Jump to content

- புலத்தில் இருந்து ஓர் புலம்பல் VIII - எங்களால் முடிந்தது


Recommended Posts

(எல்லாம் வீட்டில 3 பேருக்கு சாத்தின அனுபவம் தான் நீங்க எதுக்கும் அண்ணி கிச்சனில இருக்கம் போது வம்பு பண்ணாம இருங்க ) :wink: :P

ஆஹா நித்திலாவா? என்னால நம்பவே முடியாமல் இருக்கு :oops: :oops: :roll: :P

Link to comment
Share on other sites

  • Replies 244
  • Created
  • Last Reply

அதே தான் அண்ணா அடிச்சா ஆள் மிஞ்சும் ஆனா அடிவாங்கிறவருக்கு நல்ல கொழுக்கட்டை கிடைக்கும்தெரியாதா :roll: :wink: (எல்லாம் வீட்டில 3 பேருக்கு சாத்தின அனுபவம் தான் நீங்க எதுக்கும் அண்ணி கிச்சனில இருக்கம் போது வம்பு பண்ணாம இருங்க ) :wink: :P

அப்ப அவங்களை கிச்சன் பக்கம் விடக்கூடாது என்றீங்க..! :lol:

முகத்தார் படிச்சுப்படிச்சு சொன்னவர்...இப்பதானே வருகுது பூரிக்கட்டை சமாச்சாரமெல்லாம்..! :wink: :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் வீட்டில 3 பேருக்கு சாத்தின அனுபவம் தான் நீங்க எதுக்கும் அண்ணி கிச்சனில இருக்கம் போது வம்பு பண்ணாம இருங்க

நித்தி.. இப்படி எல்லாம் நடக்குதா.. றொம்பப்பெருமையா இருக்கு.. தொடருங்க.. 999 க்கு அடிக்கடி வேலையே.. :wink: :P

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

ஆகா இப்ப தான் நித்தி எழுதியதை படித்தேன். 3 பேருக்கு சாத்தா?? அப்பா, அண்ணா , தம்பி எல்லாரும் நலமே இருக்கிறார்களா நித்தி??

Link to comment
Share on other sites

அப்ப அவங்களை கிச்சன் பக்கம் விடக்கூடாது என்றீங்க..! :D

முகத்தார் படிச்சுப்படிச்சு சொன்னவர்...இப்பதானே வருகுது பூரிக்கட்டை சமாச்சாரமெல்லாம்..! :wink: :lol:

முகத்தார் படிச்சுப் படிச்சா சொன்னாரு :roll:

அவர் தான் அனுபவித்தத ரைப்பண்ணி ரைப்பண்ணியல்லவா சொன்னாரு :wink: :P

Link to comment
Share on other sites

புலத்தில் இருந்து ஓர் புலம்பல் - சுவையருவி

hoppers.jpg

சனிகிழமை காலை 6 மணி, 04 - 03 - 2006

அட ராஜன் வீட்டில் என்ன இன்று அதிசயமாக குடும்பமே அதிகாலையிலேயே எழுந்து வேலை செய்கிறார்கள்?!!

என்ன தான் நடக்கின்றது என்று பார்க்கலாம், வாங்கோ??

"ராதி இப்பவே சொல்லுறன் இது சுவையருவில குடுக்க வேண்டிய அப்ப மா. என்னுடைய மானத்தை வாங்கிபோடாதிங்கோ" மேற்சட்டையை போட்டவாறு மனைவின் அப்பமா கலவையில் சந்தேகம் கொண்டவனாக ராஜன்.

ராதிகா: "என்னங்க நீங்க, இப்பிடி கேட்கின்றீர்கள்?"

ராஜன்: "அதில்லை, இப்ப கொஞ்ச நாளா யாழ் களத்திற்கு போறிங்கள் தானே? அதில இருந்து வீட்டில சமையல் அந்த மாதிரி என்ன?"

ராதிகா: "இங்ச இதில எதுக்கு யாழ்களத்தை இழுக்கிறியள்?"

மா குழைப்பதை விட்டுவிட்டு கணவனை முறைத்து கேட்கிறாள்.

ராஜன்: "ச்சா ச்சா களத்தில நல்ல சமையல் குறிப்புகள் தான் போடுகினம்.ஆனா பாருங்கோ, போடுறபடி நீங்கள் செய்வதில்லை தானே?"

ராதிகா: "என்ன??"

ராஜன்: "இல்லை களத்தில சுண்டல் என்று ஒரு சின்ன பெடியன், நல்லா சமையல் குறிப்புகள் போடுகின்றான். அதை படிச்சனிங்களா என்று கேட்டேன்!"

ராதிகா: "ஓம். இங்ச உங்களுக்கு விசயம் தெரியுமே சுண்டல் அவுஸ்தெரேலிய பெடியனாம் என்ன?"

ராஜன்: "கிளிங்சுது போ போய் ஒரு கிழமையில யார் யார் எங்க இருக்கினம் என்று தெரிந்துவிட்டதா?"

ராதிகா: "இப்ப உங்களுக்கு அப்ப மா வேணுமா இல்லையா?

ராஜன்: "இன்று சிட்னியில சிலருக்கு பலன் சரியில்லை என்பது மட்டும் உறுதி, சரி சரி கெதியா செய்து தாங்கோ. நான் கொண்டு போக முதல் சுவையருவி முடிய போகுது"

குளித்துவிட்டு வெளியே வந்த புவனேஸ்வரி,

"டேய் 6 மணிக்கே சுவையருவி ஆரம்பமாகுதா?கதை விடுறியா?"

ராதிகா: "அப்பிடி கேளுங்க மாமி, வேலையை செய்யவிடாம பக்கத்தில நின்றுகொண்டு தொண தொணக்கிறார்"

ராஜன் (தனக்குள்ளே): "மாசத்தில இன்று ஒரு நாள் தான் காலமை எழும்பி வேலை செய்வது. இதுக்கே இப்பிடி அலட்டுகினம்"

சுவையருவி நடக்கும் இடம். ஈழத்தின் மேல் பற்று கொண்ட தமிழர்களில் சிலர் (பலருக்கு இன்னும் தூக்கம் கலையவில்லை) சிற்றுண்டி விற்பதற்கும், சமைப்பதற்கும் தேவையானவற்றை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ராஜன் தனது அப்பமா கலவையுடன் வருகிறார்,

சிவா: "வணக்கம் ராஜன், வாங்கோ"

ராஜன்: "வணக்கம் சிவ அண்ணே, என்ன வேலையள் ஆரம்பாச்சு போல?"

சிவா: "ஓமோம் செய்ய வேண்டியது நிறைய கிடக்கு தானே, அது தான் காலமையே தொடங்கினா தான் சரி"

ராஜன்: "சில சனம் காலமை சாப்பாடுக்கே வரும் தானே"

சிவா: "ஓம் எங்கட சனத்தில சிலதுக்கு வழமையான சாப்பாட்டு கடையில தான் சாப்பிடவேணும். சிலர் நல்ல ஆக்கள் என்ன. நாங்கள் ஒரு நல்ல காரியத்திற்காக நடத்திறது என்று குறை நிறை சொல்லாம வந்து வாங்கி கொண்டு போவினம்"

ராஜன்: "நான் கேட்க வேண்டும் என்று நினைத்தனான் அண்ணே, சுவையருவி நடக்கிறா நாளில மற்ற கடைக்காரர் ஏதாவது உதவி செகிறவையா?"

சிவா: "சிலர் நல்ல மனமா உதவி செய்வினம். பலர் அன்று பார்த்து நாங்கள் என்ன சாப்பாடு சமைக்கிறமோ அதை அவையளும் செய்வினம் என்ன? இதுகளை கதைச்சா மனிசனுக்கு மண்டை தான் காயும் ராஜன்"

ராஜன்: "ஆனா என்னை பொருத்த வரையில் இன்பதமிழ் ஒலி வானொலி நல்ல உதவி செய்யினம் என்ன சிவா அண்ணே?"

சிவா: "ஓமோம் அவைக்கு எப்பவும் நன்றி சொல்ல வேணும், ராஜன் குறை நினைக்காம இந்த கொத்துரொட்டி அலுவலை பாருங்கோ தம்பி. நான் புரியாணி வேலையை ஆரம்பிக்க போறன்"

இருவரும் தமது வேலைகளில் மும்மரமாக இருக்கின்றார்கள். இன்னும் சில ஈழப்பற்றாளர்கள் அவரவருக்கென கொடுக்க பட்ட வேலைKஅலை செய்து கொண்டு இருக்கும் போது, மக்கள் வரத் தொடங்குகின்றனர்.

ராஜன் கொத்துரொட்டி வேலையில் இருக்கும் போது செல்லப்பா என அழைக்கப்படும் முதியவர் வருகிறார்.

செல்லப்பா: "தம்பி எப்பிடி சுகம்?"

ராஜன்: "இருக்கிறம். சொல்லுங்கோ?"

செல்லப்பா: "என்னத்த சொல்ல மனிசி இண்டைக்கு சுவையருவில தான் சாப்பாடு என்று சொல்லிபோட்டா. அதுதான் ஏதோ நம்மளால முடிந்த உதவிகளை செய்துவிட்டுச் சாப்பாட்டையும் வாங்கிக்கொண்டு போகலாம் என்று..."

ராஜன் (மனதிற்குள்) : "உதவியா? உபத்திரம் பண்ணாமல் இருந்தாலே போதுமே"

செல்லப்பா: "தம்பி ராஜன் உங்களை போல சின்ன பெடியள் இப்பிடி வந்து உதவி செய்வதை பார்க்க சந்தோசமா கிடக்குது"

ராஜன்: "உங்கட பிள்ளைகள் வருவதில்லையா?"

செல்லப்பா: "அவைக்கு எங்க நேரம் கிடைக்குது? பிள்ளையள் பாவம் 5 நாளும் வேலை வேலை என்று போட்டு, ஏதோ சனி, ஞாயிறில தானே ரெஸ்ட் எடுக்குதுகள்"

ராஜன்: "ஓமோம்"

(மனதிற்குள் : "நாங்கள் எல்லாம் 5 நாளும் சும்மா இருந்து போட்டு தானே இஞ்ச வந்து நிற்கிறம்"

செல்லப்பா: "தம்பி போன முறை கலக்ஸன் எப்பிடியாம்?? இந்த காசு விசயங்கள் எப்பிடி தம்பி நடக்குது?"

ராஜன்: "எனக்கு இதை பற்றி எல்லாம் அவ்வளவாக தெரியாது. அங்க பாருங்க அதில தான் நிர்வாகி நிற்கிறார். அவரிட்டை கேளுங்கோவன்"

(மனதிற்குள்): "என்னடா மனிசன் இதை கேட்கவில்லையே என்று பார்த்தேன்

செல்லப்பா: "இல்லை தம்பி மனிசி தேடுவா, நான் கிளம்புறன், அது சரி தம்பி கடசியில ஒரு ஊர்காரர் தானாமே இஞ்ச வேலை செய்வது. பலர் பெயருக்கு தானே இங்க வந்து போட்டு போறதாம்"

ராஜன்: "இங்கு ஒரு நல்ல விடயத்திற்காக எல்லாரும் வேலை செய்யிறம். இதில ஊர் பிரச்சனை, கிராமா பிரச்சனை எல்லாம் வேண்டாம். உங்கள அன்ரி தேட போற, சாப்பாடு வாங்கிட்டிங்களா?"

செல்லப்பா: " ஓம் வாங்கிட்டன்"

ராஜன்: "என்ன அது ஓ 2 வடையா?? சரி சரி போய்ட்டு வாங்க"

செல்லப்பா அவ்விடத்தை விட்டு நகர ராஜன் மனதிற்குள் "நல்லது செய்ய வந்தா இப்பிடி எத்தனை செல்லப்பாக்களை சகித்து கொள்ள வேண்டி இருக்கு!!"

சுவயருவி இனிதே நடந்து நிறைவேற,புலம்பலுக்கு ஒரு சிறு இடைவேளை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி சுவையருவி நடத்தினமா.. நல்ல விசயங்கள்.. தெரியப்படுத்திறியள் நன்றி தூய்்ஸ்.. பறவாய் இல்லையே.. றாஜன் வீட்டில யாழைப்பற்றிக்கதைக்கினம்.. ம் ம்.. :P (தூய்ஸ் சில இடங்களில ஒரு சில எழுத்துப்பிழை இருக்கு.. மறுபடி ஒரு தரம் பாத்தியள் என்றால் பிடிச்சுப்போடுவியள்.)

Link to comment
Share on other sites

ம்ம்ம் நேற்று நல்ல புரியானி போட்டஙகப்பா.... ஒரு வெட்டு வெட்டினோம்ல... :oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா..நல்லா எழுதிறீங்க......நல்ல நகச்சுவையா இருக்கு..தொடர்ந்து எதிர் பார்க்கிறம்....

Link to comment
Share on other sites

ராஜன் வீட்டு புலம்பல் சூப்பர்..... :wink: தொடருங்கள் தூயா.... வாழ்த்துக்கள்...!

சுண்டல் அண்ணாவைப் பற்றிய தகவலும் தெரிந்தது.... :wink: :)

Link to comment
Share on other sites

ராஜா வீட்டு புலம்பல் நல்லாயிருக்கு. ஆமாம் இந்த சுவையருவிக்கு நீங்க போறதில்லயா தூஊஊஊஊஊஊஊயாஆஆஆஆஆஆஅ?

Link to comment
Share on other sites

ம்ம்ம் நேற்று நல்ல புரியானி போட்டஙகப்பா.... ஒரு வெட்டு வெட்டினோம்ல... :oops: :oops: :oops:

உங்களை வேலை செய்ய தேடுகிறார்களாம்? போகவில்லையா? சாப்பிட தான் போய் இருக்கிங்க போல ;) சாப்பிடுறதும் ஒரு வகையான பங்களிப்பு தானே ;)

ராஜா வீட்டு புலம்பல் நல்லாயிருக்கு. ஆமாம் இந்த சுவையருவிக்கு நீங்க போறதில்லயா தூஊஊஊஊஊஊஊயாஆஆஆஆஆஆஅ?

சுவையருவி நடக்கும் இடத்திற்கு போவதிலை. ஆனால் ராஜனின் மனைவியை போல் உதவிகள் செய்வதுண்டு. ஆனால் எங்கட குடும்பத்தில் இருந்து ஒருவர் கட்டாயம் உதவிக்கு போவார்கள். பதிலுக்கு மிக்க நன்றி.

இப்படி சுவையருவி நடத்தினமா.. நல்ல விசயங்கள்.. தெரியப்படுத்திறியள் நன்றி தூய்்ஸ்.. பறவாய் இல்லையே.. றாஜன் வீட்டில யாழைப்பற்றிக்கதைக்கினம்.. ம் ம்.. :P (தூய்ஸ் சில இடங்களில ஒரு சில எழுத்துப்பிழை இருக்கு.. மறுபடி ஒரு தரம் பாத்தியள் என்றால் பிடிச்சுப்போடுவியள்.)

ஏதோ சில நல்ல விடயங்களை உலகுக்கு தெரியபடுத்தின பெருமை/புண்ணியம் கிடைக்குமே அக்கி .

யாழை பற்றி யார் தான் கதைக்கவில்லை

எழுத்துபிழைகளை முடிந்தவரை திருத்திவிட்டேன். இப்ப அருவி என்ன பிழை இருக்கு என்று பார்க்கின்றார். கண்டு பிடித்து மாற்றிவிடுகிறோம்.

Link to comment
Share on other sites

தூயா..நல்லா எழுதிறீங்க......நல்ல நகச்சுவையா இருக்கு..தொடர்ந்து எதிர் பார்க்கிறம்....

மிக்க நன்றி ஜெனனி.

ராஜன் வீட்டு புலம்பல் சூப்பர்..... :wink: தொடருங்கள் தூயா.... வாழ்த்துக்கள்...!

சுண்டல் அண்ணாவைப் பற்றிய தகவலும் தெரிந்தது.... :wink: :)

சுண்டல் அதை பார்க்கவில்லை போல ;) ஆள் புரியாணி மயக்கத்தில இருக்கிறார் போல ;). நன்றீ அனிதா.

à¡ ! «Õ¨Á ¦¾¡¼Õí¸û . Å¡úòÐì¸û

நன்றி செந்தில். :P

சும்மா சொல்ல கூடாது. உங்களுக்கு எல்லாம் நல்ல மனசு தான். என்னுடைய எழுத்துபிழைகளை பார்த்தும் என்னை பாராட்டுகின்றீர்களே :oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தூயா.

தாமும் செய்யமாட்டார்கள் மற்றவர்கள் செய்யவந்தாலும் ஏதாவது நொட்டை சொல்லும் எம்மவர்கள் எப்போதுதான் திருந்துவார்களோ.

சும்மா சொல்ல கூடாது. உங்களுக்கு எல்லாம் நல்ல மனசு தான். என்னுடைய எழுத்துபிழைகளை பார்த்தும் என்னை பாராட்டுகின்றீர்களே :oops: :oops: :oops:

பொதுவாக அனைவரும் எழுத்துப்பிழைகள் விடுகிறார்கள். அதை அறிந்து திருத்திக்கொள்வதைப் பார்க்க மகிழ்வாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

என்ன பத்தியும் பேசுறாங்களா? :oops: :oops:

தூய்ஸ் எனக்கும் நேரம் கடைக்கும் போது நானும் வந்து உதவி செய்யிறன்...அப்புறம் ஒவn;வாரு வாட்டியும்...கட்டாயம் சாப்பிட வருவம்ல.... :oops: :P

Link to comment
Share on other sites

பொதுவாக அனைவரும் எழுத்துப்பிழைகள் விடுகிறார்கள். அதை அறிந்து திருத்திக்கொள்வதைப் பார்க்க மகிழ்வாக இருக்கிறது.

வாழ்த்துக்கள் தூயா.

தாமும் செய்யமாட்டார்கள் மற்றவர்கள் செய்யவந்தாலும் ஏதாவது நொட்டை சொல்லும் எம்மவர்கள் எப்போதுதான் திருந்துவார்களோ.

என்ன தல டென்ஷன் ஆகிறிங்க... :):D

Link to comment
Share on other sites

தூயா பபா நல்லா எழுதுறீங்க தொடர்ந்து எழுதுங்க :P :P

சுண்டலில ஏதும் கோபமா பபா இல்லை சுண்டல் சமையல் குறிப்பு போடுறத மட்டும் சொல்லி சுண்டலின்இமேஜை வாரிட்டீங்களே :P :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாமும் செய்யமாட்டார்கள் மற்றவர்கள் செய்யவந்தாலும் ஏதாவது நொட்டை சொல்லும் எம்மவர்கள் எப்போதுதான் திருந்துவார்களோ.

அருவி.. எழுத்துப்பிழை பற்றி. நொட்டைக்காக சொல்லவில்லை.. நான் விட்ட பிழையை பிறர் கவனிக்காது கருத்துச்சொல்ல யாரோ சுட்டிக்காட்டிய நினைவு.. அதற்காத்தான் கூறினேன்... நிறைய தட்டச்சுச்செய்யும் போது.. மாறி பிழை வருவது எனது சொந்த அனுபவம். அதைத்தான் சுட்டிக்காட்டினேன். :P

Link to comment
Share on other sites

அருவி.. எழுத்துப்பிழை பற்றி. நொட்டைக்காக சொல்லவில்லை.. நான் விட்ட பிழையை பிறர் கவனிக்காது கருத்துச்சொல்ல யாரோ சுட்டிக்காட்டிய நினைவு.. அதற்காத்தான் கூறினேன்... நிறைய தட்டச்சுச்செய்யும் போது.. மாறி பிழை வருவது எனது சொந்த அனுபவம். அதைத்தான் சுட்டிக்காட்டினேன். :P

இது எழுத்துப்பிழைக்காகச் சொல்லப்படவில்லை தமிழினி. தூயா எடுத்துக் கொண்ட கருத்திற்காகச் சொல்லியிருந்தேன். பதிவை இடும் போது இப்படி ஒரு கருத்து வரும் என நினைத்திருக்கவில்லை. இப்போது மாற்றிவிட்டேன் அதன் மூலம் தெளிவாகியிருக்கும் என்று எண்ணுகிறேன். அக்கருத்து உங்கள் மனதை காயப்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள் :(:(

Link to comment
Share on other sites

துயாவின் -புலத்திலிருந்து புலம்பல்- நன்றாக இருக்கு!8)

வழமையா எல்லா இடத்திலயும் - எல்லாரும் செய்யுறத பப்ளிக் ல போட்டு உடைக்கிறீங்க -!

பேசாமல் தலைப்பை - தூயாவின் "புலத்திலிருந்து ஒரு போட்டு கொடுத்தல்" என்று மாத்திடுங்க-! :wink: :wink:

Link to comment
Share on other sites

தூயா புலம்பல் இன்று வாசித்தேன்

நன்றாய் இருக்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தூயா.

தாமும் செய்யமாட்டார்கள் மற்றவர்கள் செய்யவந்தாலும் ஏதாவது நொட்டை சொல்லும் எம்மவர்கள் எப்போதுதான் திருந்துவார்களோ.

பொதுவாக அனைவரும் எழுத்துப்பிழைகள் விடுகிறார்கள். அதை அறிந்து திருத்திக்கொள்வதைப் பார்க்க மகிழ்வாக இருக்கிறது.

தூயா பபா நல்லா எழுதுறீங்க தொடர்ந்து எழுதுங்க :P :P

சுண்டலில ஏதும் கோபமா பபா இல்லை சுண்டல் சமையல் குறிப்பு போடுறத மட்டும் சொல்லி சுண்டலின்இமேஜை வாரிட்டீங்களே :P :lol::lol:

ஆகா சுண்டல் பேசம இருக்க, நீங்களே சொல்லிகாட்டி என்னை மாட்டி வைக்கிறிங்களே ;) நன்றி நித்தி , எப்பிடி சுகம்??

மிக்க நன்றி அருவி.

எழுத்துபிழைகளை கண்டுபிடிக்க உதவி செய்ததிற்கு மிக்க நன்றி :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.