Jump to content

சிறிலங்கா உற்பத்திப் பொருட்களை புலம்பெயர் தமிழர்கள் ஆகிய நாம் புறக்கணிப்போம் என அறைகூவுவோம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா உற்பத்திப் பொருட்களை புலம்பெயர் தமிழர்கள் ஆகிய நாம் புறக்கணிப்போம் என அறைகூவுவோம்

000011.jpg

புறக்கணிப்போம் !! புறக்கணிப்போம் !!சிறிலங்கா உற்பத்திப் பொருட்களை புலம்பெயர் தமிழர்கள் ஆகிய நாம் புறக்கணிப்போம் என அறை கூவுவோம்.எம் இனத்திற்கு எதிரான போரில் ஒன்றரை லட்சத்திற்கும் மேலான எமது சொந்தங்களை இனப்படுகொலை திட்டமிட்ட இனப்படு கொலை செய்தும் பாலியல் வல்லுறவுச் செய்தும் இன்று வரை தமிழின அழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்தக் கொடுங்கோல் சிறிலங்கா அரசுக்கு எதிராகப் பொருளாதாரத்தடையை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தமிழ் நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தைப் புலம் பெயர் தமிழ் மக்களும் தமிழக, மலேசியா, சிங்கப்பூர் மக்கள் அனைவரும் உடன டியாக நடைமுறைப் படுத்தவேண்டும்.

” எமது நீண்ட கால விடுதலைப் போராட்ட வரலாற்றில் இத்தீர்மானமானது ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இதனை நாம் எமக்கு சாதகமாகப் பயன்படுத்தி செயல்படுத்துவோம்.”

அத்தோடு சனல் 4 காணொளியை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இப்போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.

சிறிலங்காவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை தமிழர்களாயாகிய நாம் உடனடி யாக நடைமுறைப் படுத்த வேண்டும்.

1. இங்கு விற்பனைக்கு இறக்குமதி செய்யப்படும் சிறிலங்காவின் உற்பத்திப் பொருட்கள் எதுவாயினும் அவற்றை நாம் புறக்கணி க்க வேண்டும்.

2. சிறிலங்காவிலிருந்து பொருட்களை இறக் குமதி செய்யும் மொத்த அங்காடி உரிமையாளர்கள் அதே பொருட்களை வேறு நாடுகளி டமிருந்து இறக்குமதி செய்து அதனை எம து மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

3. தென் ஆப்ரிக்கா தேசிய விடுதலைப் போராட்ட காலத்தில் உலக நாடுகளில் இயங்கும் துறைமுகத் தொழிற் சங்கங்க ளைக் கொண்டு எப்படி ஏற்றுமதி இறக்குமதி இரண்டையும் தடுத்தனரோ அதேபோல நாமும் சிறிலங்காவில் இருந்து இறக்குமதி யாகும் உற்பத்திப் பொருட்களையும் சிறிலங்காவிற்கு ஏற்றமதியாகும் பொருட்களையும் துறைமுக தொழிற்சங்கங்களை அணுகி போர்க்காலத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையைச் சித்திரிக்கும் சனல் 4 காணொளிப் படத்தைச் சான்றாகக் காட்டி சிறிலங்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட் களை கப்பல்களில் இரந்து இறக்கவே ஏய்யவோ வேண் டாம் எனக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

கப்பல் துறைமுகத் தொழிலாழகளின் அனுதாபத்தை நாம் தேடவேண்டும்.

4. நிறவெறி பிடித்த தென் ஆபிரிக்க அரசை எப்படிப் பன்னாட்டு சமூகம் விளையாட்டுத்துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் தனிமைபடுத்தியதோ அதே போல், தமிழி னப்படுகொலை செய்த சிறிலங்காவையும் பன்னாட்டுச் சமூகத்திடமிருந்து நாம் தனிமைப் படுத்த வேண்டும்.

5. லிபியா, சிரியா போன்ற நாடுகளை எப்படி வல்லரசு நாடுகள் தண்டிக்கின்றதோ அதே போன்று சிறிலங்காவையும் தண்டிக்கவைக் வேண்டும். இதற்கான எமது பரப்புரையை உலகளாவியமட்டத்தில் நாம் முன்னெடுக்க வேண்டும். முடியாதது என்று ஒன்தும் ஒல்லை.

6. எமது வெளிநாட்டுப் பறப்புக்களை சிறிலங்கா விமான மூலம் மேற்கொள்வதை நாம் நிறுத்த வேண்டும்.

7. சனல் 4 காணொளி மட்டும் எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப் படுகொலையை உலகம் முழுவதும் பரப்ப முடியாது. ஆகவே நாமும் இந்தப் பரப்புரை யை உலகம் முழுவதும் சனல் 4 காணொளியைக் காட்ட வழிவகை செய்ய வேண்டும். அந்தந்த நாட்டு அரசிறல்வாதிகளுக்கு இந்த சனல் 4 DVDயை கொடுத்து எம்மவர்களின் இன அளிப்பை பார்வையிட கெட்கவேண்டும்.

8. அந்தந்த நாட்டு தொலைக்காட்சி நிறுவன ங்களுக்கு நாம் ( எம்மவர்களை கொண்டு ) தொடர்பு கொண்டு கனல் 4 காணொளியை மறு ஒளி ஒலிபரப்ப கோர வேண்டும்.

கீள்கானும் இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு கனேடியர்களுக்கு எம் இனத்திற்கு நடந்த இந்த கொருட இன ஒளிப்பை பார்வையிட ஓர் சந்தர்ப்பம் கொடுக்க வோண்டும் என கெட்க வேண்டும் ( கனடா)

RADIO

CBC 416.205.6301

680 News 416 872 6397

AM 640 416.646.8640

CFRB 1010 416.924.6717

TV

CBC 426.205.6309

CTV 416.384.5000

Sun Tv 416.601.0010

City Tv 416.599.2489

CP 24 416.384.2400

PRINT

Toronto Star 416.869.4301

National Post 416.386.2600

Toronto Sun 416.947.2211

பG & M 416.585.5000

அலை அலையாக தமிழ் மக்கழாகிய நீங்கள் தொடர்பு கொண்டால் நிசிசயமாக இவர்கள் மறு ஒளி ஒலி பரப்பவார்கள் இதில் எந்த அசிசமும் இல்லை. ஆகவே தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள் மறு ஒளி பரப்ப கொருங்கள் இந்த நாட்டு மக்களும் இந்த கானைலியை பார்வையிட்டு எம்து அரசிற்கு அனுதிதங்களை குடக்கட்டும்.

9. நாம் வாழும் நாடுகளின் அரசியல் தலைவர்கள், மத்திய, மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து சிறிலங்காவிற்கு எதிரான பொருளாதாரத் தடையைக் கொண்டு வருமாறு வற்புறுத்த வேண்டும். நாங்கள் எமது தொகுதி அரசியல்வாதிகளுக்கு இந்த சனல் 4 கானேளியை பார்வையிட தாள்மையாக கேட்டுக் கேள்ளுங்கள்.

10. இலங்கையில் வாழும் சிங்களவர்களும் தமிழர்களும் இனத்தால், பேசும் மொழியால், சமயத்தால், பண்பாட்டால், வரலாற்றால் வேறுபட்டவர்கள் என்ற உண்மையை உலக த்தின் கவனத்துக்குக் கொண்டு வர வேண் டும்.

இப் பொராட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள் எவரும் தனிப்பட்டமுறையில் பாதிக் கப்படவோ நஸ்டப்படவோ கூடாது அது வாடிக்ழகயாளர்களாக இருக்கட்டும் மொத்த வியாபாரிகளாக இருக்கட்டும் சில்லறை வியாபாரிகளாக இரக்கட்டும்.

மொத்த வியாபாரிகள் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை வேறு நாடு களில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் இதற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உதவ வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசிற்கு நாங்கள் உதவ வேண்டும்.

வாடிக்கையாளர்களெ தயவு செய்து உங்கள் வியாபாரிகளிடம் சொல்லுங்கள் இலங்கையி இருந்து பொருட்களை இறக்கமதி செய்ய வேண்டாம் என அழுத்தி கூறுங்கள்.

இனவாத இரத்த கறை படிந்த பொருட்களை புறக்கணிப்போம்!! புறக்கணிப்போம்!! இந்த சந்தாப்பம் இனிமேல் எமக்கு கிடைக்குமோ தெரியாது ஆகவே இந்த சந்தர்ப்பத்தை நாம் இளக்காது பயன்படுத்துவோம்.

புலம் பெயர் தமிழாகள் நாங்கள் தான் எம் இன விடுதலையையும் எம் மக்களையும் காப்பாற்றவேண்டும். ஒருவர் மீது ஒருவர் நாம் கல் வீசிவிட்டால் எமக்கு விடுதலை கிடைக்குமா? எம் மண்னின் மீட்புக்காக தம் உயிரை அர்ப்பணித்த எம் மாவீரர்களை ஒரு கணம் சிந்தியுங்கள் …

இந்ந போராட்டத்தின் வெற்றியிற்கு வாடிக் கையாளர்களின் வியாபாரிகளின் மொத்த வியாபாரிகளின் ஒத்துளைப்பும் இன்றி இது சாத்தியமற்றது.

நாம் எல்லோரும் தமிழனாய் ஒன்றிணைந்து எமது கோபதாபங்களை ஓரம்கட்டி ஒருமித்து போராருவோம்.

சிந்தியுங்கள் செயற்படங்கள்.

நன்றி

ஜயபாலன்.

http://www.tamil10.com/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%82%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டிலுள்ள சிங்கள தம்ரோ (DAMBRO) நிறுவனக் கிளைகள் தாம் ஒரு பிரெஞ்சு நிறுவனம் என்று சொல்லி தமிழ் நாட்டு தமிழர்களை ஏமாற்றி வியாபாரம் செய்வதாக அண்மையில் சந்தித்த தமிழ் நாட்டு நண்பர் ஒருவர் கூறினார்.

தளபாடங்கள் விற்கும் இந்த சிங்கள தம்ரோ (DAMBRO) நிறுவனக் கிளை சென்னை ராயப்பேட்டை ரோட்டில் உள்ள பைலட் தியேட்டர் அருகில் உள்ளதாம். கோயம்பத்தூரிலும் ஒரு கிளை உள்ளதாம். அங்கு சில சிங்கள பயங்கரவாதிகளும் இருக்கலாம்.

கவனிப்பார்களா தமிழ்நாட்டு தமிழர்? சீமானும் இதைக் கவனிப்பாரா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.