Jump to content

இந்திய தேசமே! ஒதுங்கி விடு!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேசமே! ஒதுங்கி விடு!!

விந்திய மலைத்தொடரில்

அந்த அகத்தியமுனிவன்

அடிபதித்த நாள் முதலாய்,

இந்திய தேசம்

எங்கள் தேசத்தைத்

தங்கள் தேசத்துடன்

இணைத்துக் கொண்டது!

சோழ வள நாட்டின்

சோறுடைத்த வயல்களும்,

சேரநாட்டு யானைகளின்

செழிப்பான தந்தங்களும்,

பாண்டிய நாட்டின்

பசுமை மிக்க இலக்கியமும்,

இந்திய தேசத்தின்

சொத்துக்களாகின.

அரை குறையாய் வளர்ந்த

ஆரியமொழி,

எங்கள் தமிழிடம்

கடன் வாங்கித் தன்னை

வளர்த்துக் கொள்ள,

விலை போகாத வேதங்களும்

வேள்விகளும்,சாதிகளும்

எங்கள் சொந்தங்களாகின.

புறமுதுகு காட்டாத

புறநானுற்றுத் தமிழன்

இராமாயணத்தின்

குரங்காக,

கடாரம் வரை

கப்பலோட்டியவன்

பிடாரிக்குக் கோவில் கட்டிக்

கும்பிடுகிறான்.

இந்தியாவின் கரங்கள்

இலங்கை வரை நீண்டு .

நந்திக் கடல் வரைக்கும்

எங்களைத் துரத்தின.

எங்கள் இரத்தத்தின் ரத்தங்களே

இரத்த வெறி கொண்டு

இராமாயணத்தின்

சுக்கிரீவன்களாகின.

இந்திய தேசமே!

இறுதிச் சந்தர்ப்பம்.

துப்பவும் முடியாமல்

விழுங்கவும் முடியாமல்

தொண்டைக் குழியில் நீ!.

ஆணையிட எங்களிடம்

ஆயுதங்கள் இல்லை.

எங்கள் தலை விதியை

எங்களிடம் விட்டு விடு!.

உதவி வேண்டாம்

ஒரு பக்கம் ஒதுங்கிவிடு!.

உனது மௌனமே

எங்கள் தேசத்தின்

விடி விளக்காய் இருக்கட்டும்!

Link to comment
Share on other sites

அரை குறையாய் வளர்ந்த

ஆரியமொழி,

எங்கள் தமிழிடம்

கடன் வாங்கித் தன்னை

வளர்த்துக் கொள்ள,

விலை போகாத வேதங்களும்

வேள்விகளும்,சாதிகளும்

எங்கள் சொந்தங்களாகின.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய தேசமே! ஒதுங்கி விடு!!

இந்திய தேசமே!

இறுதிச் சந்தர்ப்பம்.

துப்பவும் முடியாமல்

விழுங்கவும் முடியாமல்

தொண்டைக் குழியில் நீ!.ஆணையிட எங்களிடம்

ஆயுதங்கள் இல்லை.

எங்கள் தலை விதியை

எங்களிடம் விட்டு விடு!.

உதவி வேண்டாம்

ஒரு பக்கம் ஒதுங்கிவிடு!.

உனது மௌனமே

எங்கள் தேசத்தின்

விடி விளக்காய் இருக்கட்டும்!

Punkayooran

ஒவ்வொரு தமிழனின் உள்ளக் குமுறல்களையும் உங்கள் வரியாக்கியதற்குப் பாராட்டுகள்....... தொடர்ந்து உங்கள் ஆக்கங்களைத் தாருங்கள்....

நன்றி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் இந்தியா ஒரு காலமும் ஒதுங்கப்போவதில்லை அதற்காக எங்களுக்கு எந்தவித நன்மையையும் செய்யப்போவதும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புங்கையூரான், அருமையான படைப்பு. உண்மைகளை கக்கி இருக்கிறீர்கள்.

இந்தியாவில் உள்ள மக்களில் தொண்ணூறு விகிதமானவர்கள் திராவிட எம். இருபது உயிர் அணுவை கொண்டவர்கள்.

ஆனால், கடந்த நானூறு வருடங்களாக எம்மை நேரா எதிர்க்க பயந்த பார்சி கூட்டம், எம்மை சாதி எனும் பிறப்பு தொழிலால் முடக்கி வைத்திருக்கிறார்கள்.

மோகன் தாஸ் காந்தி ஒரு பார்சி.

நேரு ஒரு பார்சி.

ஜின்னா ஒரு பார்சி.

டாட்டா ஒரு பார்சி.

இவர்கள் தான் சிங்கள உயர்சாதி கொவிகம, ரடல கூட்டத்தை உசுப்பி "ஸ்ரீ" லங்கா என்று பார்சி தலைப்பை எமது ஈழத்துக்கு வைத்தார்கள்.

ஆனால் பாருங்கள், திராவிடருக்கு எப்போதும் இராவணன் ஈழத்தில் தான் உதிப்பான். அவன் இவர்களது பெண்மையை இழிவுபடுத்து ராம ராஜீவுக்கு ஒரு பெண்ணை வைத்தே "மாலை" போட்டுவிட்டான்!

தமிழ் ஈழம் கட்டாயம் கிடைக்கும். அது கிடைக்காது என்று நம்பும் ஸ்ரீ லங்கா தமிழர், இந்திய அடிபொடிகள் ஒதுங்கி நின்றாலே போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரை குறையாய் வளர்ந்த

ஆரியமொழி,

எங்கள் தமிழிடம்

கடன் வாங்கித் தன்னை

வளர்த்துக் கொள்ள,

விலை போகாத வேதங்களும்

வேள்விகளும்,சாதிகளும்

எங்கள் சொந்தங்களாகின.

இது தான் உண்மை ஹரி, கருத்துக்கு நன்றிகள்!!!

Punkayooran

ஒவ்வொரு தமிழனின் உள்ளக் குமுறல்களையும் உங்கள் வரியாக்கியதற்குப் பாராட்டுகள்....... தொடர்ந்து உங்கள் ஆக்கங்களைத் தாருங்கள்....

நன்றி...

மரங்களுக்கு நீர் வார்க்கும் போது,

மலர்களால் அவை நன்றி சொல்கின்றன!!!

நன்றிகள் உங்களுக்கு, இளங்கவி!!!

புங்கையூரான் இந்தியா ஒரு காலமும் ஒதுங்கப்போவதில்லை அதற்காக எங்களுக்கு எந்தவித நன்மையையும் செய்யப்போவதும் இல்லை.

உங்கள் ஆதங்கம் புரிகிறது, சகோதரி!!!

இந்தியா தானாக ஒதுங்காது!!!

இதே மனநிலையில் இந்தியா தொடர்ந்தும் செயல் பட்டால் 'அது துண்டு துண்டாக உடையும் சாத்தியங்களே அதிகம்!!!

அது ஒதுக்கப் படும்! ஒதுக்கப் பட வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான், அருமையான படைப்பு. உண்மைகளை கக்கி இருக்கிறீர்கள்.

இந்தியாவில் உள்ள மக்களில் தொண்ணூறு விகிதமானவர்கள் திராவிட எம். இருபது உயிர் அணுவை கொண்டவர்கள்.

ஆனால், கடந்த நானூறு வருடங்களாக எம்மை நேரா எதிர்க்க பயந்த பார்சி கூட்டம், எம்மை சாதி எனும் பிறப்பு தொழிலால் முடக்கி வைத்திருக்கிறார்கள்.

மோகன் தாஸ் காந்தி ஒரு பார்சி.

நேரு ஒரு பார்சி.

ஜின்னா ஒரு பார்சி.

டாட்டா ஒரு பார்சி.

இவர்கள் தான் சிங்கள உயர்சாதி கொவிகம, ரடல கூட்டத்தை உசுப்பி "ஸ்ரீ" லங்கா என்று பார்சி தலைப்பை எமது ஈழத்துக்கு வைத்தார்கள்.

ஆனால் பாருங்கள், திராவிடருக்கு எப்போதும் இராவணன் ஈழத்தில் தான் உதிப்பான். அவன் இவர்களது பெண்மையை இழிவுபடுத்து ராம ராஜீவுக்கு ஒரு பெண்ணை வைத்தே "மாலை" போட்டுவிட்டான்!

தமிழ் ஈழம் கட்டாயம் கிடைக்கும். அது கிடைக்காது என்று நம்பும் ஸ்ரீ லங்கா தமிழர், இந்திய அடிபொடிகள் ஒதுங்கி நின்றாலே போதும்.

குழவி, உங்கள் அறிவு என்னை வியக்க வைக்கின்றது! ஐரோப்பியக் கண்டங்களில் இருந்து, நாடோடிகளாக வந்த ஆரியர்கள் 'சில்க் ரூட்' ஊடாக இந்தியாவுக்கும், இரானுக்கும் (பாரசீகம்) சென்றார்கள். பாரசீகத்தில் இருந்த 'அசிரிய' இனத்தை அழித்தது போலவே இந்தியாவின் பூர்வீக குடிகளான திராவிடர்களையும் அழித்தார்கள்.

அவர்களது நீண்ட நாடோடிப் பயணத்தில் பெண்களைக் கொண்டுவர முடியவில்லை. இதனால் தயக்கத்துடன் சுதேசியப் பெண்களுடன் கலக்க வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டது.இதன் விளைவு தான் நீங்கள் கூறிய 'தொண்ணூறு' சத விகித திராவிட உயிரணுக்கள்.

'Where is Vedic India ' என்ற ஒரு நல்ல நூல் உள்ளது.நேரம் கிடைக்கும் போது வாசித்துப் பாருங்கள்.

தங்கள் கருத்துக்கு நன்றிகள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புங்கையூரன், புத்தகத்திற்கு நன்றி. நாம் புதிய இராமாயணம் படைக்கும் நாள் வெகு விரைவில் வரும். அந்த புத்தகத்தின் முடிவில் திரு அசுர ராட்சதர்கள் பார்சி ஸ்ரீ தேவர்களை வென்றார்கள் என்று இருக்கும்.

முதலில் நாம் தமிழர் கோவில்களில் தமிழில் வழிபாட்டையும், எந்த தமிழரும் பூசகராக வரலாம் என்பதையும் சட்டமாக கொண்டுவரவேண்டும்.

எனக்கு தெரிந்து ஒரு பெண்மணி இப்போது கனடாவில் மனித உரிமை அமைப்பிடம் இந்த சாதீய விடயத்தை எடுத்து சென்றிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேசமே! ஒதுங்கி விடு!!

அரை குறையாய் வளர்ந்த

ஆரியமொழி,

எங்கள் தமிழிடம்

கடன் வாங்கித் தன்னை

வளர்த்துக் கொள்ள,

விலை போகாத வேதங்களும்

வேள்விகளும்,சாதிகளும்

எங்கள் சொந்தங்களாகின.

புறமுதுகு காட்டாத

புறநானுற்றுத் தமிழன்

இராமாயணத்தின்

குரங்காக,

கடாரம் வரை

கப்பலோட்டியவன்

பிடாரிக்குக் கோவில் கட்டிக்

கும்பிடுகிறான்.

படைப்புக்குப் பாராட்டுகள்.

வைக்கல் பட்டடை நாயை போன்றதே கிந்தியா. அது தானும் உதவாது. உதவ எத்தனிப்போரையும் விடாது. ஆனால் இன்னும் பலர் பகற்கனவு காண்கிறார்கள். கிந்தியா உதவுமென்று; அதுதான் வியப்பிற்குரியது. இன்றும் இராமனைக் கொண்டாடி இராவணனைப் பழித்துரைப்போர் எம்மிடையே உள்ளவரை எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படைப்புக்குப் பாராட்டுகள்.

வைக்கல் பட்டடை நாயை போன்றதே கிந்தியா. அது தானும் உதவாது. உதவ எத்தனிப்போரையும் விடாது. ஆனால் இன்னும் பலர் பகற்கனவு காண்கிறார்கள். கிந்தியா உதவுமென்று; அதுதான் வியப்பிற்குரியது. இன்றும் இராமனைக் கொண்டாடி இராவணனைப் பழித்துரைப்போர் எம்மிடையே உள்ளவரை எப்படி?

உங்கள் கருத்துக்கு நன்றிகள் நொச்சி. உங்கள் படைப்புக்களை யாழ் களத்தில் நீண்ட காலமாகப் படித்து வருகின்றேன்!

அவை எப்போதும் சிந்திக்க வைப்பவையாகவே இருப்பதுண்டு.

திராவிடச் சார்க்கரவர்த்தி இராவணனைக் கொன்றவனையே கும்பிட வைத்துவிட்ட இந்தியனின் திறனை எவ்வாறு வர்ணிப்பது?

பிராமணனான திருஜானசம்பந்தரே 'திருநீற்றின்' மகிமையைப் பாடும்போது, அதனை ஒப்பிட உயர்வானது ஒன்றும் கிடைக்காமல் ' ராவணன் மேலது நீறு' என்று தான் பாடினான்.

எதிரிகளே போற்றும் அந்தத் திராவிட மன்னனை நாங்கள் அரக்கனாகப் பார்ப்பது தான் விந்தை! இன்னும் எழுத ஆசை. ஆனால் இது தளமல்ல!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.