Jump to content

இன்றைய அரசியல் நிலை கார்டூன்


AJeevan

Recommended Posts

  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

:idea:

:lol::(:(

ஈழத்தமிழ் மாதா முயற்சிக்காவிடின்

எந்த மாதாவாலும் முடியாது :lol:

:idea:

போய் அவரது கணக்கப்பிள்ளையிடம் கேளுங்கள்.

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

cartoon_007.jpg

நம்ம புலனாய்வுத் துறையோட தவறான தகவல் காரணமா?..........

ஐயோ..................

இவர் புலம்புறத பார்த்தா

இவர் அநுராதபுரத்தின் மகிமையை பத்தி பாடுறமாதிரியல்லவா இருக்கு :oops: :oops:

- lankatruth

(குறிப்பு: அனுராதபுரம் இலங்கையின் புராதன நகரங்களில் ஒன்று)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா......

.... சுதந்திர தமிழ் ஈழம் விரைவில் பெற எல்லாம் வல்ல பாரதமாதா அருள் புரிய பிரார்த்திக்கிறேன்......

தாயே பாரதமாதா!

உன் மண்ணின் மைந்தர்களால், உன் பெயரில் நாம் அனுபவித்த கொடுமைகள் கொஞ்சமல்ல!!! ஏறக்குறைய பத்தாயிரம் அப்பாவிகளை ஈவிரக்கமற்று கொண்று தள்ளினார்கள்!! இன்று ஒரு கல்விமான் பெங்களூரில் கொலை செய்யப்பட்டபோது கலங்கும் நீ, எத்தனை வைத்திய கலாநிதிகள், கல்விமான்கள், மாணவர்கள், ... எண்ணிலடங்காதவர்களை குதறினார்கள் உன் மைந்தர்கள் கலங்கினீயா?? கண்ணகியின் தேசமென்று பெண்ணியம் பேசும் அதே உன் மண் மைந்தர்கள், எத்தனை பெண்களின் கற்புக்களைச் சூறையாடினார்கள் தெரியுமா?? எத்தனை பெண்களை விதவைகளாக்கினார்கள்!!! பாரத மாதாவே, கண் மூடியிருந்து விட்டாயா???????? அன்னை இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது, உன் மைந்தர்களால் படுகொலை செய்யப்பட்ட சில சீக்கியர்களுக்கு மன்னிப்பும் கேட்டு நஸ்ட ஈடும் வழங்கும் உன் மைந்தர்கள், ஏன் ஒரு மன்னிப்புத்தானும் ஈழமக்களிடம் கேட்கவில்லை?????

எல்லாவற்றிற்கு மேலாக, இன்றும் கறுனா, பரந்தன் ராசன், வரதராசப்பெருமாள் என தமிழின துரோகிகளை அரவணைத்து, ஈழத்தில் கொலைவெறித் தாண்டவங்கள் நடைபெறுவதற்கு உன் மைந்தர்கள் துணைபோகிறார்கள்!!! இவைகள் உண் கண்களுக்குத் தெரியவில்லையா???? உன்னை உலகின் பெரிய ஜனநாயக நாடாக மார்பு தட்டும் உன் மைந்தர்களின் ஏவலில், நேற்று ஈழத்தில் பரிசுத்தமான திருத்தலத்தில் வைத்து ஓர் மாமனிதன் படுகொலை செய்யப்பட்டான்!!! எங்கு போய் விட்டது உன் மனிதாபிமானம்???????

உலகில் ஓர் மூலையில் உள்ள, ஓர் தேசிய இனம், தன் உயிர் வாழும் உரிமைக்காக, அழிந்து கொண்டிருக்கும் தேசியத்தின் கலை/கலாச்சார விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும், தானாண்ட மண்னை மீண்டும் மீட்பதற்காகப் தன் சொந்தக் காலில் நின்று போராடுகிறது! உன் மண்ணில் வாழும் ஓரினத்தின் தொப்புள் கொடி உறவல்லவா அவர்கள்!! எல்லாவற்றிற்குமேலாக உன் பாதுகாப்பிற்கு அரண்களாக இருக்கப்போகும் அவர்களுக்கு, உன் மைந்தர்கள் செய்தவற்றிற்கு எப்படிப் பாவமன்னிப்பு தேடப்போகிறாய்????????

அரோகரவெண்டானாம் ஈழபதீஸ்வரர்.........

Link to comment
Share on other sites

நான் பொதுவான சில விடயங்கள் மூலம் எளிமையாக பதில் சொல்ல முயன்றேன்.

உண்மைகளைப் பேசும் போது

ஒரு சிலரது நல்ல மனது கூட

புண்படுவது கடினமான ஒன்றுதான்.

அதற்காக வருந்தவே வேண்டியுள்ளது.

அதற்காக உண்மைகளை பேசாமல் இருப்பதும் தவறுதானே :?: !

இந்த இணைப்பு ஒரு நல்ல ஆய்வினுடன் கூடிய ஆக்கம்.

எனவே இங்கே

இதை இணைப்பது பொருந்தும் என நம்புகிறேன்.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...=asc&highlight=

Link to comment
Share on other sites

ஆனால் இந்திராகாந்தி அம்மையார் முழுக்க முழுக்க இந்திய நலன் சார்ந்துதான் இயக்கங்களுக்கு உதவினார் என்பதை ஏற்றுக் கொள்வது கடினம். காரணம் இலங்கைப் பிரைச்சினை சம்பந்தமாக முதன்முதலில் புதுதில்லியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தவதற்கு முன்னர் அமிர்தலிங்கம் போன்றவர்களுடன் இலங்கைத் தமிழரின் சரியான வரலாறுகளை கேட்டறிந்தார். பின் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சில பொய்யான தகவல்களை இந்திராகாந்தி அம்மையாருக்கு சொல்ல முற்பட்டபோது அது தவறான தகவல்கள் என்று சுட்டிக்காட்டியது மட்டுமன்றி சரியான தகவல்களையும் சொல்லி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் வாயை அடைத்தாரென்றும் முன்பு சில பத்திரிகைகள் வாயிலாக அறிந்தேன். அதே போல் இந்திராகாந்தி அம்மையார் உயிரோடு இருந்தவரை இலங்கைத் தமிழர் பிரைச்சினையில் இதய சுத்தியோடுதான் செயற்பட்டார். அது போல அப்போது சென்னையிலும் வேறு இடங்களிலும் இருந்த பல இயக்கங்கள் தமக்குள்ளேயே பிரைச்சினைகள் உருவாகி துப்பாக்கி வேட்டுக்களால் தாக்கி அங்கிருந்த மக்களுக்கு பல இன்னல்களை ஏற்படுத்திய போது கூட மத்திய அரசோ மாநில அரசோ நினைத்திருந்தால் பிரைச்சினைப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை உள்ளே தள்ளியிருக்கலாம். ஆனால் இவ்விடயத்தில் இந்தியா மென்மையான போக்கையே கடைப்பிடித்தது. அது மட்டுமின்றி காஷ்மீர் தீவரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவுகின்றது என்று குற்றஞ் சாட்டியபடியே மறுபுறத்தில் இயக்கங்களுக்கு தாராளமாக உதவிவந்தது. இதை பலமுறை இலங்கை அரசு சுட்டிக் காட்டியபோதும் இந்தியா மறுத்தே வந்தது. ஆனால் இந்திராகாந்தி அம்மையாரின் மறைவுக்கு பின்னர் வந்த ராஜிவ்காந்தி தவறான வழிநடத்தல்களால் இந்திராகாந்தி அம்மையாரின் காலத்தில் இலங்கைப் பிரைச்சினைகளை சரியாக உள்வாங்கி செயற்பட்டு வந்த பலரை(பார்த்தசாரதி போன்ற) மாற்றியமைத்தார். இதன் பின்னாலேயே நிலைமைகள் தலைகீழாகின. இந்திய புலநாய்வுத்துறையின் தவறான தகவல்களை வைத்தே பின்னாளில் ராஜிவ்காந்தி நடவடிக்கைகள் எடுத்தார். அது அவரின் அரசியல் முதிர்ச்சியின்மையினயே வெளிக்காட்டியது.

Link to comment
Share on other sites

பின்னால எண்ணெய் கான் வைச்சிருக்கிறது யார்? :?:

இலங்கையில் உள்ள பெற்றோல் நிலையங்கள் கடந்த காலங்களில்

lioc_logo[1].gif

The Lanka Indian Oil Corporation (LIOC) னாக மாறியது.

இவை Indian Oil Corporation (IOC)யின் கிளை நிறுவனமாகும்.

இதை குறிப்பதாக இருக்கலாம்?..........

26oil.jpg

http://www.iocl.com/group_companies.aspx#f

LIOC is making phased investments to the tune of Rs 172 crore (US $ 100 million) to provide world-class quality petroleum products and services at the most competitive prices to the Sri Lankan customers..........
Link to comment
Share on other sites

எல்லாவற்றிற்குமேலாக உன் பாதுகாப்பிற்கு அரண்களாக இருக்கப்போகும் அவர்களுக்கு

நகைக்காமல் இருக்க முடியவில்லை....

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

பார்வைகள் மாறும்போது, படத்தின் கருத்தும் மாறும். :lol::lol::lol:

நீ முதலில் உன்னை திருத்திக்கொள் சமுதாயம் தானாகத்திருந்தும்.... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

நன்று லக்கி லூக். ழ் எழ்த்து தமிழ் தவிர உலகில் எந்த மொழியிலும் இல்லை. அதை சரியா உச்சரிக்காம்ல் ல என்பது ஒரு பெறிய பிழை

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்.

Link to comment
Share on other sites

உங்கள் தமிழ்ப்பற்று தலைசிறந்தது ராஜாதி ராஜா

ன்று லக்கி லூக். ழ் எழ்

உங்களின் தமிழ் பற்றுக்கு நன்றி.........

Link to comment
Share on other sites

ஐயா! குசும்பு திலகம் நாம் இப்போது தான் கண்ணியில் தமிழ் எழுத கற்று வருகிறேன். நான் பேசும் தமிழில் பிழை இருக்காது.

Link to comment
Share on other sites

ஆங்கிலத்தில் வல்லவரான ராஜாதி ராஜா தமிழில் கருத்துக்களை கூற முற்படுவது பாராட்டத்தக்க முயற்சி தான்....

Link to comment
Share on other sites

ஆங்கிலத்தில் வல்லவரான ராஜாதி ராஜா தமிழில் கருத்துக்களை கூற முற்படுவது பாராட்டத்தக்க முயற்சி தான்....

ராஜாதிராஜா ஆங்கிலேய குடிமகனா? தமிழன் தமிழில் எழுதியதுக்கு பாராட்டா? நல்ல தமிழரப்பு நீங்கள். :P :P :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.