Jump to content

வரலாறு இப்படித்தான் பதியப்பட்டது


Recommended Posts

சாத்திரியாரின் நடிகை கதை.சாலிக்கிராமத்தில் இருந்த நளினியின் வீட்டில் டெலோ இருந்தது உண்மை.அதற்கு இப்படி ஒரு கதையை கட்டக்கூடாது.நான் நளினியயை சந்திக்கும் போது சிறி சபாரத்தினத்தை தெரியுமா என இந்த கிகிசுவை மனதில் வைத்துத்தான் கேட்டேன்.வீட்டு புரோக்கரால் இலங்கை தமிழர்களுக்கென வீடு கொடுக்கப்பட்டதாகவும் இப்போ வாடகை பெறவே புறோக்கர் கஸ்டப்படுவதாகவும் யார் சிறி என கேட்டார்.

நளினி உங்களுக்கு மட்டும் உண்மையை கூறியுள்ளார் என்று ஏன் நம்புகிறீர்கள்?

மற்றபடி விசுகு, தனக்கு தெரிந்ததை அறிந்ததை கூறுகின்றார்.

உங்களுக்கு தெரிந்தவற்றையும், நீங்கள் அறிந்தவற்றையும் பதிவு செய்யுங்கள்.

முந்தியொருக்கால் ஜேர்மனியிலை நளினியின்ரை......அதுதான் அவவின்ரை புறோக்கிறாம் நடத்துறம்...நடத்தப்போறம் எண்டுசொல்லிகாசு சேர்த்தவை....ஆனால் இண்டு வரைக்கும் நளினியையும் காணேல்லை அவவின்ரை புறோக்கிராமையும்காணேல்லை. குடுத்த காசையும் காணேல்லை அந்த காசிலை பெட்டிக்கடை நடத்துற ஆக்களைத்தான் காணக்கிடைக்குது. :lol:

நளினி எல்லாம் போய், இப்ப திரிசா வரை வந்தாச்சு. இனி என்ன செய்ய, குடுத்த காசை நினச்சு ஒருக்கா கள்ளுக்கொட்டிலுக்கு போய் வாங்க எல்லாம் சரியாப்போகும்.

Link to comment
Share on other sites

  • Replies 210
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணையின் பதிவின் படி ரெலோதான் புலிகளை வம்புக்கிழுத்திருக்கிறது என்பது தெளிவாகத்தெரிகிறது...அது மட்டுமன்றி சமாதானம் பேச வந்த புலி உறுப்பினரையும் சுட்டுகொன்று சகோதரர்களையே இந்தியா எட்டப்பர்களுடன் சேர்ந்து அளிக்கத்துணிந்திருக்குறார்கள் ...இதற்கு மேல் பொறுமையாக புலிகள் இருந்திருக்க வேண்டும் என்று இந்த மாற்றுகருத்து சொல்பவர்கள் எதிர்பார்க்கிறார்களா..? நானும் என் வழியும் என்று இருக்கும் என் வழியில் குறுக்கிடுவது மட்டுமன்றி என்னைக்கொல்லவும் வரும்போது நான் எப்படிச் சும்மா இருக்க முடியும்....?

புலிகள் வேலைப்பளு காரணமாகவும் செயலுக்கே முன் உரிமை என்பதாலும் அதிகம் பேசுவதில்லை. அவர்கள் தமது தீர்ப்பு முடிந்ததும் அடுத்த வேலைக்கு போய்விடுவார்கள்.

ஆனால் அதை சிலர் தமக்கு சாதகமாக்கிக்கொண்டு சிறி சபாரத்தினத்தை சுட்டதுடன் போராட்டம் முடிந்தது என்று எமது மடிக்குள் பாம்புகளையும் தேள்களையும் போட்டபடி திரிகின்றார்கள்.

அதனால்தான் நாம் பேசணும். எமது மக்களுக்கு இதை கொண்டுவரணும், அடுத்த சந்ததி புலிகள் பொறுப்பில்லாமல் நடந்தார்களா?

தம்மை பாதுகாக்க, தமது இயக்கத்தில் போராளியாக இருந்த ஒருவர் நயவஞ்சமாக கொல்லப்பட்டதை தட்டிக்கேட்டார்களா? அறியணும். அதற்காகவே இதை நான் ஆரம்பித்தேன். அதற்கான நல்ல அறிகுறிகள் தெரிகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை

இதற்கு வலுச்சேர்த்த உறவுகள்

கோமகன்

கிருபன்

ரதி

இசைக்கலைஞன்

சாத்திரி

சாந்தி

புங்கையூரான்

நிழலி

வல்வை சகாரா

வொல்கனோ

நுணாவிலான்

புத்தன்

குமாரசாமியண்ணை

சுசியண்ணை

ஈஸ்

தும்பலையான்

தமிழ்சிறி

புலவர்

தமிழ் இனி

புரட்சிகர தமிழ்தேசிகன்

சசி

தப்பிலி

வசி

நொச்சி

இணையவன்

மருதங்கேணி

எழுஞாயிறு

சுண்டல்

நெருப்பு நீலமேகம்

.................

மற்றும் வழமைபோலவே

இதிலும் வில்லத்தனங்களையும் விசமத்தனங்களையும் எழுதிய

ARJUN அவர்களுக்கும்

நன்றிகள்

தொடரும்..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் முன்னால் டெலோவின் வால். சிறியண்ணையின் இறப்போடு வெளிநாட்டுக்கு வந்து புலிக்காச்சல் பின்பு மாறி முள்ளிவாய்க்காலுக்கு பிறகு தெளிஞ்சுவிட்டேன்.

நளினி எல்லாம் போய், இப்ப திரிசா வரை வந்தாச்சு. இனி என்ன செய்ய, குடுத்த காசை நினச்சு ஒருக்கா கள்ளுக்கொட்டிலுக்கு போய் வாங்க எல்லாம் சரியாப்போகும்.

பசுமைநிறைந்த அந்த நாட்கள் மறக்கமுடியாது. கனக்க யோசிக்காதையுங்கோ நண்பர்களே நான் நளினியின் ரசிகன். :D
Link to comment
Share on other sites

முடிந்துவிட்டதா அல்லது இன்னமும் தொடருமா?

பயமாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும்

மற்றும் எனக்கு வந்த தனிமடல்களையும் வைத்துபார்க்கும்போது

சிறி சபாரத்தினம் அவர்கள் தனியே ஒழித்து இருந்தபோது கிட்டு அவர்கள் தலைமையில் சென்ற புலிகளால் புலிகளுடன் தான்பேசவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தும் அது செவிமடுக்கப்படாது அந்த இடத்திலேயே கிட்டு அவர்களாலும் அவரது பணிப்புக்கு கட்டுப்பட்டவர்களாலும் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது தெரிகிறது. தம்மால் நிராயுதபாணியாக பேச்சுவார்த்தைக்காக இந்தியாவிலிருந்து எடுத்து அனுப்பப்பட்ட போராளியை சுடடுக்கொன்றதை அவர்கள் மன்னிக்க முன்வரவில்லை என்பதை இது காட்டுகிறது.

இனி........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காலத்தில் போராட்டத்தையும்,புலியையும் ஆதரித்த பல பேருக்கு கிட்டுவை பிடிக்காதாமே! இது உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு கிட்டுவை பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் கொண்ட கொள்கைக்காக உறுதியாக நின்ற வகையில் கல்பாக்கத்துக்கு அருகில் தனதுயிரை மாய்த்து கொண்டவகையில் மிகவும் பிடிக்கும்..

டிஸ்கி:

கொண்ட கொள்கைகாக ... ஆனானபட்ட ஈழ ஆதரவாளர் (.......)அவர்களால் சுழ்நிலை கருதி சிறைக்குள் தள்ளப்பட்டு முட்டிக்கு முட்டி தட்டப்பட்ட( யாராவது வீர வசனம் பேசுபவர்கள் வாங்கினால் தெரியும்) கிட்டு அவரே உண்மையானவர்.. இங்க கிச்சு மிட்டாய் 2 ரூபாய் கணக்கில் நொப்படி... கிப்படி... என கருத்தெழுதபடாது.. வலித்தவன் எழுதினாலே அது சரியாக இருக்கும்.. : <_< <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே யாராவது வந்து கிட்டு பொய்யர் என எழுதினார்களா?...நீங்கள் தேசியத்திற்காக பாடுபட்டு ஈழம் வாங்கிக் கொடுத்து விட்டீங்கள் போல இருக்குது.வந்திட்டாங்கள் கதைக்கிறத்திற்கு...பக்கத்தில் அவ்வளவு சனம் செத்து மடிய மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் தானே நீங்கள் <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரம் யாருக்கு முதலில் வேண்டும் என கிச்சு கிச்சு மூட்டுபவர்களக்கே தெரியல்ல.. இது ரொம்ப காமெடி. போக அவ்வபோது சொறிந்துகொள்ளபடாது.... எனினும் பெரும்பான்மையோர் ஆதரவாக இருக்கிறார்களென பெருமை பட வேண்டும் ..மாமன் மச்சான் ரிலேசன் சிப்பு ??

டிஸ்கி:

நான் முதலில் இருந்து கூவி வருபவது .... சும்மா இனம் இனம் என கூவி இருக்க படாது . ரிலேசன் சிப்பில் இறங்கிவந்தால் தான் வேலைக்கு ஆகும் ..

ஐஸ்வரியா ராய் போட்டோ போட்டு சும்மா ஆட்டம் கணப்படாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உம் முகத்தைப் போய் கண்ணாடியில் பார்க்கவும்...நீங்கள் வேண்டுமானால் ஜஸ்வர்யாவோட ரிலேசன் சிப் வைத்தாலும் ஓகே அல்லது தமன்னாவோட வைத்தாலும் ஓகே ஆனால் தேவையில்லாமல் எங்கட பிரச்சனையில் மூக்கை நுளைக்காமல் இருந்தாலே போதும்...தேவையில்லாமல் கதைத்து விசுகு அண்ணாவின் இந்தக் கதையை திசை மாற்ற எனக்கு விருப்பம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உம் முகத்தைப் போய் கண்ணாடியில் பார்க்கவும்...நீங்கள் வேண்டுமானால் கருணாகதோடும் ரிலேசன் சிப் வைத்தாலும் ஓகே அல்லது ராக்சச பக்சே வைத்தாலும் ஓகே ஆனால் தேவையில்லாமல் எங்கட பிரச்சனையில் மூக்கை நுளைக்காமல் இருந்தாலே போதும்...தேவையில்லாமல் கதைத்து விசுகு அண்ணாவின் இந்தக் கதையை திசை மாற்ற எனக்கு விருப்பம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிஸ்கி:

நாளை விலாவரியாக விவரிக்கலாம் ..ஆள் இல்லாத நேரத்தில் ஆரவராம் செய்யபடாது.. நான் தூங்க போகிறேன்.... தொழர் விசுகு ஆரம்பித்த இந்த திரியில் நாளை தொடருவம்..:D மாற்றுகருத்து மாணிக்கங்கள் வருக பதிக .. ரைட்டு.. :)

Link to comment
Share on other sites

அந்தக் காலத்தில் போராட்டத்தையும்,புலியையும் ஆதரித்த பல பேருக்கு கிட்டுவை பிடிக்காதாமே! இது உண்மையா?

84 85 86 ம் ஆண்டுகள் கிட்டு என்பவர் புலிகள் அமைப்பிற்கு மட்டுமல்ல பொதுமக்கள் மற்றைய இயக்கத்தினரிற்கும் ஒரு கதா நாயகன். இந்தக் காலகட்டங்கள் வட கிழக்கு மட்டுமல் தென்னிலங்கைவரை பிரபாகரனைவிட கிட்டுபற்றி பேசப்பட்ட காலகட்டங்கள். மேலும் உள்ளே சென்று கருத்தெழுத விரும்பவிலை நன்றி வணக்கம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

84 85 86 ம் ஆண்டுகள் கிட்டு என்பவர் புலிகள் அமைப்பிற்கு மட்டுமல்ல பொதுமக்கள் மற்றைய இயக்கத்தினரிற்கும் ஒரு கதா நாயகன். இந்தக் காலகட்டங்கள் வட கிழக்கு மட்டுமல் தென்னிலங்கைவரை பிரபாகரனைவிட கிட்டுபற்றி பேசப்பட்ட காலகட்டங்கள். மேலும் உள்ளே சென்று கருத்தெழுத விரும்பவிலை நன்றி வணக்கம். :)

தகவலுக்கு நன்றி அண்ணா...நான் தெரிந்து கொள்ளத் தான் கேட்டேன்...எனக்கு சொன்னவர்கள் கிட்டுவை பற்றி தப்பாக சொல்லி இருக்கிறார்கள் என நினைக்கிறேன் ஆனால் சொன்னவர்கள் புலிகளது தீவிர ஆதரவாளர்கள்

Link to comment
Share on other sites

தங்களின் ஒரு போராளியை கொன்றதற்காக ஒரு சக இயக்க போராட்ட குழு தலைவரையே மன்னிக்க முடியாதவர்கள் எண்ணற்ற எதிரிகளை கொன்றுவிட்டு எதிரி மன்னிப்பான் என்று நினைத்தது எப்படி?

Link to comment
Share on other sites

தங்களின் ஒரு போராளியை கொன்றதற்காக ஒரு சக இயக்க போராட்ட குழு தலைவரையே மன்னிக்க முடியாதவர்கள் எண்ணற்ற எதிரிகளை கொன்றுவிட்டு எதிரி மன்னிப்பான் என்று நினைத்தது எப்படி?

தங்களின் ஒரு போராளியை சந்தர்ப்பவசமாக கொல்லவில்லை. நீண்டகாலப்போக்கில் இந்தியாவின் உறுதுணையுடனும் ஆலோசனையுடனும் தான் கொலை செய்கிறார்கள் என்பது சாமானிய மக்களுக்கே புரிந்து விட்டது கற்றுக்குட்டி அர்சுனுக்கு விளங்கவில்லையோ???. :huh::huh:

எதிரி மன்னிக்க வேண்டுமென்பதில்லை. அதாவது வெள்ளைக்கொடியுடன் நிராயுதபாணியாக சரணடைந்த போராளிகளை மன்னிப்பது போர் விதி.இது எந்த நாட்டிற்கும் பொருந்தும்.ஜெனிவா சட்டத்திலும் அது சொல்லப்படுகிறது.மாணிக்கதாசன்,சங்கிலியோடு இருத்த ஆட்களுக்கு இவைகள் விளங்கும் என எதிர்பார்க்க முடியாது தானே. :huh::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு அடுத்த தலைமுறைக்கு போகவேண்டும் என்பது மிக உண்மை.

நீங்கள் உங்கள் சம்பந்தமான,நான் ஏன் புலியில் சேர்ந்தேன் என்று எழுதினால் மிக நன்றாக இருக்கும்,அதைவிட்டு போராட்டம் சம்பந்தமாக யாரோ சொன்னதைக்கேட்டு அதையே வரலாறு என எழுதக்கூடாது.

பிரான்ஸ்சில் உங்கள் அனுபவத்தை எழுதுங்கள் சந்தோசமாக வாசிக்கலாம்.

சாத்திரியாரின் நடிகை கதை.சாலிக்கிராமத்தில் இருந்த நளினியின் வீட்டில் டெலோ இருந்தது உண்மை.அதற்கு இப்படி ஒரு கதையை கட்டக்கூடாது.நான் நளினியயை சந்திக்கும் போது சிறி சபாரத்தினத்தை தெரியுமா என இந்த கிகிசுவை மனதில் வைத்துத்தான் கேட்டேன்.வீட்டு புரோக்கரால் இலங்கை தமிழர்களுக்கென வீடு கொடுக்கப்பட்டதாகவும் இப்போ வாடகை பெறவே புறோக்கர் கஸ்டப்படுவதாகவும் யார் சிறி என கேட்டார்.

இயக்கத்தில் ஒருவரை பற்றி பிழையாக கதை பரவுதென்றால் அவர் ஒன்றில் ஓடிவிட்டார் அல்லது போடப்போகின்றார்கள் என்று அர்த்தம்.இவை எல்லாம் விளங்கக்கூடிய நிலையில் பலர் இல்லை.தலைமை சொல்லே மந்திரம்.இது அனைத்து இயக்கத்திற்கும் பொருந்தும்.பல உதாரணங்கள் எழுதலாம்.

புளொட்டின் சரித்திரமே அக்கு வேறு ஆணிவேறாக வேறு தளங்களில் எழுதப்பட்டுவிட்டது.இப்போதும் நேசன் என்பவர் என்.எல்.எப்.டீ இணையத்தில் எழுதுகின்றார்வாசித்தால் போராட்டத்திற்கு என்ன நடந்தது என பலருக்கு விளங்கும்.படங்கள் ,சாட்சிகளுடன் எழுதுகின்றார்.சரி பிழை பற்றி எம்முடன் கதைப்பார்.

நான் எனக்கு தெரிந்த உண்மையான புலிகள் பற்றிய சிறுவிடயங்களை எழுதினால் கூட நிர்வாகம் தூக்கிவிடும்.வன்னியசிங்கம் வீட்டில் கொள்ளையடித்து கொலைகள் செய்தவர்கள் யார்?விசுகுவின் முதலாம் பதிவு போல் ஒரு சம்பவம் தான் இது.

நளினியுயோடு பல நாட்களாக கதைப்பதில்லை................ இதை வாசிக்கும்போது நளினியின் ஞாபகம் வந்ததால் நளினியின் செல்லுக்கு ஒரு கோல் போட்டேன். யாராவது ஈழ தமிழன்கள் கனடாவில இருந்து உங்க வந்தாங்களா என்று கேட்டேன்?

சின்ன திரையைபற்றியா கேட்கிறீங்க என்றார். இல்லை உங்களை வந்து சந்திச்சாங்களா என்று கேட்டேன்?

எந்த சோழாமுடியும் வரவில்லை என்று சொன்னார்.

உண்மை இப்படியிருக்கு! ஆனா எப்படியெல்லாம் பினாத்த முடியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டரைச் சிலருக்குப் பிடிக்காமல் போகக் காரணம் அவரது துணிச்சலான செயல்கள் தான். சில சமயம் eccentric ஆக நடந்து கொள்வார் என்று அறிந்திருக்கிறேன். கற்றுக் குட்டி அர்ஜூன் சொல்லும் "டூயட்" பாடும் கதையும் கிட்டு மீது ஒரு வித்தியாசமான பார்வை வரக் காரணம். கோட்டைக்குள் ஆமியை முடக்கி வைத்திருந்த அதே நேரம் ஒரு மருத்துவ பீட மாணவியைக் கிட்டு காதலித்துக் கொண்டிருந்தார். யாழ் நகரின் குறுக்கு வீதியொன்றில் இருந்த அந்த மருத்துவ பீட மாணவியின் வீட்டின் முன்னால் பெரும்பாலான மாலை நேரங்களில் கிட்டரின் "200 சி.சி' மோட்டர் சைக்கிள் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும். யாழ் நகரில் அந்த மாணவியை அண்ணி என்றும் அவரது தாயாரை மாமி என்றும் இளைஞர்கள் மிகவும் கவனமாக அக்கம் பக்கம் பார்த்துக் கேலி செய்வார்கள். யாழ்.மருத்துவ பீடத்தில் பகிடி வதை நடந்த போது ஒரு சிரேஷ்ட மாணவர் கொஞ்சம் அசட்டுத் துணிச்சலோடு இந்த "அண்ணி" விவகாரத்தை இழுத்து அந்த மாணவியைப் பகிடி வதை செய்திருக்கிறார். அடுத்த இரண்டு நாட்களாக அந்த சிரேஷ்ட மாணவரைக் காணவில்லை. இரண்டு நாட்கள் கழித்து கள்வியங்காட்டு வயல் வெளியொன்றில் மரத்தில் கட்டப் பட்டிருந்த அவரைக் கண்டு பிடித்தார்கள். அவர் ஒரு கால் நடக்க இயலாத மாணவர், எனது தூரத்து உறவினர். பெரிதாக ஒரு பொல்லாப்பும் நடந்திருக்கவில்லை. ஆனால் உதவி கேட்கும் எவருக்கும் இரங்கும் ஆழமான மனிதாபிமானம் கிட்டரிடம் இருந்தது. பாஷையூரைச் சேர்ந்த ஒரு இளைஞனுக்கு அவனது பாட்டி எழுதி வைத்து விட்டுப் போன பெருந்தொகை சொத்துக் காரணமாக மற்றைய உறவினர்களால் உயிராபத்து. வேறு வழியில்லாமல் கிட்டரிடம் போய் தஞ்சம் புகுந்து விட்டான். அவனைக் கிட்டு தன் கூடவே வைத்துக் கொண்டார். இந்தியப் படைகள் வந்த பின்னர் அவர்களிடம் சரணடைந்த அந்த இளைஞனை சில நாட்கள் சித்திரவதை செய்த பின்னர் விடுவித்தார்கள்.விடுவிக்கப் பட்ட சில நாட்களில் இந்தியப் படைகள் கூட இருந்த ஒட்டுக் குழு ஆயுததாரிகள் அவனை வீட்டுக்கு வெளியே பெயர் சொல்லிக் கூப்பிட்டுச் சுட்டுக் கொன்றனர். கிட்டர் ஒரு legend என்று தலைவர் சும்மா சொல்லவில்லை. அவருக்குள்ளே படைத்தளபதி மட்டுமில்லாமல் காதலன், பாதுகாவலன் , ஓவியன் என பல அவதாரங்கள் இருந்தார்கள்.

Link to comment
Share on other sites

நாங்கள் சிறுவர்களாக இருந்த போது, கண்ணால் காணமுடியாத தலைவரை விட, கிட்டு அண்ணரைத்தான் கதாநாயகனாக யாழ்ப்பாணத்தில் கொண்டாடினோம்.

அவர் ஹீரோவாக இருக்கும் போது டூயட் பாடினால் என்ன? மற்றவர்களும் தான் டூயட் பாடினார்கள்.

அவர் எப்போதும் மக்களுக்கு துணையாக நின்றார்.

Link to comment
Share on other sites

இங்கே யாராவது வந்து கிட்டு பொய்யர் என எழுதினார்களா?...நீங்கள் தேசியத்திற்காக பாடுபட்டு ஈழம் வாங்கிக் கொடுத்து விட்டீங்கள் போல இருக்குது.வந்திட்டாங்கள் கதைக்கிறத்திற்கு...பக்கத்தில் அவ்வளவு சனம் செத்து மடிய மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் தானே நீங்கள் <_<

ரதி இது ஒரு பண்பான விமர்சனமாக எனக்குத் தெரியவில்லை. ஒரு அரசு எங்கள் விடையத்தில் செய்த குளறுபடிகளுக்கு அவர்கள் பாவம் என்ன செய்வார்கள்?. அவர்கள் எமது போராட்டத்தில் பார்வையாளர்கள் இல்லை, மாறாகப் பங்காளிகள் ஒருவர் விடுகின்ற தவறுக்கு ஒட்டுமொத்த தமிழக உறவுகளை ஓரே கோணத்தில் பார்பது கண்டிக்கத்தக்கது. மேலும் தமிழக உறவுகளது வாழ்வாதாரப் பிரச்சனைகளில் எமது ஆதரவுக்குரல் எங்காவது இருந்ததா?????????? ஒரு உதாரணத்தை சொல்லுங்கள். ஆனால், எங்கள் பிரச்சனைகளில் அவர்கள் தமது உயிரையே தற்கொடையாக தந்ததை இப்படி இலகுவில் மறப்பீர்கள் என நான் எதிர்பார்கவில்லை. சரித்திரங்களை மறந்து கதைப்பது எனக்கு நல்லதாகத் தெரியவில்லை. பிழையாக எழுதியிருந்தால் நண்பர் தானே என்று மன்னித்து விடுங்கள் ரதி.

Link to comment
Share on other sites

மதுரை அழகிரி போலத்தான் இவரும் என இந்த கற்றுக்குட்டியின் கருத்து.

அழகிரியை பற்றி அவரின் ஆதரவாளர்களிடம் கேட்டால் என்ன பதில் கிடைக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டண்ணா

ஒரு வீரன்

பெரும் படைகளை மறித்து படை நடாத்திய தளபதி

கால் இழந்தபின்பும் எதிரியை நடுங்கவைத்த போர்வீரன்

அவரை பெண்கள் விரும்புவது என்பது இயல்பே

இங்கு சிலருக்கு அவர் மேல் பொறாமை

சோத்துப்பாசலுக்கே வீட்டைத்தட்டுபவர்களை எவர் விரும்புவர்........??? :(:(:(

Link to comment
Share on other sites

மதுரை அழகிரி போலத்தான் இவரும் என இந்த கற்றுக்குட்டியின் கருத்து.

அழகிரியை பற்றி அவரின் ஆதரவாளர்களிடம் கேட்டால் என்ன பதில் கிடைக்கும்?

கொஞ்சம் புரியும்படி சொல்வீர்களா அர்ஜுன் குறையாக எடுக்காவிட்டால்.நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
    • O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
    • 26 APR, 2024 | 03:16 PM   மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/182025
    • புலம்பெயர் தேசத்தில் சில மொக்கு கூட்டம் பிள்ளைகள் உறைப்பு சாப்பிடும் என்பதை ஏதோ பெரிய தகமை போல் கதைத்துகொண்டு திரியும். என்னை கேட்டால் முடிந்தளவு மிளகாய்தூள் பாவனையை பிள்ளைகளுக்கு இல்லாமலே பழக்க வேண்டும். இப்படியான கான்சர் ஊக்கிகள் மட்டும் அல்ல, புலம்பெயர் கடைகளில் ஒரு ஆட்டு கறியை வாங்கி அதை சுடு தண்ணியில் கழுவி பாருங்கள் - சிவப்பாய் கலரிங்கும், எண்ணையும் ஓடும். உறைப்பை கூட்ட, உப்பு கூட்ட சொல்லும், உப்பு கூட உபாதைகள் கூடும். திறமான வழி பண்டைய தமிழர், இன்றைய சிங்களவர் வழி - உறைப்புக்கு மிளகு பாவித்தல். @பெருமாள் # எரியுதடி மாலா
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.