Jump to content

- புலத்தில் இருந்து ஓர் புலம்பல் VIII - எங்களால் முடிந்தது


Recommended Posts

இது போன்ற இளையவர்களின் ஆக்க பணிகளிற்கு ஊக்கம் கொடுத்து உற்சாக படுத்துவோம் அவர்களிற்கு பாராட்டுக்களும் நன்றிகளும் புலம்பின தூயாவிற்கும்தான்

இப்படியான விடயங்களை ஊடகங்கள் எத்தனை தூரம் எடுத்து, ஊக்கம் குடுக்கின்றார்களோ..தெரியவில்

Link to comment
Share on other sites

  • Replies 244
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் எனக்குக்கூட இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரியாது. தெரிந்திருந்தாலும் நான் அன்று வந்திருக்கமாட்டேன். தாயகத்துக்கு பல வழிகளில் பங்களிப்பு செய்யலாம். அதில் ஒரு வழியில் நான் அன்று அலுவலாக இருந்தமையினால் தெரிந்திருந்தாலும் நான் வந்திருக்கமாட்டேன். பொதுவாக ஒரு மாதத்தில் குறைந்தது 5 நிகழ்ச்சிகள் தாயகத்துக்காக நடைபெறும். ஈழமுரசு(அவுஸ்திரெலியா) பத்திரிகையில் இவ்வருட நிகழ்வுகள் என்ற தலைப்பில் சிட்னியில் நடக்கும் நிகழ்வுகள் இடம்பெறும். அப்பத்திரிகைக்கு செய்தி அனுப்பினால் அவர்கள் பத்திரிகையில் போடுவார்கள். அதைவிட தமிழ் நாதம் இணையத்தளத்துக்கு அனுப்பினாலும் அவர்கள் போடுவார்கள். வானொலி, தொலைக்காட்சியிலும் விளம்பரம் செய்யலாம். இன்பத்தமிழ் வானொலியின் கருத்துக்களம், ஆனந்த இரவு நிகழ்ச்சியினைப் பெரும்பாலன சிட்னி மக்கள் கேட்பதுண்டு. அதிலும் சொல்லலாம்.

Link to comment
Share on other sites

வாழ்த்துகு நன்றி..

அதற்கு ஏன் வெட்கம்? பின்னர் சிரிப்பு?

சுண்டல் ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலத்துப் புலம்பல் றொம்ப நல்லாப் போகிறது. ஏனைய அவலங்களையும் புலம்புங்க

Link to comment
Share on other sites

மிக்க நன்றி மாயாவி :lol:

Link to comment
Share on other sites

  • 4 months later...

கடந்த சனி சுவையருவிக்கு சென்றீர்களா சிட்னிவாழ் உறவுகளே?

Link to comment
Share on other sites

  • 1 year later...

தொடர்ந்து புலத்தில் இருந்து ஓர் புலம்பலை தொடர இருக்கின்றேன்.

தொடரும்படி என்னை ஊக்கப்படுத்திய உறவுகளுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து புலம்புங்கோ தூயா....18மாதங்களுக்கு பிறகு புலம்பப்போறியள்

Link to comment
Share on other sites

நான் போனனான் :lol:

என்ன நடந்தது என்று எங்களுக்கும் சொல்லுங்கோவன்...

புலம்பல் தொடரட்டும் தூயா.

Link to comment
Share on other sites

தொடர்ந்து புலம்புங்கோ தூயா....18மாதங்களுக்கு பிறகு புலம்பப்போறியள்

ம்ம்ம் ரொம்ப நாளாகிவிட்டது...:lol:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்..தொடருங்கள்.. ஏன் இவ்வளவு....தாமதம்..? :rolleyes:

இடையில் நானும் என் ஈழமும் தொடர் ஆரம்பித்ததால் தான் தாமதம்:rolleyes:

Link to comment
Share on other sites

மறுபடியும் தூயா புலம்பப்போறாவா?????????? :rolleyes:

கொஞ்சநாளா நிம்மதியா இருந்திங்களா?

இப்ப அது போக போகுதுன்னு கவலையா ஆதிஸ்? ;)

Link to comment
Share on other sites

இல்ல ஆதியும் மறுபடியும் யாழ்க்களத்திற்குள் குதித்து பவனி வரலாம் என்று நினைச்சுக் கொண்டு வந்தா தூயாப்பொம்மியின் புலம்பல் தொடங்குது என்று போட்டிருக்கு...... பொம்மி புலம்பினா ஆதிக்குத் தாங்காதே..... :rolleyes:

Link to comment
Share on other sites

இல்ல ஆதியும் மறுபடியும் யாழ்க்களத்திற்குள் குதித்து பவனி வரலாம் என்று நினைச்சுக் கொண்டு வந்தா தூயாப்பொம்மியின் புலம்பல் தொடங்குது என்று போட்டிருக்கு...... பொம்மி புலம்பினா ஆதிக்குத் தாங்காதே..... :rolleyes:

ஆதி கூட இருந்தால் புலம்ப கொஞ்சம் தைரியம் அதிகமா எனக்கு கிடைக்குமே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமி என்று தொடங்கி அத்தை என்று நாகரிக தமிழில் புலம்பி,இப்போ அதையும் மீறும் தமிழா தூயா....? வாழ்த்துக்கள், களம் கலக்க ஒரு நாடக ஆசான் புறப்படுகிறார்.....பராக் பராக் பராக்!

Link to comment
Share on other sites

மாமி என்று தொடங்கி அத்தை என்று நாகரிக தமிழில் புலம்பி,இப்போ அதையும் மீறும் தமிழா தூயா....? வாழ்த்துக்கள், களம் கலக்க ஒரு நாடக ஆசான் புறப்படுகிறார்.....பராக் பராக் பராக்!

புரியவில்லை?? :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.