஊர் சனங்கள் என்ற மாதிரியான உரிமையான   பிணைப்பு  அங்கு இருக்காது.

சரி தனிமடலில் எனது முகநுhல் இணைப்பை அனுப்புகிறேன்.பார்த்து இன்புறுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

சரி தனிமடலில் எனது முகநுhல் இணைப்பை அனுப்புகிறேன்.பார்த்து இன்புறுங்கள்.

ஈழப்பிரியன்... மிக்க நன்றி.  இன்று இரவு பத்து மணிக்குப் பிறகு.. அங்கு போய் பார்க்கின்றேன். :grin:

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகனுக்கு வேற வேலை இல்லை...எப்ப பார்த்தாலும் கள மாற்றம்...இன்னும் திருத்தி முடியேல்ல ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

அட கடவுளே... யாழ்.கள  திருத்த வேலைகள் செய்ய,   இந்தாள்  ஏன்... வெள்ளிக்கிழமையை தேர்ந்து எடுத்தார்.
அதுகும் தடங்கல், சில வேளை...  இரண்டு நாளைக்கு நீடிக்குமாம்.

தள மாற்றம் காரணமாக சனி (01.12.2018) காலை 10 மணியில் இருந்து யாழ் தளம் நீண்ட தடங்கலுக்கு உள்ளாகலாம். இக்காலப் பகுதியில் கருத்துக்களம் பகுதியில் பதியப்படும் பதிவுகளும் சிலவேளை களத்தில் பதியப்படாது என்பதையும் தடங்கள் சிலவேளை 24 இல் இருந்து 48 மணிநேரம் வரையும் நீடிக்கலாம் என்பதையும் அறியத் தருகின்றோம்.

ஆகா உங்களுக்காக மோகன் திட்டமிட்டிருந்த நேரத்தை மாற்றியுள்ளார்.தம்பிக்கு சந்தோசமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

தள மாற்றம் காரணமாக சனி (01.12.2018) காலை 10 மணியில் இருந்து யாழ் தளம் நீண்ட தடங்கலுக்கு உள்ளாகலாம். இக்காலப் பகுதியில் கருத்துக்களம் பகுதியில் பதியப்படும் பதிவுகளும் சிலவேளை களத்தில் பதியப்படாது என்பதையும் தடங்கள் சிலவேளை 24 இல் இருந்து 48 மணிநேரம் வரையும் நீடிக்கலாம் என்பதையும் அறியத் தருகின்றோம்.

ஆகா உங்களுக்காக மோகன் திட்டமிட்டிருந்த நேரத்தை மாற்றியுள்ளார்.தம்பிக்கு சந்தோசமோ?

ஈழப்பிரியன்... நீங்கள், இப்போ... மேற்கோள் காட்டி  எழுதியதை பார்த்த பின் தான்... அந்த அறிவித்தலை  பார்த்தேன். 
ஆனால்... எனக்காக என்று, நீங்கள் பகிடியாக சொன்னாலும்,  மனது ஏற்க மறுத்து, சங்கடமாக இருந்தது.

உலகத் தொழில் நுட்பங்கள்... பயங்கர வேகத்தில், முன்னேறிக் கொண்டு இருக்கும் வேளையில்...
யாழ். களமும் தன்னை.. தயார் படுத்த ஆரம்பிப்பது  மகிழ்ச்சி. 

அது... இன்றோ.. நாளையாகவோ.... இருந்தாலும்,
அவளே... பிள்ளையை, நல்ல படியாக பெற்று எடுக்க வேண்டும் என, வாழ்த்துவோம்.

யாழ். களத்திற்கு...   எப்போது... என்ன உதவி தேவை என்றாலும், 
கரம் கொடுக்க... ஆவலாக  உள்ளோம். 

  • Like 2
Link to comment
Share on other sites

தளம் மாற்றும் திட்டம் தற்காலிகமாகப்பின் போடப்பட்டுள்ளது. மீண்டும் மேலதிக பரீட்சார்த்தங்களின் பின்னர் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். கள பாவனயாளர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகின்றோம்.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, மோகன் said:

தளம் மாற்றும் திட்டம் தற்காலிகமாகப்பின் போடப்பட்டுள்ளது. மீண்டும் மேலதிக பரீட்சார்த்தங்களின் பின்னர் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். கள பாவனயாளர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகின்றோம்.

ஏன் நினைச்சது சரி வரேல்லையோ ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

ஏன் நினைச்சது சரி வரேல்லையோ ?

 

காரியம் கைகூடும் நாள் செல்லும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2018 at 10:50 PM, மோகன் said:

தளம் மாற்றும் திட்டம் தற்காலிகமாகப்பின் போடப்பட்டுள்ளது. மீண்டும் மேலதிக பரீட்சார்த்தங்களின் பின்னர் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். கள பாவனயாளர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகின்றோம்.

தற்காலிகம் பிற்காலிகம் அந்த கதையெல்லாம் வேண்டாம்....tw_glasses:
மவனே இனியும் என்ரை பிள்ளையார் காணாமல் போனால்..... 
என்ரை ஆளை இறக்கி விடுவன்.....tw_blush:

parimalam_zps70626d5b.jpg

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிலெழுதுபவர்களுக்கு புள்ளிகள் கூட்டிக் குறைக்கிற மாதிரி புதிதாக ஒன்று வந்துள்ளதே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தள மாற்றம் காரணமாக சனி (08.12.2018) காலை 10 மணியில் இருந்து யாழ் தளம் நீண்ட தடங்கலுக்கு உள்ளாகலாம். இக்காலப் பகுதியில் கருத்துக்களம் பகுதியில் பதியப்படும் பதிவுகளும் சிலவேளை களத்தில் பதியப்படாது என்பதையும் தடங்கள் சிலவேளை 24 இல் இருந்து 48 மணிநேரம் வரையும் நீடிக்கலாம் என்பதையும் அறியத் தருகின்றோம்.

e22b628abd0c819738d4f5951bff6a54.gif

இந்த தள மாற்றத்தால், அமீரகப் பகுதிகளில் அடிக்கடி புட்டுக்கும் யாழ்க்கள பிரச்சினைக்கு நிரத்தர தீர்வு கிட்டுமென நம்புகிறேன்..! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto

மோகன் அண்ணாவின், முயற்சிகளுக்கு.... 
உறுதுணையாக  இருக்க, நான் வணங்கும்,  கடவுள் அருள் புரிய... வேண்டுகின்றேன்.
வெற்றி... நிச்சயம், ஐயா...  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மோகன் அண்ணா, இப்போது யாழ் தாயகத்திலும் வேகமாக இயங்குகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மோகன் said:

யாழ் இணையம் புதிய இணைய வழங்கியிற்கு மாற்றப்பட்டுள்ளது. 

எல்லாம் செய்கிறீர்கள் எமது எண்ணங்களைத் தான் கருத்திலெடுக்கவே மாட்டேன் என்று அடம்பிடிக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமீரகத்தில் இன்னும் நிலைமை சரியாகவில்லை..!

"TLS hand shack timed-out error, waiting for secure connection.." லொட்டு லொசுக்கு என பல செய்திகள் வருகின்றன. எனது கணனிகளைத் தவிர வேறு சில இடங்களிலும் சரிபார்த்துவிட்டேன். இதே நிலைதான்.

நானும் எனது கணனியின் Registry Modification, Security certificates updates எல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது. பலனில்லை!

யாழ் களம் தொடர்ந்து இங்கே வேலை செய்தால் மட்டுமே வர சந்தர்ப்பம் இனி கிட்டும்.:(

நிர்வாகத்தினருக்கு நன்றிகள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ,நிர்வாகத்தினருக்கு மீண்டும் நன்றி ......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கைதி எண் கொடுக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்   👿👿👿

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஊசிப் போன வடை என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
    • அந்த‌ மூன்று பேரில் நானும் ஒருவ‌ர் என்ர‌ த‌லைவ‌ர் என‌க்குமேல‌ நிப்பார் நான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்ப‌து உறுதி😂😁🤣....................................
    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.