Jump to content

நெருடிய நெருஞ்சி


Recommended Posts

கோமகனுக்குத்தான் மனவருத்தம் என்றால்... ஜீவாவுக்கு என்ன மனவருத்தம் ஏற்பட்டது.

கோமகனது ஆக்கங்கள் பலவற்றை யாழ்களம் தனது முன்பக்கத்தில் நிரந்தரமாக வைத்து, அவரை உயரிய இடத்தில் வைத்திருந்ததை மறக்கக் கூடாது. இணைய உலகில் அவர்கள் பெயர்கள் பிரபல்யமானதற்கு யாழ்களமே காரணம், என்பதை மறக்காமல் இருந்தால்... சரி.

பலரும் யாழ்களத்தில் இருந்து விட்டு, கோவித்துக் கொண்டு... கூட்டாகவும், தனியாகவும் வேறு தளங்களுக்குப் போய்.. அங்கிருந்து தாக்குப்பிடிக்க முடியாமலோ, மன விரக்தியிலோ சில நாட்களில், இணைய உலகை விட்டே... காணாமல் போனதை நானறிவேன்.

அவரவர் எங்கும் எழுதுவது, அவரவர் சுதந்திரம். ஆனால்... யாழுடன் கோவித்துக் கொண்டு போவது முறையல்ல.

 

எங்கள் மாதிரியே கோவுக்கும் ஒரு அரசியல் பக்கம் இருந்தது. நாங்கள் அதை வெளிப்படையாக எழுதுவதால் நாங்கள் யார் மீதும் எந்த அபிப்பிராயமும் வைக்க வேண்டிய தேவையில் இல்லை.  கோ அதை வெளிப்படையாக எழுதாமல், யாழின் மற்றைய பக்கங்களில் ஆர்வம் காட்டினார். யாழில் அரசியல் முன் நிற்கிறது. அதை தவிர்த்தால் யாழில் எழுதுவோருக்கு தமக்கு கிடைக்க வேண்டிய கவனம் கிடையாமல் போகலாம். கோமகன் தான் இந்த சிக்கலில் அகப்பட்டு தன்னை விடுக்க பாதைகளை தேடியிருக்கலாம். 

 

தற்போது யாழில் எழுதும் போது அரசியல் கலக்காமல் எழுதினால் வாசகர்களிடம் தேவையான கவனம் பெற முடியாது. அவர் அரசியலை தவிர்ப்பதற்காக அரசியல் கருத்தில்லாத களங்களில் எழுதும் போது அது யாழுக்கு எதிராக நடந்து கொள்வதாகது. யாழின் கருத்தை எதிர்த்தால் அது வேறு.

 

யாழில் வந்து ஏன் அவர் சுகமில்லை என்று எழுதினார் என்பது ரதி அக்காவின் கேள்வி. அவர் யாழில் இருந்து சிலகாலம் ஒதுங்கி இருந்துவிட்டு திரும்பி வர இருந்தால் தனிப்பட யாரையும் தாக்காத ஒரு காரணத்தை கண்டு பிடித்து போட்டிருப்பார். இது யாரையும் தாக்கவில்லை என்பதால் இது உண்மையா, இல்லையா என்பது ஆராயப்பட வேண்டியதொன்றல்ல.

Link to comment
Share on other sites

  • Replies 516
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மாதிரியே கோவுக்கும் ஒரு அரசியல் பக்கம் இருந்தது. 

நாங்கள் அதை வெளிப்படையாக எழுதுவதால் நாங்கள் யார் மீதும் எந்த அபிப்பிராயமும் வைக்க வேண்டிய தேவையில் இல்லை.  

கோ அதை வெளிப்படையாக எழுதாமல், யாழின் மற்றைய பக்கங்களில் ஆர்வம் காட்டினார்.

:o  :o

 

யாழில் அரசியல் முன் நிற்கிறது. அதை தவிர்த்தால் யாழில் எழுதுவோருக்கு தமக்கு கிடைக்க வேண்டிய கவனம் கிடையாமல் போகலாம். கோமகன் தான் இந்த சிக்கலில் அகப்பட்டு தன்னை விடுக்க பாதைகளை தேடியிருக்கலாம். 

 

தற்போது யாழில் எழுதும் போது அரசியல் கலக்காமல் எழுதினால் வாசகர்களிடம் தேவையான கவனம் பெற முடியாது.

 

 

அவர் அரசியலை தவிர்ப்பதற்காக அரசியல் கருத்தில்லாத களங்களில் எழுதும் போது அது யாழுக்கு எதிராக நடந்து கொள்வதாகது. யாழின் கருத்தை எதிர்த்தால் அது வேறு.

 

யாழில் வந்து ஏன் அவர் சுகமில்லை என்று எழுதினார் என்பது ரதி அக்காவின் கேள்வி. அவர் யாழில் இருந்து சிலகாலம் ஒதுங்கி இருந்துவிட்டு திரும்பி வர இருந்தால் தனிப்பட யாரையும் தாக்காத ஒரு காரணத்தை கண்டு பிடித்து போட்டிருப்பார். இது யாரையும் தாக்கவில்லை என்பதால் இது உண்மையா, இல்லையா என்பது ஆராயப்பட வேண்டியதொன்றல்ல.

 

 

நீங்களும் எங்களை பைத்தியக்காறர்கள் ஆக்குகின்றீர்கள் :(  :( 

கோவின் ஒவ்வொரு ஆக்கத்திலும்

வரவேற்பிலும்

பச்சை  குத்தலிலும் அரசியல் இருந்தது

இருக்குது................ :(

Link to comment
Share on other sites

நீங்களும் எங்களை பைத்தியக்காறர்கள் ஆக்குகின்றீர்கள் :(  :( 

கோவின் ஒவ்வொரு ஆக்கத்திலும்

வரவேற்பிலும்

பச்சை  குத்தலிலும் அரசியல் இருந்தது

இருக்குது................ :(

 

அதை இல்லையா நானும் எழுதிருப்பது.

 

ஆக்கத்திலோ பச்சை குத்தலிலோ அவர் தன் உள் விருப்பதை வெளிக்கட்டியிருக்கலாம்.  அது அவருக்கும் அரசியலில் ஒருபக்கம் இருக்கிறது என்பது வரைக்கும் தான் சொல்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் இது மட்டுமா செய்கின்றார்...............? ஸ்கைப்பில் முகப்புத்தகத்தில் இருந்து எல்லாம் யாழில் எழுதும் ஆட்களை தொடர்பு கொண்டு யாழில் எழுத வேண்டாம் என்றெல்லாம் கோரிக்கை விடுத்து அந்தப் பக்கம் போய் எழுதச் சொல்லி கேட்டுக் கொண்டு இருக்கின்றார்.............. யாழ் களத்து மட்டுக்கள் ஸ்கைபில் கதைத்ததினை இங்க கொண்டு வந்து போட அனுமதி அளித்தால் காட்டுவதற்கு சனங்கள் ரெடியாக இருக்கு....ஒருவர் எங்கு எழுதுவது என்பது அவரவர் சுதந்திரம், ஆனால் ஒன்றில் எழுதுகின்றவரை அங்கு எழுத வேண்டாம் என்று கேட்டு இன்னொரு தளத்தில் எழுத தூண்டுவதுக்கெல்லாம் சுதந்திரம் என்ற பேரில்லை. யாழ்களம் இல்லாட்டி கோமகன் என்ற ஒருவரை ஒருத்தருக்கும் தெரியாமல் போயிருக்கும்... தான் பயின்ற இடத்தினை காலால் எட்டி உதைத்து விட்டு பிரித்து செல்வதுக்கு பேர் சுந்திரம் அல்ல.....பொறுத்து இருந்து பாருங்கோ சீவானின் ---------- தொடரும் அங்கதான் தொடரப் போகுது...இனி அவருக்கு யாழ் களத்து ---------- இழுத்து கதையெழுதுவதெல்லாம் ஈசி ஆகப் போகப் போது....

Link to comment
Share on other sites

எங்கள் மாதிரியே கோவுக்கும் ஒரு அரசியல் பக்கம் இருந்தது -மல்லை .

 

உங்களுக்கு அரசியல் பக்கம் :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: .

 

Link to comment
Share on other sites

என்னிடம் முகப்புத்தகம் இல்லை. கோமகன் யாழுக்கு எதிராக பிரச்சராம் செய்கிறாராயின் அவர் திரும்பி வர விரும்பவில்லை என்பதாகும்.

 

ஆனால் இன்றைய காலகட்டத்தில்  யாழில் அரசியலை சேர்த்து கருத்து எழுத தயாரானவர்கள் மட்டும் தான் தொடர்வார்கள். இதில் இறங்கத் தயார் இல்லாதவர்கள் யாழில் தங்களுக்கு அநீதி நடப்பத்தாகத்தான் எடுத்துக்கொள்வார்கள்.

 

யாழில் அரசியல் விவாதங்கள் மேற்கு நாடுகளில் இருக்கும் ஊடகங்களில் நடை பெறும் இரண்டு கட்சி விவாதங்கள் போன்றவை அல்ல. 

1).போராட்டம் பற்றி எழுத விரும்புபவர்கள்.

2).மாற்று கருத்தாளார்களாக அடையாளம் காணப்பட்டவர்கள்.

நடை முறையில் இவர்கள் இருவரும் ஒரே நேர்கோட்டில் கொள்கை ரீதியில் ஒருவரை ஒருவர் எதிர்ப்பவர்கள் அல்ல.

 

போராட்டம் பல திசைகளில் பிளவு பட்டிருக்கிறது. பல குழுக்கள் உண்மையான விடுதலைக் கனவுடன் உழைக்கிறார்கள்.  சட்டங்களில் ஜனநாயகமாக காட்டிக்கொண்டு அடக்கு முறையில் இருக்கும் அரசின் சரியான நிலைப்பாட்டை புரிந்து கொள்கை வகுத்து ஜனநாயக போராட்டங்களை முன்னெடுப்பது சிக்கல். ஆயுத போராட்ட காலத்தில் இதை புரிந்து கொள்ள வேண்டிய தேவை இல்லை.  உ+ம் இலங்கையின்  அரசியல் அமைப்பை தெரிய வரும் அரசியலமைப்பு அறிஞ்ஞன் ஒருவன், 13ம் திருத்தம் போல ஒரு அதிகார பரவலாக்கம் உள்ள  அரசியல் அமைப்பில் ஏன் தமிழர் மாற்றம் கேட்க வேண்டும் என்று ஆச்சரியப்பட இடம் உண்டு. அதே நேரம், யதார்த்தத்தில், இந்த அரசியல் அமைப்பின்  ஒரு நிர்வாகப்பிரிவாக காணாப்படும் இணைந்த வடக்கு-கிழக்கான  தமிழீழ தெருவில் நடந்து போபவர் மறைந்து போவது சர்வசாதரணம். இந்த இரண்டையும் தொடுத்து யாரவது மேற்கண்ட அரசியல் அமைப்பு அறிஞ்ஞனுக்கு விளக்கம் கொடுக்க போனால், மேற்கு நாடுகள் அதை வெற்றுப்பேச்சாகத்தான் கொள்வார்கள்.  இதனால் தமிழர்கள் தங்கள் போராட வடிவத்தை மேற்கு நாடுகளுக்கு கொண்டுவந்து சேர்ப்பதில் பாரிய கொள்கைத்தடுமாற்றம் அடைகிறார்கள். இலங்கையில் போராடத்தக்க வழிகளை அரசு அடித்து மூடிவிட்டு உண்மை வெளியே வரமாமல் தடுத்துக்கோண்டு மற்றுக்கருத்துகளை பாவித்து பிரச்சாரத்தில் இறங்குகிறது. இதனால் யாழில் நடக்கும் விவாதம் சாதாரணமாக மேற்குநாட்டு ஊடகங்களில் நடக்கும் இரண்டு வேறுபட்ட கொள்கை உடையவர்களுக்கு இடையில் நடக்கும் விவாதம் போன்றது அல்ல.

 

அதாவது யாழில் ஒன்று கனவு, அல்லது அபிலாசைக்கருத்தும், மற்றயது பிரச்சார கருத்தும். இவர்கள் ஒரே நேர் கோட்டில் கொள்கைகளில் ஒன்றை ஒன்று எதிர்ப்பவர்கள் அல்ல.

 

இயல்பான கொள்கை எதிர்ப்பு விவாதங்கள் முதாவது சார்புக்குள்யே நடந்து முடிகிறது. இவர்கள் மட்டும்தான் ஒரு நேர்கோட்டில் ஒருவரை ஒருவர் கொள்கை ரீதியாக எதிர்க்கிறார்கள். அதாவது எந்தவளவு வீச்சில் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே அந்த கொள்கை முரனுதல்கள். இதை பிரசார கருத்துக்காரர்கள் தமிழர்களுக்கிடையில் பிளவாக காட்டுகிறார்கள்.  இவர்கள் தங்களை நேர்கோட்டு விவாதங்களில் இறக்காமல், நக்கல், மிரட்டல், புண்ணில் குத்தல், சிண்டு முடிதல், திசை திருப்பல், திரிகளை இழுத்து மூடவைக்கும் சர்வநாசம் போன்ற தந்திரங்களைத்தான் விரும்புவதுண்டு.

 

தமிழருக்கு விடுதலை அவசியம் என்றதில் இருந்து எழவேண்டிய இந்த சரியான ஆரோக்கியமான விவாதங்களை பிரச்சாரக்கருத்துகள் அரச பலத்தை வைத்து இலகுவில் தவிடுபொடியாக்கி இந்த மூன்றாம் தரப்பான மாற்றுக்கருத்து என்ற சுத்துமாத்து, பம்மாத்து, ஏமாத்து கருத்துக்களை தொடர்ந்து யாழில் வைத்துவிடுவதால் பேச்சு சுதந்திரமுடைய வெளிநாடுகளில் இயங்கியும் யாழில் நேர்கோட்டில் சந்திக்கும் ஆரோக்கியமான இருபக்க விவாதம் இடம் பெறுவதில்லை.

 

இதில் உண்மையாக விடுதலை அடையாமல் அதேநேரம் தமிழில் ஆர்வம் காட்ட முயலும் நாலாம் பாகம் மிக கடுமையான சிக்கலை சந்திக்கிறது. அவர்கள் முதலாவதும் இரண்டாவதுமான நேர்கோட்டு விவாதங்களுடன் தங்களை அடையாளப்படுத்தாமலும் அதே நேரம் மாத்துக்கருத்துக்களிள் தங்களை மாட்டிகொள்ளாமாலும் இருந்து தமிழின் முன்னேற்றங்களை விருப்பும்போது யாழில் ஒரு கொளகை மாற்றம் தேவைப்படுகிறது. அதாவது யாழ் அரசியல் களம் என்ற உண்மை இவர்களின் கருத்துடன் ஒத்துப்போவதில்லை.  இதனால் யாழ் கொள்கை மாற வேண்டும்; அல்லது இவர்கள் வெளியேற வேண்டும் என்ற நிலைமைதான் இருக்கிறது. அது தமிழருக்கு ஒரு தீர்வு வரும் வரை தொடரும்.  தமிழருக்கு ஒரு தீர்வு வரும் வரை யாழ் அரசியல் களம் என்ற அடையாளத்திலிருந்து விலகுவதை பெரும்பாலனவர்கள் விரும்ப மாட்டார்கள்.

 

ஆனால் தமிழருக்கு ஒரு தீர்வு வந்தால் அதன் பின்னர் யாழுக்கு என்ன அடையாளம் இருக்க போகிறது என்ற கேள்விக்கு எதிர்வு கூறலான பதிலேதான் முடியும். யாழ் தமிழை வளர்க்கும் ஒருதளமாகத் தன்னை அடையாளம் காட்ட முயன்றால் என்போன்றவர்களுக்கு அல்லாமல் கோமகன் போன்றவர்களுக்கு எழுத சந்தர்ப்பங்கள் உருவாகலாம்.

 

இதனால்தான் வித்தியாசங்கள் சரிசெய்யப்பட்டு கோமகன் போன்ற பொங்கு தமிழ் பக்கம் எழுதுவோர் களத்தில் தொடர்ந்தால் யாழும், தமிழும் பலன் அடைய இடமுண்டு என்பது என் கருத்து.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் முகப்புத்தகம் இல்லை. கோமகன் யாழுக்கு எதிராக பிரச்சராம் செய்கிறாராயின் அவர் திரும்பி வர விரும்பவில்லை என்பதாகும்.

 

ஆனால் இன்றைய காலகட்டத்தில்  யாழில் அரசியலை சேர்த்து கருத்து எழுத தயாரானவர்கள் மட்டும் தான் தொடர்வார்கள். இதில் இறங்கத் தயார் இல்லாதவர்கள் யாழில் தங்களுக்கு அநீதி நடப்பத்தாகதான் எடுத்துகொள்வார்கள்.

 

யாழில் அரசியல் விவாதங்கள் மேற்கு நாடுகளில் இருக்கும் ஊடகங்களில் நடை பெறும் இரண்டு கட்சி விவாதங்கள் போன்றவை அல்ல. 

1).போராட்டம் பற்றி எழுத விரும்புபவர்கள்.

2).மாற்று கருத்தாளார்களாக அடையாளம் காணப்பட்டவர்கள்.

நடை முறையில் இவர்கள் இருவரும் ஒரே நேர்கோட்டில் கொள்கை ரீதியில் ஒருவரை ஒருவர் எதிர்ப்பவர்கள் அல்ல.

 

போராட்டம் பல திசைகளில் பிளவு பட்டிருக்கிறது. பல குழுக்கள் உண்மையான விடுதலைக் கனவுடன் உழைக்கிறார்கள்.  சட்டங்களில் ஜனநாயகமாக காட்டிக்கொண்டு அடக்கு முறையில் இருக்கும் அரசின் சரியான நிலைப்பாட்டை புரிந்து கொள்கை வகுத்து ஜனநாயக போராட்டங்களை முன்னெடுப்பது சிக்கல். ஆயுத போராட்ட காலத்தில் இதை புரிந்து கொள்ள வேண்டிய தேவை இல்லை.  உ+ம் இலங்கையின்  அரசியல் அமைப்பை தெரிய வரும் அரசியலமைப்பு அறிஞ்ஞன் ஒருவன், 13ம் திருத்தம் போல ஒரு அதிகார பரவலாக்கம் உள்ள  அரசியல் அமைப்பில் ஏன் தமிழர் மாற்றம் கேட்க வேண்டும் என்று ஆச்சரியப்பட இடம் உண்டு. அதே நேரம், யதார்த்ததில், இந்த அரசியல் அமைப்பின்  ஒரு நிர்வாகப்பிரிவாக காணாப்படும் இணைந்த வடக்கு-கிழக்கான  தமிழீழ தெருவில் நடந்து போபவர் மறைந்து போவது சர்வசாதரணம். இந்த இரண்டையும் தொடுத்து யாரவது மேற்கண்ட அரசியல் அமைப்பு அறிஞ்ஞனுக்கு விளக்கம் கொடுக்க போனால், மேற்கு நாடுகள் அதை வெற்றுப்பேச்சாகத்தான் கொள்வார்கள்.  இதனால் தமிழர்கள் தங்கள் போராட வடிவத்தை மேற்கு நாடுகளுக்கு கொண்டுவந்த்து சேர்ப்பதில் பாரிய கொள்கைத்தடுமாற்றம் அடைகிறார்கள். இலங்கையில் போராடத்தக்க வழிகளை அரசு அடித்து மூடிவிட்டு உண்மை வெளியே வரமாமல் தடுத்துக்கோண்டு மற்றுக்கருத்துகளை பாவித்து பிரச்சாரத்தில் இறங்குகிறது. இதனால் யாழில் நடக்கும் விவாதம் சாதாரணமாக மேற்குநாட்டு ஊடகங்களில் நடக்கும் இரண்டு வேறுபட்ட கொள்கை உடையவர்களுக்கு இடையில் நடக்கும் விவாதம் போன்றது அல்ல.

 

அதாவது யாழில் ஒன்று கனவு, அல்லது அபிலாசைக்கருத்தும், மற்றயது பிரச்சார கருத்தும். இவர் ஒரே நேர் கோட்டில் ஒன்றை ஒன்று எதிர்ப்பதில்லை.

 

இயல்பான கொள்கை எதிர்ப்பு விவாதங்கள் முதாவது சார்புக்குள்யே நடந்து முடிகிறது. இவர்கள் மட்டும்தான் ஒரு நேர்கோட்டில் ஒருவரை ஒருவர் கொள்கை ரீதியாக எதிர்க்கிறார்கள். அதாவது எந்தவளவு வீச்சில் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே அந்த கொள்கை முரனுதல்கள். இதை பிரசார கருத்துக்காரர்கள் தமிழர்களுக்கிடையில் பிளவாக காட்டுகிறார்கள்.  இவர்கள் தங்களை நேர்கோட்டு விவாதங்களில் இறக்காமல், நக்கல், மிரட்டல், புண்ணில் குத்தல், சிண்டு முடிதல், திசை திருப்பல், திரிகளை இழுத்து மூடவைக்கும் சர்வநாசம் போன்ற தந்திரங்களைத்தான் விரும்புவதுண்டு.

 

தமிழருக்கு விடுதலை அவசியம் என்றதில் இருந்து எழவேண்டிய இந்த சரியான ஆரோக்கியமான விவாதங்களை பிரச்சாரக்கருத்துகள் அரச பலத்தை வைத்து இலகுவில் தவிடுபொடியாக்கி இந்த மூன்றாம் தரப்பான மாற்றுக்கருத்து என்ற சுத்துமாத்து, பம்மாத்து, ஏமாத்து கருத்துக்களை தொடர்ந்து யாழில் வைத்துவிடுவதால் பேச்சு சுதந்திரமுடைய வெளிநாடுகளில் இயங்கியும் யாழில் நேர்கோட்டில் சந்திக்கும் ஆரோக்கியமான இருபக்க விவாதம் இடம் பெறுவதில்லை.

 

இதில் உண்மையாக விடுதலை அடையாமல் அதேநேரம் தமிழில் ஆர்வம் காட்ட முயலும் நாலாம் பாகம் மிக கடுமையான சிக்கலை சந்திக்கிறது. அவர்கள் முதலாவதும் இரண்டாவதுமான நேர்கோட்டு விவாதங்களுடன் தங்களை அடையாளப்படுத்தாமலும் அதே நேரம் மாத்துக்கருத்துக்களிள் தங்களை மாட்டிகொள்ளாமாலும் இருந்து தமிழின் முன்னேற்றங்களை விருப்பும்போது யாழில் ஒரு கொளகை மாற்றம் தேவைப்படுகிறது. அதாவது யாழ் அரசியல் களம் என்ற உண்மை இவர்களின் கருத்துடன் ஒத்துப்போவதில்லை.  இதனால் யாழ் கொள்கை மாற வேண்டும்; அல்லது இவர்கள் வெளியேற வேண்டும் என்ற நிலைமைதான் இருக்கிறது. அது தமிழருக்கு ஒரு தீர்வு வரும் வரை தொடரும்.  தமிழருக்கு ஒரு தீர்வு வரும் வரை யாழ் அரசியல் களம் என்ற அடையாளத்திலிருந்து விலகுவதை பெரும்பாலனவர்கள் விரும்ப மாட்டார்கள்.

 

ஆனால் தமிழருக்கு ஒரு தீர்வு வந்தால் அதன் பின்னர் யாழுக்கு என்ன அடையாளம் இருக்க போகிறது என்ற கேள்விக்கு எதிர்வு கூறலான பதிலேதான் முடியும். யாழ் தமிழை வளர்க்கும் ஒருதளமாகத் தன்னை அடையாளம் காட்ட முயன்றால் என்போன்றவர்களுக்கு அல்லாமல் கோமகன் போன்றவர்களுக்கு எழுத சந்தர்ப்பங்கள் உருவாகலாம்.

 

இதனால்தான் வித்தியாசங்கள் சரிசெய்யப்பட்டு கோமகன் போன்ற பொங்கு தமிழ் பக்கம் எழுதுவோர் களத்தில் தொடர்ந்தால் யாழும், தமிழும் பலன் அடைய இடமுண்டு என்பது என் கருத்து.

நீங்கள் ரொம்ப ரொம்ப  நல்லவர்

ஆனால் உலகம் அப்படி இல்லை...... :(  :(  :(  :(

Link to comment
Share on other sites

எங்கள் மாதிரியே கோவுக்கும் ஒரு அரசியல் பக்கம் இருந்தது -மல்லை .

 

உங்களுக்கு அரசியல் பக்கம்

 

நான், விசுகு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் தங்கள் கருத்துக்கு எழுதிய கருத்து ஒன்றில் இருந்து பாடம் எடுத்திருக்கிறேன்.  அது உங்கள் கருத்துக்கு கருத்து எழுதாமல் விடுவது தங்கள் கருத்தும் யாழில் தங்கி மற்றவர்கள் அதை படிக்க சந்தர்ப்பம் கொடுக்கும் என்பதாகும். 

 

நேரத்தை போட்டு எழுதி மட்டுக்களாள் வெட்டப்பட்டுப் போவது எனக்கு மனவருத்தமான விடயம். நான் எழுவது தங்களை போல எழுத ஒன்றும் இல்லாத ஒற்றை வரி நக்கல் அல்ல.

 

இருந்தாலும்  பதில்:

 

எனக்கு அரசியல் பக்கம் இருக்கு என்பதை தாங்கள் கிரகிக்கத்தக்க சாதாரண கருத்துக்களை நான் எழுதுவத்தில்லை என்று எனக்கு புகழாரம் சூட்டியதற்கு நன்றி.

:lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளிக்கு சிறகு முளைத்தால் பறந்து பார்க்கத்தான்  தான் ஆசைவரும்.

உலக அனுபவத்துடன் மீண்டு வர வாழ்த்துகின்றேன்  

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1).போராட்டம் பற்றி எழுத விரும்புபவர்கள்.

2).மாற்று கருத்தாளார்களாக அடையாளம் காணப்பட்டவர்கள்.

நடை முறையில் இவர்கள் இருவரும் ஒரே நேர்கோட்டில் கொள்கை ரீதியில் ஒருவரை ஒருவர் எதிர்ப்பவர்கள் அல்ல.

 

 

தமிழருக்கு விடுதலை அவசியம் என்றதில் இருந்து எழவேண்டிய இந்த சரியான ஆரோக்கியமான விவாதங்களை பிரச்சாரக்கருத்துகள் அரச பலத்தை வைத்து இலகுவில் தவிடுபொடியாக்கி இந்த மூன்றாம் தரப்பான மாற்றுக்கருத்து என்ற சுத்துமாத்து, பம்மாத்து, ஏமாத்து கருத்துக்களை தொடர்ந்து யாழில் வைத்துவிடுவதால் பேச்சு சுதந்திரமுடைய வெளிநாடுகளில் இயங்கியும் யாழில் நேர்கோட்டில் சந்திக்கும் ஆரோக்கியமான இருபக்க விவாதம் இடம் பெறுவதில்லை.

 

இதில் உண்மையாக விடுதலை அடையாமல் அதேநேரம் தமிழில் ஆர்வம் காட்ட முயலும் நாலாம் பாகம் மிக கடுமையான சிக்கலை சந்திக்கிறது. அவர்கள் முதலாவதும் இரண்டாவதுமான நேர்கோட்டு விவாதங்களுடன் தங்களை அடையாளப்படுத்தாமலும் அதே நேரம் மாத்துக்கருத்துக்களிள் தங்களை மாட்டிகொள்ளாமாலும் இருந்து தமிழின் முன்னேற்றங்களை விருப்பும்போது யாழில் ஒரு கொளகை மாற்றம் தேவைப்படுகிறது. அதாவது யாழ் அரசியல் களம் என்ற உண்மை இவர்களின் கருத்துடன் ஒத்துப்போவதில்லை.  இதனால் யாழ் கொள்கை மாற வேண்டும்; அல்லது இவர்கள் வெளியேற வேண்டும் என்ற நிலைமைதான் இருக்கிறது. அது தமிழருக்கு ஒரு தீர்வு வரும் வரை தொடரும்.  தமிழருக்கு ஒரு தீர்வு வரும் வரை யாழ் அரசியல் களம் என்ற அடையாளத்திலிருந்து விலகுவதை பெரும்பாலனவர்கள் விரும்ப மாட்டார்கள்.

 

மல்லையற்றை றாங்கைப்  பார்த்தால் ஒரே குழப்பமாக இருக்கின்றது

இதிலை நான் எதுக்குள்ளை நிக்கிறன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளிக்கு சிறகு முளைத்தால் பறந்து பார்க்கத்தான்  தான் ஆசைவரும்.

உலக அனுபவத்துடன் மீண்டு வர வாழ்த்துகின்றேன்  

 

ஒரு குடும்பமாக  வாழ்ந்தோம்

பிரிவு என்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது

எல்லோருக்கும் கவலை அளிப்பது.

முரண்பாடுகள் இருக்கலாம்

அவை எமக்குள் பேசித்தீர்த்துக்கொள்ளக்கூடியவை.

ஆனால் வெளியேறுதல்

போட்டிக்குழுக்களை உருவாக்குதல்

அதற்கு ஆதரவு திரட்டுதல்...........???

 

வாருங்கள் பேசலாம்  என்பதே வேண்டுகோள்

யாழிலேயே  ஒன்றாக பயணிக்க முடியாத நாம் 

எதைப்பற்றியும் கதைக்கும் அருகதை அற்றவர்கள்... :(  :(  :(  :(

 

Link to comment
Share on other sites

மல்லையற்றை றாங்கைப்  பார்த்தால் ஒரே குழப்பமாக இருக்கின்றது

இதிலை நான் எதுக்குள்ளை நிக்கிறன் :D

 

வாத்தியார்:

 

அதில் சில குழப்பம் உண்டு. அதன் காரணம் "இந்த மூன்றாம் தரப்பான மாற்றுக்கருத்து" என்பதை நான் ஆங்கிலப்பதங்களுடன் இணையும் Third Party opinion (தமிழரின் போராடத்திற்குள் வராத - தொடர்பில்லாதவரின்) என்ற பொருள்வரத்தான் எழுதினேன். அதை அனுசரித்து தொடந்தும் எழுதினேன். அந்தக் கருத்தை மாற்றப்போனால் பல மாற்றங்கள் செய்ய வேண்டி வரும். எனவே அப்படியே விட்டுவிடுகிறேன்.

 

 

நீங்கள் வரத்தக்கது அதில் சேர்க்கப்படவில்லை. அதில் நான்கு கருத்துக்கள் தான் சேர்க்கப்பட்டிருக்கு. நீங்கள் ஐந்தாவது வகை.

 

மாத்து, ஏமாத்து, சுத்துமாத்து, பம்மாத்து மட்டும் தான் அதில் வருகிறது. ஐந்தாவது வகை...

 

அப்புக்காத்து

 

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"வாருங்கள் பேசலாம்  என்பதே வேண்டுகோள்"

 

பேசலாம் வாங்க என்பதைவிடப் பேசாமல் இருப்பதே மேல்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாப் பயலுக்கும் ஒரு மலத்துவாரம் இருப்பதுபோல எவருக்கும் ஒரு அரசியல் அபிப்பிராயம் இருக்கும். அதை வெளியே தைரியமாக சொல்லமுடியாதவர் மலச்சிக்கலால் அவதிப்பட்டவர் மாதிரியே முகத்தை இறுக்கிக் கொண்டு வாழ வேண்டி இருக்கும்.

கோமகன் நன்றாக வாழைப்பழம் சாப்பிடுங்கள். உடல் நலம் தேறும்.

Link to comment
Share on other sites

கோமகன் திரும்பி வந்து எழுதுவார் என்று அறிகிறேன். அது வரைக்கும் இல்லாத ஒருவரைப் பற்றி எழுவதை, விவாதிப்பதை  குறைதுக்கொள்வோம்.  கோமகன் யாழுக்கு வெளியே எழுதியவற்றில் பிழைகளை கண்டவர்கள் அவர் திரும்பி வந்த பின்னர் நேரடியாக அவரிடமே கேட்டுவிடலாம். 

Link to comment
Share on other sites

ஒருவர் கொஞ்சம் முழிச்சிட்டார் போல கிடக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கோமகனோ,ஜீவா வேறு இணையங்களில் எழுதுவது அவர‌வர் விருப்பம்.ஆனால் கோமகன் இதில் வந்து தனக்கு சுகமில்லை என்று ஏன் சொன்னவர் என்று தான் விளங்கேல்ல :unsure:

 

உதைத்தான்... "பொல்லைக் குடுத்து, அடி வாங்கிறது" எண்டு சொல்லுறவை. :D

 

கோமகன் திரும்பி வந்து எழுதுவார் என்று அறிகிறேன். அது வரைக்கும் இல்லாத ஒருவரைப் பற்றி எழுவதை, விவாதிப்பதை  குறைதுக்கொள்வோம்.  கோமகன் யாழுக்கு வெளியே எழுதியவற்றில் பிழைகளை கண்டவர்கள் அவர் திரும்பி வந்த பின்னர் நேரடியாக அவரிடமே கேட்டுவிடலாம். 

 

கோமகன் திரும்பி வரும் போது... ஜீவா தம்பியையும், கூட்டிக் கொண்டு வரச் சொல்லுங்கோ. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலம்பெயர் தமிழர் எல்லாம் ஜேர்மன், ஏனைய ஐரோப்பிய நாடுகள், பலர் இங்கிலாந்தில் எந்த மொழி பேசினார்களோ - அந்த மொழியில் என ஊகிக்கிறேன். ஆனால் இவர்களுக்கு மொழி ஒரு பெரிய தடை என்கிறது அந்த பதிவு. இந்தியாவில் ஒருத்தரை சண்டை பிடிக்கும் பகுதியில் கிளீனர் என அழைத்துப்போய் - சண்டையே பிடிக்க வைத்துள்ளார்களாம்.
    • அண்ணை எல்லாம் அந்த அக்கரைப்பற்று அங்கிள்(63) தந்த உசார் தான் காரணமோ?!
    • சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் மாயம்! ”சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் காணாமற்போன விடயம் தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 157 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, கிரிந்த முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சுகாதாரத்துறையில் இடம்பெற்ற மருந்துப் பொருள் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இலஞ்ச மோசடிகள் தொடர்பில் வெளியான அம்பலத்தினால் நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் பல சவால்களுக்கு நாம் முகம் கொடுத்தோம். ஐக்கிய மக்கள் சக்தி பெரும் போராட்டங்களை இன்று நடத்தி திருடர்களை நீதிமன்றில் முன் நிறுத்தியுள்ளது. மருந்துப்பொருள் மோசடி குறித்து பலர் பேசுகிறார்கள். ஆனால், சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 240 வாகனங்கள் குறித்த சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் சுகாதார அமைச்சு மேலதிக தகவல்களை கணக்காய்வு அலுவலகத்திற்கு ஒப்படைக்கவில்லை. மேலும் 439 வாகனங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டில்இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரச நிறுவனங்களில் இவ்வாறான பல முறைகேடுகள் காணப்படுவதால், இந்த மோசடிகள் மற்றும் திருட்டுகள் ஒவ்வொன்றும் தெளிவாக விசாரிக்கப்படும். இதுதொடர்பாக நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை எமது ஆட்சியில் முன்னெடுப்போம்” இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378433
    • இது தான் நான், யாழ் அத்தியடி வீட்டில்  நீங்களே வயதை தீர்மானித்து, உங்கள் ஊகம் சரியா பிழையா  என்பதை சரிபாருங்கள். கட்டாயம் நான் ஓய்வு வயதை தாண்டிய ஒருவன் !           
    • இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா? ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில் Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka.  என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா? பிற்சேர்க்கை ஒலிப்பதிவை கேட்டேன், இதில் சிலாகிக்கபடுவது கிட்டதட்ட முழுவதும் ரஸ்யா போனவர்கள் பற்றியே. எனிலும் உக்ரேனுக்கும் இப்படி போவதாக இரெண்டு இடத்தில் சொல்லவும் படுகிறது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.