Jump to content

"பாவம்" .... தயவு செய்து செய்யாதீர்கள்!


Recommended Posts

  • Replies 72
  • Created
  • Last Reply

பாதிக்கப்பட்ட மக்கள், முன்னாள் போராளிகள் ... புலத்திலிருந்து உதவுகுறோம் எனும் பெயரில் பல அமைப்புகள்!!! இந்த அமைப்புகளிடையே எந்த ஒரு தொடர்பாடகளும் இல்லை ... யாருக்கு உதவுகிறோம், யார் யார் உதவி எதிர் பார்க்கிறார்கள், உதவி கேட்பவர்கள் வேறு அமைப்புகளுடனும் உதவிகள் எதிர் பார்க்கின்றார்களா? உதவிகள் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடைகின்றதா? ... போன்ற கேள்விகளுக்கு விடையில்லாமல் செயற்படுகின்றன.

யாழ்களம் இத்திரியினை தொடர அனுமதி அளிக்குமென நம்புகிறேன் ... சில கேள்விப்பட்ட சம்பங்களை இங்கு பதிவதற்கு ... எவ்வாறு எம்மவர்களின் விரிந்த கரங்கள் ... அங்கும், இங்கும் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றன என்று .... வழக்கு போடுபவர்கள் போடட்டும் .... உண்மைகள் வெளிகொணரப்பட வேண்டும்!!

Link to comment
Share on other sites

பாதிக்கப்பட்ட மக்கள், முன்னாள் போராளிகள் ... புலத்திலிருந்து உதவுகுறோம் எனும் பெயரில் பல அமைப்புகள்!!! இந்த அமைப்புகளிடையே எந்த ஒரு தொடர்பாடகளும் இல்லை ... யாருக்கு உதவுகிறோம், யார் யார் உதவி எதிர் பார்க்கிறார்கள், உதவி கேட்பவர்கள் வேறு அமைப்புகளுடனும் உதவிகள் எதிர் பார்க்கின்றார்களா? உதவிகள் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடைகின்றதா? ... போன்ற கேள்விகளுக்கு விடையில்லாமல் செயற்படுகின்றன.

யாழ்களம் இத்திரியினை தொடர அனுமதி அளிக்குமென நம்புகிறேன் ... சில கேள்விப்பட்ட சம்பங்களை இங்கு பதிவதற்கு ... எவ்வாறு எம்மவர்களின் விரிந்த கரங்கள் ... அங்கும், இங்கும் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றன என்று .... வழக்கு போடுபவர்கள் போடட்டும் .... உண்மைகள் வெளிகொணரப்பட வேண்டும்!!

நிச்சயமாக எழுதுங்கள்.. உண்மைகளாக இருந்தால் அவை உறங்கக்கூடாது...வெளிவரவேண்டும்...

Link to comment
Share on other sites

உதவிகள் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடைகின்றதா?

சில கேள்விப்பட்ட சம்பங்களை இங்கு பதிவதற்கு ..

ஆதாரங்களுடன் தெரிவியுங்கள்.கேள்விப்பட்டவைகள் பொய்யாக கூட இருக்கலாம்.பொய்யான தகவல்கள் சச்சரவுகளை உருவாக்க வழி செய்வதோடு அல்லும் பகலும் உழைப்பவர்களுக்கு மன உழைச்சலை ஏற்படுத்தும்.

Link to comment
Share on other sites

ஆதாரங்களுடன் தெரிவியுங்கள்.கேள்விப்பட்டவைகள் பொய்யாக கூட இருக்கலாம்.பொய்யான தகவல்கள் சச்சரவுகளை உருவாக்க வழி செய்வதோடு அல்லும் பகலும் உழைப்பவர்களுக்கு மன உழைச்சலை ஏற்படுத்தும்.

... நுணா ... ஆயிரக்கணக்கில் உதவிகளை எதிர் பார்க்கிறார்கள் .. பல அமைப்புகள் இங்கு உதவிகளை எதிர்பார்த்து!!! ஆனால் உதவிகளை பெற்று அங்கு கொடுக்கிறோம் என்பவர்களில் எத்தனை பேர் முழுமையாக கொடுக்கிறார்கள்? ... பாதிக்கப்படும் என்பதற்காக விட்டால் ... மோசடிகளுக்கு உதவுபவர்களாக போய் விடுவோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி தமிழ் மக்கள்மேல் உண்மையான அக்கறைக்காக இருந்தால் வரவேற்கலாம்.

ஆனால் தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இருந்தால்...................???

அதுவும் இன்றைய எமது மக்களது நிலையில் எமது மக்களுக்கு செய்யும் துரோகமே. :(:(:(

Link to comment
Share on other sites

நேசக்கரம் தவிர வேறு யாரும் கணக்குக் காட்டி உதவி செய்ததாக அறிந்ததில்லை. போராட்டம் முடிந்த பிறகு வன்னி மக்கள் வெளிநாட்டவரால் ஏறத்தாள கைவிடப்பட்டுள்ளனர். செய்யும் உதவியில் துளிகூட சிங்கள அரசுக்கு சென்றடையக் கூடாதென்று நினைப்பவர்கள் வேறு வழியில் சிங்கள அரசுக்கு ஆயிரக் கணக்கில் வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். உங்களுக்குத் தெரியுமா சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்குக் கொடுக்கும் பண உதவியில் 30 வீதம்கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாகக் கிடைப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குத் தெரியுமா சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்குக் கொடுக்கும் பண உதவியில் 30 வீதம்கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாகக் கிடைப்பதில்லை.

உண்மை. சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் இதை ஒரு தொழிலாகவே செய்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச தொண்டு நிறுவனங்கள்...... "சுண்டங்காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணம்" என்னும் அளவில் தான் செயல் படுகின்றது.

சுனாமி அனர்த்தத்தின் போது.... சனம் எல்லாம் இழந்திருக்க, உதவி செய்ய வந்த நிறுவனங்கள் கொழும்பில் வாடை கூடிய அலுவலகங்களையும், பல லட்சக்கணக்கான பெறுமதி உள்ள பஜீரோ ஜீப்புகளையும் இறக்குமதி செய்து ஒட்டுவதில் தான்.... பெரும்பாலான நேரத்தை செலவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

உண்மை. சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் இதை ஒரு தொழிலாகவே செய்கின்றன.

இந்த சர்வதேச தொண்டர்கள் வாடகைக்கு இருந்தே கொழும்பில், வீட்டின் விலையை கூட்டினார்கள். இது அவர்களுக்கு ஒரு தொழில்.

சுயமாகவே பணத்தை அனுப்பி உங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் அங்குள்ளவர்களை வாழவைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி தமிழ் மக்கள்மேல் உண்மையான அக்கறைக்காக இருந்தால் வரவேற்கலாம்.

ஆனால் தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இருந்தால்...................???

அதுவும் இன்றைய எமது மக்களது நிலையில் எமது மக்களுக்கு செய்யும் துரோகமே. :(:(:(

விசுகு அண்ணா தனிப்பட்ட தாக்குதலுக்காக இந்த திரியை நெல்லையன் ஆரம்பித்திருத்தால் அதில் சாந்தி அக்காவின் பங்கும் உள்ளது...சாந்தி அக்கா தான் முதலில் நேற்று தனிப்பட்ட தாக்குதலை நெல்லையனுக்கு எதிராக ஆரம்பித்திருந்தார்...ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்துபவர் பொறுப்பாக இருக்க வேண்டும்...அவர்களுக்குள் என்ன பிரச்சனை இருந்தாலும் அதைப் பேசித் தீர்க்காமல் யாழில் வந்து அவர்களது ரகசியங்களை எழுதியது தப்பு[நெல்லையனைப் பற்றி எழுதியது தப்பு] இப்படித் தானே நாளைக்கு வந்து [அவர்களோடு பிரச்சனைப் பட்டால்]உதவி செய்யும் மற்றவர்களை பற்றியும் எழுதுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்கால நிகழ்வுக்கு ஏற்ற படம்.

உதவி செய்ய வேண்டிய நேரமிது. உதவிகள் உரியவர்களுக்கு போய்ச்சேர வேண்டிய விடயத்தில் அவதானம் தேவை.

Link to comment
Share on other sites

நேற்றைய அடிபிடிக்குப் பிறகு பலரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க வேண்டியிருக்கு..! :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய அடிபிடிக்குப் பிறகு பலரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க வேண்டியிருக்கு..! :unsure:

:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய அடிபிடிக்குப் பிறகு பலரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க வேண்டியிருக்கு..! :unsure:

சங்கதி தெரியாமல் போச்சே!

Link to comment
Share on other sites

நேசக்கரம் அமைப்பினை பொறுத்தவரை ஒவ்வொருவரும் கொடுத்த ஒவ்வொரு சதத்திற்குமான கணக்குகளும் சரியாக எம்மால் கணக்கறிக்கையில் ஆதாரங்களுடன் சேர்க்கப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் பொரும்பாலான உதவிகள் உதவுபவர்கள் நேரடியாகவே உதவிகளை பாதிக்கப்பட்டவர்களிற்கு வழங்குகிறார்கள். எனவே விமர்சனங்கள் என்பது பொதுவானவை. யாரும் யார் மீதும் வைக்கலாம். ஆனால் ஒரு அமைப்பின் மீது வைக்கப்படும்பொழுது அதனை சரியான ஆதாரங்களுடன் மட்டுமே வைக்கலாம். அது கருத்துக்களங்களிற்கும் பொருந்தும். அண்மையில் பிரான்சில் அல்கற்ரெல் நிறுவன ஊளியர்கள் இருவர் தங்கள் நிறுவனம் பற்றி தகாத விமர்சனங்களை முகப்புத்தகத்தில் பதிந்ததால் அந் நிறுவனம் அவர்கள் மீது நடவடிக்கையெடுத்திருந்தது. அதற்கு அந்த நபர்கள் சொன்னது பொது கருத்துக்களத்தில் நாங்கள் கருத்தாடினோம் கருத்து சுதந்திரம் இல்லையா என்பது அவர்களது வாதம். ஆனால் ஒரு நிறுவனம் மீதும் அரசு இயந்திரங்கள் மீதும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களை கருத்துக் களத்திலும் எழுதமுடியாதென்பதே நீதிபதியின் தீர்ப்பாக அமைந்தது. எனவே நெசக்கரம் அமைப்பின் மீதும் யார் வேண்டுமானாலும் குற்றச்சாட்டுக்களை வைக்கலாம் தகுந்த ஆதாரங்களுடன் அவை வைக்கப்படவேண்டும் என்பதே எனது கோரிக்கை . இதனை நான் ஏன் எழுதிகிறேன் என்றால் சக கருத்தாளர் நெல்லையன் நேற்று இங்கு யாழில் நேசக்கரம் அமைப்பு இலங்கை புலனாய்வு பிரிவால் இயக்கப் படுகின்றதென்று எழுதியிருந்தார். அவர் அதற்கான ஆதாரங்களை நிருபிப்பதற்காக நேசக்கரம் சட்ட வரைபுகளிற்கு ஏற்ப 40 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

... இன்று ஏற்கனவே இரண்டை உடைத்து விட்டேன் ... மூன்றாவதும் காத்திருக்கிறது ... நாற்பது நாளால் அல்ல நாளை வருகிறேன்!

... அதற்கு முன் ...

... நேற்று இங்கு நடைபெற்றவைகளை பார்த்தவள் கூறினாள் ... உனக்கு, இங்கு பக்கத்தில் இருக்கும் கோயில் மூலம், ஏற்கனவே அவர்கள் மூலம் தத்தெடுத்த ஒரு பிள்ளை போல் நாலை எடாதேயன? என்னத்துக்கு உதுகளோடு போய், உன் பெயர் விலசாம் எல்லாம் கொடுத்து, இன்று நாத்துகிறார்கள் இனியாவது உணரு!!! ... பதில் சொல்ல முடியவில்லை!! ...

... தயவு செய்து உங்கள் முகவரி, தொலைபேசி இலக்கம், கொடுப்பது மட்டுமல்ல, நீங்கள் உரையாடினால் ஒலிப்பதிவும் செய்யப்பட்டு ... அனுப்பப்பட வேண்டிய இடத்துக்கு போய்ச்சேரும்!!! ... நாலு முறை யோசியுங்கள்!!!! :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய அடிபிடிக்குப் பிறகு பலரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க வேண்டியிருக்கு..! :unsure:

ஆம் இசைக்கலைஞன். ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகக் கவலையாக இருந்தது. :(

Link to comment
Share on other sites

... இன்று ஏற்கனவே இரண்டை உடைத்து விட்டேன் ... மூன்றாவதும் காத்திருக்கிறது ... நாற்பது நாளால் அல்ல நாளை வருகிறேன்!

... அதற்கு முன் ...

... நேற்று இங்கு நடைபெற்றவைகளை பார்த்தவள் கூறினாள் ... உனக்கு, இங்கு பக்கத்தில் இருக்கும் கோயில் மூலம், ஏற்கனவே அவர்கள் மூலம் தத்தெடுத்த ஒரு பிள்ளை போல் நாலை எடாதேயன? என்னத்துக்கு உதுகளோடு போய், உன் பெயர் விலசாம் எல்லாம் கொடுத்து, இன்று நாத்துகிறார்கள் இனியாவது உணரு!!! ... பதில் சொல்ல முடியவில்லை!! ...

... தயவு செய்து உங்கள் முகவரி, தொலைபேசி இலக்கம், கொடுப்பது மட்டுமல்ல, நீங்கள் உரையாடினால் ஒலிப்பதிவும் செய்யப்பட்டு ... அனுப்பப்பட வேண்டிய இடத்துக்கு போய்ச்சேரும்!!! ... நாலு முறை யோசியுங்கள்!!!! :blink:

தாராளமாக இன்று போய் நாளை வாருங்கள் மீண்டும் நாளை மறு தினமும் வாருங்கள் உங்ளிற்கான நாட்களை மனதில் வைத்தபடி. இரண்டு உடைத்தது பார்த்து உடையுங்கள் நண்பரே. :lol: :lol:

Link to comment
Share on other sites

நேற்றைய அடிபிடிக்குப் பிறகு பலரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க வேண்டியிருக்கு..! :unsure:

என்னங்கோ அது? :blink:

Link to comment
Share on other sites

மோகனின் கவனத்துக்கு .... இங்கு இரு பதிவுகள் இட்டேன் ... காணாமல் போய் விட்டது !!!!!!

1) இங்கிருந்து ஓர் முன்னால் பெண் போராளிக்கு உதவென ...தையல் இயந்திரங்கள், தையற்கடை போட ... அனுப்பட்ட பணம், விரயமாக்கப்பட்டது ... மடிக்கணனி, இன்ரநெற் இணைப்பு பெற்று ... தொடர்பாகவும் ...

2) யாழ் கள தம்பி அனுப்பிய காசு, பெற்றவர் காணமல் போயிருப்பதாக ... அவருக்கு என்ன நேர்ந்தது? காசு அவருக்கு கிடைத்ததா? ... தொடர்பாக கேள்வி எழுப்பி ..

.... திடீரென எவ்வித காரணமும் இன்றி தூக்கப்பட்டுள்ளது! ... எழுதியதற்கான ஆதாரங்கள் யாரும் விரும்பின் ...1) தையல் இயந்திரத்துக்காக அனுப்பியவர்கள் லண்டனில் இருக்கிறார்கள் .. 2) யாழ்கள ஜீவா ... பெறலாம்!!

... இங்கு இத்திரியை எழுத தொடங்குமுன் .. இதனை தொடர அனுமதி கேட்டுத்தானே தொடங்கினேன்? பின்பு ஏன் கருத்துக்களை அகற்றுவான்??? ... இங்கு தனை மனித தாக்குதல்கள் இடம்பெற்றதா>? அல்லது இங்கு என்னால் பதியப்பட்டவைகள் பொய்யானவையா?

Link to comment
Share on other sites

மோகனின் கவனத்துக்கு .... இங்கு இரு பதிவுகள் இட்டேன் ... காணாமல் போய் விட்டது !!!!!!

நான் விடிய வெள்ளனவே வாசிச்சிட்டனே... :D

Link to comment
Share on other sites

நான் விடிய வெள்ளனவே வாசிச்சிட்டனே... :D

... இரண்டும் நடந்த சம்பவங்கள்!! ... அதில் ஒன்று யாழே சாட்சி! ... புனையப்படவில்லை ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகனின் கவனத்துக்கு .... இங்கு இரு பதிவுகள் இட்டேன் ... காணாமல் போய் விட்டது !!!!!!

1) இங்கிருந்து ஓர் முன்னால் பெண் போராளிக்கு உதவென ...தையல் இயந்திரங்கள், தையற்கடை போட ... அனுப்பட்ட பணம், விரயமாக்கப்பட்டது ... மடிக்கணனி, இன்ரநெற் இணைப்பு பெற்று ... தொடர்பாகவும் ...

2) யாழ் கள தம்பி அனுப்பிய காசு, பெற்றவர் காணமல் போயிருப்பதாக ... அவருக்கு என்ன நேர்ந்தது? காசு அவருக்கு கிடைத்ததா? ... தொடர்பாக கேள்வி எழுப்பி ..

.... திடீரென எவ்வித காரணமும் இன்றி தூக்கப்பட்டுள்ளது! ... எழுதியதற்கான ஆதாரங்கள் யாரும் விரும்பின் ...1) தையல் இயந்திரத்துக்காக அனுப்பியவர்கள் லண்டனில் இருக்கிறார்கள் .. 2) யாழ்கள ஜீவா ... பெறலாம்!!

... இங்கு இத்திரியை எழுத தொடங்குமுன் .. இதனை தொடர அனுமதி கேட்டுத்தானே தொடங்கினேன்? பின்பு ஏன் கருத்துக்களை அகற்றுவான்??? ... இங்கு தனை மனித தாக்குதல்கள் இடம்பெற்றதா>? அல்லது இங்கு என்னால் பதியப்பட்டவைகள் பொய்யானவையா?

பொது நிறுவனங்களில் வேலை செய்யும்போது அதுவும் இன்றைய தாயக சூழ்நிலையில் வேலை செய்யும்போது

இது போன்ற சில பிரச்சினைகள் வரத்தான் செய்யும்.

அவற்றை பெரிதாக்குவது சரியல்ல. அத்துடன் ஜீவாவின் பிரச்சினை ஏற்கனவே இங்கு பரிமாறப்பட்டுவிட்டது.நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா தனிப்பட்ட தாக்குதலுக்காக இந்த திரியை நெல்லையன் ஆரம்பித்திருத்தால் அதில் சாந்தி அக்காவின் பங்கும் உள்ளது...சாந்தி அக்கா தான் முதலில் நேற்று தனிப்பட்ட தாக்குதலை நெல்லையனுக்கு எதிராக ஆரம்பித்திருந்தார்...ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்துபவர் பொறுப்பாக இருக்க வேண்டும்...அவர்களுக்குள் என்ன பிரச்சனை இருந்தாலும் அதைப் பேசித் தீர்க்காமல் யாழில் வந்து அவர்களது ரகசியங்களை எழுதியது தப்பு[நெல்லையனைப் பற்றி எழுதியது தப்பு]

இப்படித் தானே நாளைக்கு வந்து [அவர்களோடு பிரச்சனைப் பட்டால்]உதவி செய்யும் மற்றவர்களை பற்றியும் எழுதுவார்.

ரதி ஏதோ தப்பு நடந்திருக்கிறது என்று உங்களது பதிலுக்கு விழுந்திருக்கும் பச்சைகள் சொல்கின்றன. அதை நான் பார்க்கவில்லை.

இருந்தாலும் யார் குத்தியாவது அரிசியாகணும் என்பதுதான் இன்றைய தாயகமக்களைப்பொறுத்தவரை என் நிலை.

எனவே பொதுத்தொண்டிலுள்ள ஒருவரது ஒருசில வார்த்தைகளையோ வரிகளையோ எடுத்துக்கொண்டு எல்லாமே பிழை என்பது எம்மைத்தான் முடமாக்கும். :(:(:(:(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.