Jump to content

இந்தியாவின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் 2006


Recommended Posts

1வது டெஸ்ட் போட்டி

நேன்று லாகூரில் நடந்து முடிந்த பாகிஸ்தான் இந்தியா அணிகளுக்கிடையிலான 1வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது காலநிலை சரியில்லாத காரணத்தால் 4ம் 5ம் நாள் ஆட்டங்கள் தடைப்பட்டிருந்தன

நாணய சுழச்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது 1வது இன்னிங்ஸ்சில் மிகப் பெரியதொரு ஓட்ட இலக்காக 679க்கு 7விக்கட்டுக்கள் என்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியில்

Youns khan - 199 Mohd Yosuf -163 Afridi - 103 Akmal - 102 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்கள் அடுத்து களம் இறங்கிய இந்திய அணி நாங்களும் துடுப்பாட்டத்தில் சளைத்தவர்கள் இல்லை எண்டதை நிரூபித்தார்கள் இறுதி நாள் முடிவில் 1 விக்கட் இழப்புக்கு 410ஓட்டங்களை பெற்றது.

V Sehwag - 254

*R Dravid -128

பாகிஸ்தானை பொறுத்தமட்டில் ஆடுகளங்கள் பொதுவாக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைக்கப்படுவதே வழக்கம் (சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை தன்னகத்தே கொண்ட ஒரு அணி) ஆனால் ஏனோ தெரியவில்லை இந்த போட்டி நடந்த ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு இரு அணியினருக்;கும் சாதகமாக அமைந்து விட்டதால் போட்டி அவ்வளவு விறுவிறுப்பாக அமையவில்லை. . . .

ஸ்கோர் விபரம்(1வது இன்னிங்ஸ்)

பாகிஸ்தான் - 679/7 dec

இந்தியா - 410/1

http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06...T1_13-17JAN2006

ஆட்ட நாயகன் -V Sehwag - 254runs

58060.jpg

Naved-ul-Hasan dismissed Virender Sehwag just 4 runs short of a world record partnership,

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

முதல் விக்கெட்டுக்கு இன்னும் 4 ரன்கள் அதிகமாக எடுத்திருந்தால் அது 50 வருட உலக சாதனையை முறியடித்திருக்கும்....

Link to comment
Share on other sites

பாகிஸ்த்தான் VS. இந்தியா 2வது ரெஸ்ற் போட்டியை நேரடியாக வின்னம்பிளேயர் (winamp player) மூலம் கண்டுகளிக்கலாம்.

Winamp :arrow: View :arrow: Media Library :arrow: SHOUTcast tv :arrow: and then search "cri ".. Enjoy :wink: :P :P

Link to comment
Share on other sites

2வது டெஸ்ட் போட்டி

இன்று Faisalabad.நடந்து முடிந்த பாகிஸ்தான் இந்தியா அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது

நாணய சுழச்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது 1வது இன்னிங்ஸ்சில் சென்ற முறையைப் போல பெரியதொரு இலக்கான 588 ஓட்டங்களை எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியில் Afridi - 156 Inzam haq - 103 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்கள் அடுத்து களம் இறங்கிய இந்திய அணியும் சிறப்பாக விளையாடி 603 என்ற பெரிய இலக்கை அடைந்தனர் இந்திய அணி சார்பில்

Rahul Dravid -103 Dhoni -148 Luxman -90 pathan -90 வெறும் 15ஓட்டங்கள் முன்னிலையில் இந்தியா இருக்க பாகிஸ்தான் தமது 2வது இன்னிங்சை தொடங்கியது துடுப்பாட்டத்துக்கு எற்ற களம் எண்ட படியாலை வீரர்களில் துடுப்பாட்டத்தில் தொடர்ந்து பிரகாசித்தார்கள் முடிவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 490ஓட்டங்களை பாகிஸ்தான் பெற்றது அணி சார்பாக Younis Khan -194 Mohammad Yousuf -126 அடுத்து இருந்த 14 ஓவர்களில் இந்தியா விக்கட் இழப்பின்றி 21 ஓட்டங்களைப் பெற்றது

இந்த ஆடுகளமும் துடுப்பாட்டக்காரருக்கு சாதகமாக இருந்தபடியாலை ஆட்டம் பெரிதாக வரவேற்பை பெற்றிருக்கவில்லை வீரர்கள் தங்களுக்கு நல்ல துடுப்பாட்ட பயிற்சியாக எடுத்துக் கொண்டார்கள்

ஸ்கோர் விபரம்

பாகிஸ்தான் - 588 மற்றும் 490

இந்தியா - 603 மற்றும் 21/0

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames...-25JAN2006.html

58370.jpg

Younis Khan 83 and 194

Link to comment
Share on other sites

இந்திய அணியினரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

cri44yz.jpg

கராச்சி அருகே ஒரு உணவு விடுதியில், சச்சின், அவரது மனைவி அஞ்சலி, மகள் சாரா, மகன் அர்ஜூன்

cri23nk.jpg

ஆழ்ந்த யோசனையில் சவுரவ் கங்குலி. அருகில் சச்சின்

cri51az.jpg

தங்கள் குடும்பத்தினருடன் சச்சின், சவுரவ்

படங்கள் நன்றி - தினமணி

Link to comment
Share on other sites

21 வயதான இர்பான் பதான் உலக சாதனை..

Pak vs IND 3வது ரெஸ்ற் மச்சில் முதலவது ஆட்ட நாள் தொடக்கமான இன்று இந்திய அணியின் வேகப்பந்து & ஓப்பினர் போலர் இர்பான் பதான் ஹட் ரிக் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார், அதுவும் முதலாவது ஓவரிலேயே 3 விக்கட்டுக்களை விழ்த்தியது இதுவே முதல் தடவை..

3வதும் கடைசியுமான ரெஸ்ற் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்குமென அனைவரும் எதிர்பார்த்தபடி தற்பொழுது நிகழ்ந்து வருகிறது, இந்த ரெஸ்ரில் பாகிஸ்த்தான் அணித்தலைவர் இன்சமாமுல் ஹக் விளையாடவில்லை, யுனிஸ்கானே கப்டன்,

இன்று ஆரம்பமான 3வது ரெஸ்ற் போட்டில், இந்திய அணி டொஸ்ஸில் வெற்றி பெற்று, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது, பாகிஸ்த்தானின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக சல்மான் புற் மற்றும் இம்ரான் Fஅறற் களம் இறங்கினர், வழமையான இந்திய ஆரம்ப பந்துவீச்சாளர் இர்பான் பதான் பந்தை வீசினார், அவரின் முதலாவது ஒவரில் 4வது பந்தில் (அதாவது 0.4) சல்மான் புற் எதுவித ஓட்டங்களையும் பெறாமல் ராவிட்டிடம் பிடிகொடுத்து டக்கில் ஆட்டமிழந்தார், அதனைதொடர்ந்து வந்தார் அணித்தலைவர் யுனிஸ் கான் LBW முறையில் பதானின் அடுத்தபந்தில் (0.5) வெளியேறினார், அதன் பிறகு வந்த அனுபவம் வாய்ந்த வீரர் என பாகிஸ்த்தான் நம்பி இருந்த முகமட் யூசும் (முதலில் யுசவ் யூகானா என்று கிறிஸ்தவ சமயத்தை சார்ந்திருந்த இவர் பின்னர் இஸ்லாம் சமயத்துக்கு மாறி முகமட் யுசவ் என்று மாற்றிக்கொண்டார்) 0.6 பத்தானிபந்தில் கிளின் போல்ட் ஆகினார், இர்பான் பதான் உலக சாதனையை (அதாவது முதலாவது ஓவரில் 3 விக்கட்களை வீழ்த்தியது) படைத்தார்,, :idea:

584742tf.jpg

ஹட் ரிக் விக்கட் {முகமட் யுசவ் கிளின் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழக்கிறார்}

584756kp.jpg

இந்திய அணியின் ஒல்ரவுண்டர் இர்பான் பதான், உலக சாதனை படைத்த வெற்றிக்களிப்பில்..

இந்த ஹட் ரிக் சாதனை மிக முக்கியமானது, ஏனெனில் ரெஸ்ற் போட்டியில், அதுவும் முதலாவது ஓவரில் அதுவும் அனுபவம் வாய்ந்த யுனிஸ்கான், யூசவ் முகமட் ஆகியோரை வீழ்த்தியது இர்பாபன் பதானுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி, :idea:

இர்பான் பதானுக்கு வாழ்த்துக்கள்... :idea:

Link to comment
Share on other sites

மிக நாட்களுக்குப்பின் இந்தியஅணிக்கு ஒரு சகலதுறை ஆட்டக்காரன இர்பான் பத்தான் கிடைத்தது ஒரு கொடை..... .2வது ரெஸ்டில் துடுப்பாட்ட திறமையை காட்டிய இவர் இந்த போட்டியில் முதல் ஓவரில் ஹட்ரிக் மூலம் பந்து வீச்சில் உலக சாதனை ஏற்படுத்தியுள்ளார் ஆங்கிலேயரின் ஆதிக்கமான கிரிக்கெட் விளையாட்டில் ஆசிய வீரர்கள் சாதனைகளை ஏற்படுத்துவது எமக்கு பெருமைதானே............

இர்பான் பத்தானுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

இந்தியாவுக்கும் ஒரு வாசிம் அக்கிரம் வந்தாச்சு என்றீங்கள்.. பர்தானுக்கு வாழ்த்துக்கள். இந்த வேகத்திலேயே சென்றால் நிச்சயம் அவருக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு..! :P :idea:

Link to comment
Share on other sites

இந்தியா மிகவும் ஆபரமாக பாகிஸ்த்தானிடம் 341 ஓட்டங்களால் மண்ணை கவ்வியது,,, :P :(:lol: இதன் மூலம் பாகிஸ்த்தான் இந்தியாவின் மண்டையில் "நச்" எண்டு கடப்பாறையால் ஓங்கி போட்டமாதிரி மிகப்பெரிய வெற்றியையும், வெற்றித்தொடரையும் தனதாக்கிக்கொண்டது,,,, :P :P :P

I am VERY VERY HAPPY

Link to comment
Share on other sites

3வது டெஸ்ட் போட்டி

பாகிஸ்தான் 341 ஓட்டங்களால் வெற்றி

இன்று கராச்சியில் நடந்து முடிந்த பாகிஸ்தான் இந்தியா அணிகளுக்கிடையிலான 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 341 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடர் கிண்ணத்தை கைப்பற்றியது ஏற்கனவே நடந்த 2போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது எல்லோருக்கும் தெரியும் 5நாட்கள் கொண்ட போட்டி இந்திய வீரர்களின் சகிக்கமுடியாத விளையாட்டால் 4கு நாட்களிலேயே முடிவுக்கு வந்தது

இனி 3வது டெஸ்ட் போட்டி பற்றிய சிறு விபரணம்

நாணய சுழச்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது

1ம் நாள்

1வது இன்னிங்ஸ்சில் முதல் நாளிலேயே சகல விக்கட்டுகளையும் இழந்து 245ஓட்டங்களை மட்டுமே பெற்றது முதல் ஓவரிலேயே இர்பான் பதானிடம் ஹட்ரிக் முறையில் 3விக்கட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணிக்கு Akmalபெற்ற 109 ஓட்டங்கள் மூலம் இந்த இலக்கையாவது அடைய முடிந்தது அடுத்து களம் இறங்கிய இந்திய அணியும் அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்தது முதல்நாள் ஆட்டமுடிவில் 4 விக்கட்டுகளை இழந்து 74ஓட்டங்களை மாத்திரமே பெற்றது

2ம் நாள்

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி குறிப்பிட்ட இடைவெளிகளில் சகல விக்கட்டுகளையும் இழந்து இறுதியில் 238ஒட்டங்களை மாத்திரமே பெற்றது அணி சார்பாக Yuvaraj singh -46 Irfan Pathan -40 Ganguly - 34 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர் அடுத்து 2வது இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தான் அணி மிகவும் நிதானமாக விளையாடியது ஆட்ட நேர முடிவில் 2 விக்கட்டுகள் இழப்புக்கு 174ஓட்டங்களைப் பெற்றிருந்தது

3ம் நாள்

முதலாவது இன்னிங்சில் முதல் பந்திலேயே அவுட் ஆன Youns Khan(77) Mohamed YousufT(97) மிகவும் சிறப்பாக விளையாடினர் இருவராலும் சதம் அடிக்கமுடியாமல் போனது துர்அதிஷ்டமே அதன் பிறகு வந்த Faisal Iqbal (139) Afridi(60) Abdul razaq (90)தங்கள் பங்குக்கு சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்த வழி செய்தார்கள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 5விக்கட் இழப்புக்கு 511ஓட்டங்களைப் பெற்றிருந்தார்கள் ஆட்டமிழந்த ஜந்த வீரர்களும் 50 ரண்களுக்க மேலே அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது

4ம் நாள்

இன்றும் பாகிஸ்தான் நிதானத்துடன் விளையாடியது Faisal Iqbal(136) சதத்தினை புர்த்தி செய்ய Abdul razaq (90) 10 ஓட்டங்களால் அந்த வாய்ப்பை தவற விட்டார் மதிய இடைவேளைக்கு சற்று முன்னதாக 7 விக்கட்டுகளுக்கு 599ஓட்டங்களை எடுத்திருந்த போது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது கிட்டத்தட்ட 600க்கு மேலை ஓட்டத்தை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ் போலவே அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்தது குறிப்பாக Yuvaj singh(122) தவிர வேறு எவருமே சரியாக ஆடாததால் இந்தியா அணி சகல விக்கட்டுகளையும் இழந்து ஓட்டங்களை மாத்திரமே பெற்றது

இதன் மூலம் 3 டெஸ்ட்களை கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1 : 0 என்ற நிலையில் டெஸ்ட் தொடருக்குரிய கிண்ணத்தை கைப்பற்றியது

ஸ்கோர் விபரம்

பாகிஸ்தான் - 245 மற்றும் 599/7 dec

இந்தியா - 238 மற்றும் 265

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames...-02FEB2006.html

Man of the Match: Kamran Akmal

Player of the Series: Younis Khan

58520.jpg58613.jpg

Link to comment
Share on other sites

இந்த 3வது ரெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமான போட்டி என்று தெரிந்துகூட இந்திய பந்து வீச்சாளர்களின் அசட்டைத்தனமோ அல்லது இயலாமைத்தனமோ இந்தியாவை படு தோல்வி அடையச்செய்துவிட்டது,,

உண்மையில் இந்திய பாகிஸ்த்தான் அணிகள் விளையாடினால் இரு அணிகளும் மற்றைய உலக அணிகளுடன் விளையாடுவதைப்போல் இல்லாமல் மிகவும் மூர்க்கத்தனமாக விளையாடுவார்கள், காரணம் தென் ஆசிய பிராந்தியத்தில் இந்தியா பாகிஸ்த்தான் நாடுகளுக்கிடையில் எரிச்சல் பொறாமை..

இந்த 3வது ரெஸ்ரில் 2வது இன்னிங்க்சை பார்த்தபொழுது சிரிப்புத்தான் வந்தது, ஏனெண்டால் இந்திய அணியினரின் அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் (என்ற நினைப்புள்ள வீரர்கள்) சேவாக், லக்ஷ்மன், சச்சின் ரெண்டுல்கார் ஆகியோர் முகமட் அசிவின் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறியதுதான்,, அதைவிட தோனி, பதான் போன்ற வீரர்கள் தங்களின் நாடுகளி வைத்து தூள் பறத்தினது போல பாகிஸ்த்தானில் வைத்து அப்படி செய்யலாமென்று நினைத்தது தவடுபொடியாகிவிட்டது, இன்றைய போட்டியில் இந்திய அணி மிகவும் திணறியது என்று சொல்லவேண்டும்,, இன்றை போட்டியில் சதம் அடித்த யுவராஜ் சிங்க் உட்பட அனைவரும் பாகிஸ்த்தான் வேகப்பந்து வீச்சாளர்களிடம் தோற்றுவிட்டனர்,,, :P கிட்டத்தட்ட 2 நாட்கள் 600 ஓட்டங்களை எடுக்கவேண்டும், சுலபமானதும் கூட ஏனெனில் பல போட்டிகளில் இந்திய பட்ஸ்மெங்கள் பாகிஸ்த்தனை வாங்கு வாங்கு என்று வாங்கினார்கள், ஆனால் இறுதியும், முக்கியமானதுமான போட்டியில் கோட்டை விட்டுவிட்டார்கள்,,, :oops: :( :P

முகமட் அசீவ், அப்துல் ராசாக், கம்ரன் அக்மால், டனிஸ் கனேரியா, சஹித் அப்ரிடி, போன்றவர்கள் அசத்தலான விளையாட்டின் மூலம் மிகவும் ஒரு கெளரவமான வெற்றியை பாகிஸ்த்தான் அணி பெற்றுள்ளது என்று சொன்னா மிகையாகாது,,, :idea: :idea:

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஒரு அணி கூட மரண அடி வாங்கி கொண்டிருக்கிறதாமே? திரும்பி வரும் போது குற்றுயிரும், குலை உயிருமாக தான் வரும் என்று பேசிக் கொள்கிறார்களே?

Link to comment
Share on other sites

விளையாட்டை விளையாட்டாகப் பாக்கவேணும் அரசியலுக்கு அப்பாற்பட்டதுகள் இவை..............இந்தியாவை பொறுத்தமட்டில் தலைக்கனம் கூடின ஆட்டக்காரரே அணியில் இருகிறார்கள் இதுக்கு காரணமும் இந்தியா மக்கள்தான் சினிமா ஹீரோவை தூக்கி வைப்பது போல கிரிக்கெட் அட்டக்காரராயும் ஹீரோவாக்கிப் பாக்கிறார்கள் இவ்வளவு அனுபவமுள்ள ஆட்டக்காரர் இருந்தும் கூட இந்திய அணியால் இந்த தோல்வியை தடுக்க முடியவில்லையே பாகிஸ்தானை பொறுத்த மட்டில் அணித்தலைவர் விளையாட நிலையிலும் (இன்சாம் ஹக்) அவர்களின் அசத்தலான விளையாட்டுக்கு எந்த கிரிகெட் ரசிகனும் தனது பாராட்டை தெரிவிப்பதில் தப்பில்லை...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஒரு அணி கூட மரண அடி வாங்கி கொண்டிருக்கிறதாமே? திரும்பி வரும் போது குற்றுயிரும், குலை உயிருமாக தான் வரும் என்று பேசிக் கொள்கிறார்களே?

நல்ல செய்தி!! :P :P :P

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஒரு அணி கூட மரண அடி வாங்கி கொண்டிருக்கிறதாமே? திரும்பி வரும் போது குற்றுயிரும், குலை உயிருமாக தான் வரும் என்று பேசிக் கொள்கிறார்களே?

உண்மைதானப்பா,, எனக்கு பயங்கர கவலை,, பின்ன 2 போட்டிகளில் இலங்கை அணி வென்றுவிட்டது, இந்தியாவிடம், நியுசிலாந்திடம் அடிவாங்கினமாதிரி இந்த வி.பி போட்டிகளிலும் பயங்கரமா அடிவாங்கும் இலங்கை எண்டு நினைச்சன்,,, சா,,,, :oops: :(:lol:

2007 உலககிண்ணப்போட்டிக்கு பிறகு இலங்கை அணி சிம்ப்பாவே, கென்யா அணிகளுடன் போட்டி போடவே கஸ்ரப்படும்,, அப்படி ஆகனும் என்றுறதுதான் என்னுடைய ஆசை,,, :wink: :P

Link to comment
Share on other sites

வெற்றி தொல்விகளெல்லாம் விளையாட்டில் சகஜம்தானே.....

நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டியதுதான். :(

Link to comment
Share on other sites

பெரிய இலக்கு நோக்கி நிதானமாக முன்னேறி இருக்க வேண்டிய இந்திய அணியின் நிதானமில்லாத துடுப்பாட்டமும்.. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான களத்தை இரண்டாவது இன்னிங்ஸில் சரியாகப் பயன்படுத்தாமையுமே தோல்விக்கு காரணம்..!

பாகிஸ்தான் மேலே சொன்ன இரண்டையும் தமக்குரிய வகையில் செய்து வெற்றியைத் தமதாக்கிக் கொண்டனர்.

பாகிஸ்தான் அணிக்கு எமது வாழ்த்துக்கள்..!

அப்படியே போட்டித் தொடரை முழுமையாக கிரமமாக இங்கு பதிந்த முகத்தாருக்கு சிறப்பு நன்றிகள்..! :P

Link to comment
Share on other sites

பெரிய இலக்கு நோக்கி நிதானமாக முன்னேறி இருக்க வேண்டிய இந்திய அணியின் நிதானமில்லாத துடுப்பாட்டமும்.. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான களத்தை இரண்டாவது இன்னிங்ஸில் சரியாகப் பயன்படுத்தாமையுமே தோல்விக்கு காரணம்..!

பாகிஸ்தான் மேலே சொன்ன இரண்டையும் தமக்குரிய வகையில் செய்து வெற்றியைத் தமதாக்கிக் கொண்டனர்.

பாகிஸ்தான் அணிக்கு எமது வாழ்த்துக்கள்..!

அப்படியே போட்டித் தொடரை முழுமையாக கிரமமாக இங்கு பதிந்த முகத்தாருக்கு சிறப்பு நன்றிகள்..! :P

நம்மட வாழ்த்தையும் பாகிஸ்தான் அணிக்கு சொல்லுங்கோ பிள்ளையள்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

_41281764_pkngal1.jpg

போட்டியின் போது Virender Sehwag க்கின் மிடில் ஸ்ரம் Mohammad Asif இன் பந்துவீச்சில் புடுங்கி வீசப்படும் காட்சி...!

இதைத்தான் யாழ்ப்பாண நகர வழக்கில்.. "போடுறா மச்சான் பொல்லுப் பறக்க" என்பார்கள்..! :wink: :P

நன்றி - படம் பிபிசி.கொம்

Link to comment
Share on other sites

தயவு செய்து விளையாட்டில் அரசியலை கலக்காமல் நட்புணர்வுடன் விளையாட்டு செய்திகளை பகிர்ந்துகொண்டு கலந்துரையாடுங்கள்.

Link to comment
Share on other sites

தயவு செய்து விளையாட்டில் அரசியலை கலக்காமல் நட்புணர்வுடன் விளையாட்டு செய்திகளை பகிர்ந்துகொண்டு கலந்துரையாடுங்கள்.

நீங்கள் சொல்லவ்து சரி தான் எனக்கு என்ன தான் நடந்தாலும் இந்தியா Cricketல் தோல்வி அடைந்த கஸ்டமாக இருக்கும் சின்ன வயதில் இருந்து சப்போர்ட் செய்ததால :):lol: அதுவும் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தால் சொல்லவே வேண்டாம் :twisted:

Link to comment
Share on other sites

3வது ரெஸ்ரில் தோல்வி அடைந்த இந்திய கிரிக்கட் அணி மேல் இந்திய ரசிகர்கள் கொதிப்பில் இருக்கிறார்கள் என அறியமுடிகிறது, லக்கியின் வாயில் மண்ணை போட்டுவிட்டார்கள்,, :oops: :)

சச்சின் மேல் வெறுப்பு ஏற்படுவதாக பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள், காரணம் அவர் இப்பொழுது சரியாக ஆடுவதில்லை என்றும், இருந்து இருந்துவிட்டு சுமார ஆடிவிட்டு போகிறார்கள் என்று இந்திய ரசிகர்கள் புலம்புகிறார்கள்,, இக்கட்டான நேரத்தில் போட்டியை றோவில் முடிக்கலாம் என்று சச்சினை நம்பி இருந்த நேரத்தில் கிளின் போல்டாகி போனது இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாத்ததை ஏற்படுத்தி உள்ளது,, :idea:

ராவிட்டை ஒரு இரும்பு திரை என வர்ணித்தார்கள் வாயை பாகிஸ்த்தான் வேக பந்துவீச்சாளர்கள் அடைத்துவீட்டார்கள்.. :lol:

இந்த நிலையில் பாகிஸ்த்தான் அணியின் வேகபந்துவீச்சாளர் ( மணிக்கு 151 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் ஒரே ஒரு வீரர்) சோகிப் அக்தர் மீது ஒரு புகார் எழுதுந்துள்ளது, அதாவது அவர் பந்தை எறிவதாக அந்த புகாரை இந்திய அணியின் பயிற்சியாளர் தனியார் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார், 3வது ரெஸ்ற் 2வது இன்னிங்க்ஸில் சோகிப் அக்தர் வீசிய புயல் பந்து சச்சினின் ஹெல் மட்டை பலமாக தாக்கியது, அவர் அக்தர் பந்து வீசிய முறையை ரீவியில் பலமுறை பரிசிலித்தபொழுது அக்தரின் எல்போ வளைவதாக தெரிவித்துள்ளனர், ஏற்கனவே 3 முறை குற்றம்சாட்டப்பட்டு ஐ.சி.சி யினால் பரிசோதனைக்கு உட்படுத்தி தவறில்லை என்று தீர்ப்பு கூறிய பின் மீண்டும் இந்தியா பயிற்சியாளர் புகார் கூறியிருப்பது மீண்டு பாகிஸ்த்தான் இந்திய அணிகளிடயே சர்ச்சயை உருவாக்கி உள்ளது,, :oops:

நானும் பார்த்தேன் (ரீவியில்), அக்தர் சில வேளைகளில் பந்தை எறிவது போலத்தா தெரிகிறது, 151கி,மி வேகத்தை தாண்டி பந்து வரும்பொழுது அவரின் கை மடிவதாக நேற்று ரிவியில் காண்பித்தார்கள்.. :idea: :roll:

Link to comment
Share on other sites

அவுஸ்திரேலிய அணிக்கு இருந்த வியாதி இந்திய அணிக்கும் வந்திட்டுதோ...தெரியல்ல..! முரளியைப் போட்டு படாதபாடு படுத்தினாங்க..கடைசியில என்ன ஆச்சு..??! :P :wink: :idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.