Jump to content

Recommended Posts

ரோனால்ட் ரீகன் இந்தியா வந்த பொழுது அவரை விமான நிலயத்தில் ராஜிவ் காந்தி சென்று வரவேற்றார்.

பிறகு இருவரும் காரில் வரும் போது அங்கங்கை பல போ் சாலை ஓரத்தில் சிறு நீர் கழிப்பதை பாரத்துக்கொண்டு வந்தார்.

பிறகு முகம் சுளித்தவாறு ராஜிவிடம் ...இப்படித்தான் இந்தியர்கள் செய்வார்களா......என்று கேட்டார். ராஜிவுக்கு தர்ம சங்கடமாகிவிட்டது பல இடங்களில் toileT கட்டி வைத்திருக்கிறோம். மக்கள் உபயோகபடுத்தமறுக்கிறார்கள் பழக்கமாகி விட்டது . அதை மாற்ற சிறிது காலம் பிடிக்கும் என்றார்

பிறகு ராஜிவ் அமெரிக்கா சென்ற போது ரீகனும் ராஜிவும் வாசிங்டன் நகரில் காரில் வீதியில் சென்ற பொழுது ராஜிவ் சாலையில் ஒருவன் சிறுநீர் கழிப்பதை திருப்திப்பட்டு அதை ரீகனிடம் காண்பித்தார்.

ரீகன் கோபப்பட்டு ரகசிய போலிஸைக்கூப்பிட்டு அந்தஆளை கைது செய்யும்படி கூறினார்...சிறிது நேரம் சென்று அந்த ரகசிய போலிஸ் அவரிடம் திரும்பி வந்து ,,,,,,,,, அவனை கைது செய்ய மூடியவில்லை,,,,,,,,,,

என்று கூறினான்...ரீகன் கோபமாக,,,,, ஏன் முடியவில்லை,,,,, என்று கேட்டார்.

அந்த ரகசிய போலிஸ் ,,,,,,ஆசிய நாட்டு ராஜ தந்திரி ...என்றான்

Link to comment
Share on other sites

இதை எழுத்யது இந்தியர்தான் என எல்லாருக்கும் தெரியும்

அதெப்படியப்பா? இந்தியர்களுக்கு தங்களின் இந்திய தூதுவர்கள் மீது அவ்வளவு பாசமா? என்னதான் இருந்தாலும் இப்படியெல்லாம் ஒரு இந்தியத்தூத்துவரை அவமானப்படுத்தகூடாது,,,, :cry: :cry:

Link to comment
Share on other sites

இதை எழுத்யது இந்தியர்தான் என எல்லாருக்கும் தெரியும்

இதை மாற்றச் சொல்லி வேண்டுமானால் கோரலாம். மட்டுறுதினருக்கு மடல் போடுங்கள்...

மதராசி அதில் வரும் நாட்டின் பெயரை முடிந்தால் இலங்கை எண்டும் ஜனாதிபதி ஜே ஆர் எண்டும் மாற்றுங்கள்....

Link to comment
Share on other sites

தல உங்க ஆசையை நான் நிறைவேற்றி வைக்கிறனப்பா,,,

ரோனால்ட் ரீகன் இலங்கை வந்த பொழுது அவரை விமான நிலயத்தில் ஜே.ஆர் ஜெயவர்த்தன சென்று வரவேற்றார்.

பிறகு இருவரும் காரில் வரும் போது அங்கங்கை பல போ் சாலை ஓரத்தில் சிறு நீர் கழிப்பதை பாரத்துக்கொண்டு வந்தார்.

பிறகு முகம் சுளித்தவாறு ஜே.ஆர் இடம் ...இப்படித்தான் இலங்கையர்கள் செய்வார்களா......என்று கேட்டார். ஜே.ஆர் க்கு தர்ம சங்கடமாகிவிட்டது பல இடங்களில் toileT கட்டி வைத்திருக்கிறோம். மக்கள் உபயோகபடுத்தமறுக்கிறார்கள் பழக்கமாகி விட்டது . அதை மாற்ற சிறிது காலம் பிடிக்கும் என்றார்

பிறகு ஜே.ஆர் அமெரிக்கா சென்ற போது ரீகனும் ஜே.ஆரும் வாசிங்டன் நகரில் காரில் வீதியில் சென்ற பொழுது ஜே.ஆர் சாலையில் ஒருவன் சிறுநீர் கழிப்பதை திருப்திப்பட்டு அதை ரீகனிடம் காண்பித்தார்.

ரீகன் கோபப்பட்டு ரகசிய போலிஸைக்கூப்பிட்டு அந்தஆளை கைது செய்யும்படி கூறினார்...சிறிது நேரம் சென்று அந்த ரகசிய போலிஸ் அவரிடம் திரும்பி வந்து ,,,,,,,,, அவனை கைது செய்ய மூடியவில்லை,,,,,,,,,,

என்று கூறினான்...ரீகன் கோபமாக,,,,, ஏன் முடியவில்லை,,,,, என்று கேட்டார்.

அந்த ரகசிய போலிஸ் ,,,,,,அவர் இலங்கை தூதுவர் ...என்றான்

Link to comment
Share on other sites

நன்றி தலை , இதை மாற்ற சொல்லி நான் தனி மடல் அனுபுகிரேன்.

அதெப்படியப்பா? இந்தியர்களுக்கு தங்களின் இந்திய தூதுவர்கள் மீது அவ்வளவு பாசமா? என்னதான் இருந்தாலும் இப்படியெல்லாம் ஒரு இந்தியத்தூத்துவரை அவமானப்படுத்தகூடாது

சில வெளி நாட்டில் இருக்கும் இந்தியர்கள் தான் பெரிதாக சாதிதிது விட்டோம் என்று நினைத்து தன் தலையில் மன்னை வாறி

போட்டு கொள்வர்.

Link to comment
Share on other sites

இது உண்மைசம்பவம் அல்ல, ஒரு கற்பனைதான், சர்தாஜிகள் தம்மை பற்றி வரும் நகைச்சுவைகளை, நகைச்சுவையாக ஏற்று கொள்வார்கள். நாமக்குத்தான் உடனே கோவம் வந்து விடுகிறது. நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. :wink:

Link to comment
Share on other sites

இலங்கைத் தமிழ் நண்பர்கள் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்... உங்களுக்கு வேண்டுமானால் ராஜீவ் கெட்டவராக இருக்கலாம்.... எங்களுக்கு அப்படி அல்ல... அவரை நாங்கள் நவபாரதச் சிற்பி என்றே அழைக்கிறோம்... இந்தியாவுக்கு தொழில் நுட்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க இடம் கிடைக்க அவர் காரணமாக இருந்திருக்கிறார்... இது போன்ற நையாண்டிகள் எங்கள் மனதை சங்கடப்படுத்துகிறது... மட்டுறுத்துனர்கள் இதை நீக்குவார்கள் என்றே நினைக்கிறேன்....

Link to comment
Share on other sites

இல்லை தலைவர்களை இவாறு சொல்லும் போது சில் நேரம் மன கசப்பு. எனினும் நண்றி டண்

பிடிக்கவில்லை எண்டால் சொல்லுங்கள் மாற்றி விடலாம்... மாற்ற முடியாதது எண்று தமிழனால் எதுவுமே இல்லை.... :wink: :P :P

Link to comment
Share on other sites

அதோடு ராஜீவ் தமிழ் நாட்டு மக்களுக்கு மிகவும் பிடித்த தலைவர் ஆவார். இலங்கைத் தமிழ் நண்பர்கள் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர் உங்கலுக்கு விரோதி, எங்களுக்கு பிடித்த தலைவர். ஆத்தலால் ராஜிவ் பற்றி பேசி நம்க்குள் பகமை வள்ர்க்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

இலங்கைத் தமிழ் நண்பர்கள் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்... உங்களுக்கு வேண்டுமானால் ராஜீவ் கெட்டவராக இருக்கலாம்.... எங்களுக்கு அப்படி அல்ல... அவரை நாங்கள் நவபாரதச் சிற்பி என்றே அழைக்கிறோம்... இந்தியாவுக்கு தொழில் நுட்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க இடம் கிடைக்க அவர் காரணமாக இருந்திருக்கிறார்... இது போன்ற நையாண்டிகள் எங்கள் மனதை சங்கடப்படுத்துகிறது... மட்டுறுத்துனர்கள் இதை நீக்குவார்கள் என்றே நினைக்கிறேன்....

அதற்கு எல்லாம் அடி போட்டவர் அன்னை இந்திராவுக்கு எப்போதும் நல்ல மதிப்பு இருக்கிறது. ஈழத்தில்(எனக்கு தெரிய கிளிநொச்சியில்) சில இடங்களின் பேர் கூட இந்திரா நகர் எண்டு உள்ளது... அவரின் இளப்பின் போது அழாத ஈழத்தவன் இல்லை எண்டு சொல்லலாம்... :(:(:(

Link to comment
Share on other sites

ராஜீவ் புகழ் பாடுவதாக தயவு செய்து நினைக்க வேண்டாம்... இந்தியாவில் ஐயாயிரம் கிராமங்களுக்கு பயணிந்த ஒரே தலைவர் அவர் ஒருவர் மட்டும்தான்.... மக்களோடு நண்பனாக பழகியவர்.... எனக்கு காங்கிரஸ் என்றால் அவ்வளவாக பிடிக்காது... ஆனாலும் ராஜீவை சில காரணங்களுக்காக பிடிக்கும்.... மறைந்த தலைவர் ஒருவரை இவ்வாறு விமர்சிப்பது நம் களத்துக்கு பெருமை சேர்க்கும் செயலா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்....

Link to comment
Share on other sites

அதோடு ராஜீவ் தமிழ் நாட்டு மக்களுக்கு மிகவும் பிடித்த தலைவர் ஆவார். இலங்கைத் தமிழ் நண்பர்கள் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர் உங்கலுக்கு விரோதி, எங்களுக்கு பிடித்த தலைவர். ஆத்தலால் ராஜிவ் பற்றி பேசி நமக்குள் பகமை வளர்க்க வேண்டாம்.

சரி உங்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம்.. நண்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவங்கட மானத்தை கொஞ்ச நாள் தென்கச்சி கோ சுவாமி நாதன் வேண்டினார்,(இன்று ஒரு தகவலில்) இப்ப திண்டுக்கல் லியோனி வேண்டுறார் இவங்க சொன்னதை விடவா நாம் சொல்லப்போறம். :wink: :?: :!:

Link to comment
Share on other sites

இலங்கைத் தமிழ் நண்பர்கள் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்... உங்களுக்கு வேண்டுமானால் ராஜீவ் கெட்டவராக இருக்கலாம்.... எங்களுக்கு அப்படி அல்ல... அவரை நாங்கள் நவபாரதச் சிற்பி என்றே அழைக்கிறோம்... இந்தியாவுக்கு தொழில் நுட்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க இடம் கிடைக்க அவர் காரணமாக இருந்திருக்கிறார்... இது போன்ற நையாண்டிகள் எங்கள் மனதை சங்கடப்படுத்துகிறது... மட்டுறுத்துனர்கள் இதை நீக்குவார்கள் என்றே நினைக்கிறேன்....
என்ன மச்சி ..பெரிசா பீத்திக்கிறாய்....இந்திய பத்திரிக்கையிலை எழுதாததை ...புதுசா என்ன ....சொல்லியிருக்கு... ஏனு யாழிலை எழுதினா மட்டும் கோபம் பூத்திக்கொண்டு வருது.... :(
Link to comment
Share on other sites

மதராஸி அவர்களே உங்களுக்கு பதில் சொல்லி எங்களை நாங்களே கேவலப்படுத்திக் கொள்ள விரும்ப வில்லை... பொதுவாக மனிதர்கள் இறந்த மனிதர்களை பற்றி இழிவாக பேசுவதில்லை... அது மனிதப் பண்பு.... மற்ற ஆவேசத்தோழர்கள் தலை, டன் போன்றவர்களே எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறார்கள்.... ஆனால் நீங்கள்....

Link to comment
Share on other sites

மதறாசி நீங்கள் யார் என நாங்கள் அறிவோம். எங்களை நாங்களே கேவலப்படுத்திக் கொள்ள விரும்ப வில்லை

Link to comment
Share on other sites

மதறாசி நீங்கள் யார் என நாங்கள் அறிவோம். எங்களை நாங்களே கேவலப்படுத்திக் கொள்ள விரும்ப வில்லை
யாருங்க :(
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நகைச்சுவைப் பகுதி தானே. கோவிச்சுக் கொள்ளாதையுங்கோ! மாறி புகுந்து விட்டேன் என்ற சந்தேகம் ஆச்சுங்கோ!! :wink: :(

Link to comment
Share on other sites

என்ன இங்கையும்சண்டை பிடிக்கிறீங்க யாழினி அக்காட்டை சொல்லி வேற இடத்தில மாத்திட்டு சண்டை பிடியுங்கப்பா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான்.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
    • நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு  🙄 அரசியலையும் நீங்கள் விரும்பினால் எழுதலாம் கனவு உலகத்தில் வசிப்பவர்களால் தடுக்க முடியாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.