Jump to content

வரலாறு இப்படித்தான் பதியப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்னை குழப்புகின்றீர்கள் கிருபன் :(:(:( .நான் சாத்திரிக்குப்போட்ட பின்னூட்டத்தில் இடக்குப் பண்ணுகின்றீர்கள். எங்கள் கண்முன்னே நடந்தகொலைகளுக்கு விளக்கம் கேட்கும் பொழுது சாத்திரி சூழ்நிலைக்கைதியாகின்றார். நீங்கள் என்னை "ஏன்" களுக்கு இமயமலை போகச்சொல்கன்றீர்கள். இவைகள் உங்களைப் பாதித்ததோ எனக்குத் தெரியாது ஆனால் எனக்கு நிறையவே உண்டு.

குழப்பமுனையவில்லை. போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிந்தபோது எத்தனையாயிரம் கேள்விகள் வந்தன/வருகின்றன. இவற்றிற்கெல்லாம் சரியான பதில் கிடைக்காது என்பதால் கேள்விகள் கேட்டுப் பிரயோசனமில்லை என்றே நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • Replies 210
  • Created
  • Last Reply

சரி பெயரை மட்டும் சொல்கிறேன். அன்ரனி அரியாலை மிகுதியை தேடிக்கண்டு பிடியுங்கள். ^_^

நன்றி சாத்திரி உங்கள் பதிலுக்கு. பதில் நான் நன்கு அறிந்தவை தான்..அவரை பற்றி கவிதையும் கதையும் யாழிலே மட்டுமல்ல ஒரு வலைப்பூவில் படத்துடன் கூட பார்த்திருக்கிறேன்..

சில சமயங்களில் நான் மனசுக்குள்ளே சிரிப்பதுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு அமிர்தலிங்கம் அவர்களின் கொலை பற்றி எழுதவேண்டும் என நினைத்திருந்தேன். அது வேறு ஒரு திரியில் பேசப்படுவதால் அதை விடுத்து அவருடன் கொல்லப்பட்ட யோகேஸ்வரனது கொலை பற்றி எழுதலாம் என முயல்கின்றேன்.

அவரது அரசியல் பிரவேசம் முதற்கொண்டு அவர் இளைஞராக இருந்ததால் இளைஞர்களுக்கு அதாவது பெடியளுக்கு சார்பானவராகவே மக்களால் பார்க்கப்பட்டார். அத்துடன் இடைக்கிடை இருபக்கத்துக்குமான இழுபறிக்குள்ளும் சிக்கிக்கொண்டார். ஆரம்ப காலத்தில் இரு பகுதியிடையேயும் மிகவும் செல்வாக்கு பெற்று விளங்கிய இவர் பிற்காலத்தில் இவரது சில தனிப்பட்ட நடவடிக்கைகளால் விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்தார். இவர் மீதான துப்பாக்கி சூடு தற்செயலானது எனத்தான் அந்த கால பகுதியில் பேசப்பட்டது. அத்துடன் இவர்மீதும் சில குற்றச்சாட்டுக்கள்இருந்ததும் பரவலாகப்பேசப்பட்டது. இது பற்றி இவருடன் பழகியவர்கள் அல்லது இவர் மேலான தாக்குதலுக்கு உண்மையான காரணம் தெரிந்தவர்கள் எழுதினால் எனக்கும் சில விளக்கங்கள் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

தொடர்ந்து போகட்டும்....

நீங்களெல்லாம் கதைக்கும் அந்தக்காலத்தில் இப்பொழுது அரசியல் கட்சிகளிலில் இருக்கும்



புளொட் : த.சித்தார்த்தன்

சிவாஜிலிங்கம் (ரெலோ, இப்போது இல்லையாக்கும்)

டக்ளஸ் தேவானந்தா

சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோர் என்னென்ன நிலைகளில் இருந்தார்கள் என்று தெரியுமா ? தெரிந்தால் அறியத் தாருங்களன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தர்மராஜ்

நிச்சயம் தொடரும்

பல விடயங்கள் நாங்கள் பேசவேண்டியிருக்கு.

Link to comment
Share on other sites

தொடர்ந்து போகட்டும்....

நீங்களெல்லாம் கதைக்கும் அந்தக்காலத்தில் இப்பொழுது அரசியல் கட்சிகளிலில் இருக்கும்



புளொட் : த.சித்தார்த்தன்

சிவாஜிலிங்கம் (ரெலோ, இப்போது இல்லையாக்கும்)

டக்ளஸ் தேவானந்தா

சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோர் என்னென்ன நிலைகளில் இருந்தார்கள் என்று தெரியுமா ? தெரிந்தால் அறியத் தாருங்களன்.

ஆமாம் விசுகு அண்ணை..நானும் இவர்களைப்பற்றிக் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்..இவர்களுடன் சிறீகாந்தாவையும்சேர்த்து சொல்லுங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் தேவானந்தா - நினைக்கிறான் யாழ் மாவட்ட பொறுப்பாளர் ஆக இருத்தவன் (1985-87). இவனும் Thileepan அண்ணாவும் ஒரு பிரச்சனைய தீர்க்க Chulipuran (PLOT ன் கோட்டை :lol::lol::lol: ) வந்தபோது கிட்ட நின்று பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சது, அப்ப போட்டு தள்ளி இருக்கணும் இவனை .

LTTE ஆறு பேரை கொலை செய்து கை தெரிய தாட்ட (in Thiruvadinilai Beach, Chulipuram) PLOT பற்றி யாரும் எழுத முடியுமா, அப்ப நான் சின்னபிள்ளை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களில் அநேகமானவர்கள் திடீர் தலைவர்கள் ஆனவர்கள். அத்துடன் அதற்காக பல தில்லுமுல்லுகளையும் செய்தவர்கள்.

அவற்றைப்பார்க்க முன் சித்தார்த்தனின் அப்பா பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் கொலை பற்றி பார்க்கவேண்டும். அத்துடன் பாராளுமன்ற ஒறுப்பினர் ஆலாலசுந்தரம். இவர்கள் இருவரது இழப்புக்கள் இயக்கங்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தன. அந்தநேரம் நான் வெளிநாட்டிலிருந்தேன். நான் அறிந்தவற்றை எழுதுவதற்கு முன் அது பற்றிய தகவல்களை யாராவது தெரிந்தவர்கள் நேரில் இதை சந்தித்தவர்கள் தந்தால் பெரும் உதவியாக இருக்கும்.தொடரும்....

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி 

கரன்

 

தொடரலாம்

தோல்வி  என்பதை  வைத்துக்கொண்டு

இனி  வரும் லாபங்களை  கருத்தில் இருத்தி எழுதப்படும்  கதைகளைப்படித்தபோது

இதைத்தொடரணும்  என  நினைத்தேன்

 

நான் சந்தித்தவற்றை

கண்டவற்றை

நம்பிக்கையான  இடங்களிலிருந்து கேள்விப்பட்டவற்றை மட்டுமே  எழுதுகின்றேன்

 

புலிகள் மட்டுமன்று  எந்த  இயக்கமாக  இருந்தாலும்

எந்த தலைவராக   இருந்தாலும்

வீண்பழி  போடமாட்டேன்

அதேநேரம்

மற்றவர்களும் எழுதலாம்

அது எந்த இயக்கம்

எந்த தலைமை  என்றில்லை

 

புலிகள் உரிமை  கோராதவிடயங்கள்

மற்றும் 

இறுதிக்கட்ட  நிகழ்வுகள் பற்றியோ

அல்லது

பிரான்சிலிருப்பதால்

புலிகளுடன் இருந்ததால்

அவர்களுடைய  எல்லாவிடயமும் எல்லோருக்கும் தெரியும் என்பதாகவோ  என்னால் எழுதமுடியாது

அப்படி எவருக்கும் தெரியாது

தெரியவும் கூடாது....

 

Link to comment
Share on other sites

  • 2 months later...

வணக்கம் ..நான் தமிழ் நாட்டில் இருந்து இப்பொழுது தான் இதனை படிக்க ஆரம்பித்தேன் ...இங்கு நாங்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகளை பற்றி செய்தி தாள்களில் வந்தவைகள்,இணையத்தில் படிதவைகளையும் பற்றி நண்பர்களிடம் பேசிகொண்டிருப்போம் ...இங்கு உள்ள  சில அரசியல்வாதிகள்  தடை செய்ய பட்ட அமைப்புகளை பற்றி மக்களிடம் தவறாகா கொண்டு செல்கிறார்களோ என்று நினைக்க தோன்றுகிறது ...அந்த அமைப்புகளில் இருந்து உதவி கோரப்படும் பொழுது இங்குள்ள மக்கள் பலருக்கும் அதனை பற்றி ஒன்றுமே தெரியாது என்பதே நிஜம .இப்பொழுது உள்ள தலைமுறைகளுக்கும் ஒன்றும் தெரியவில்லை ,புரியவில்லை ...இதனை பற்றி கொஞ்சம் தெளிவாக சொன்னால் எங்களுக்கும் புரியும் ...அமைப்புகளை பற்றி,அதனின் சட்ட திட்டம் ,லட்சியம் ,நிர்வாகம் பற்றி ....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.