Jump to content

வன்னிப் போரின்போது 1,46,679 பேர் காணாமல் போயுள்ளார்கள்: மன்னார் ஆயர் தகவல்


Recommended Posts

வன்னியில் இடம்பெற்ற போரின்போது 1,46,679 பேர் காணாமல்போயிருப்பதாகத் தெரிவித்துள்ள மன்னார் மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசப், இவர்களுக்கு என்ன நடந்தது என்பது இதுவரையில் தெரியாமலேயே உள்ளது எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

"முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்களின் பதிவுகளின்படி, 2008 அக்டோபரில் வன்னியின் சனத்தொகை 4,29,059 ஆகக் காணப்பட்டது. 2009 ஜுலை 10 ஆம் திகதிய ஐ.நா. தகவலின்படி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 2,82,380 எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவல்களின் அடிப்படையில் எஞ்சியுள்ள 1,46,679 பேருக்கும் என்ன நடந்தது என்பது தெரிக்கப்படவேண்டும்" என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன்பாகச் சமர்ப்பித்த அறிக்கையில் ஆயர் இராயப்பு ஜோசெப் குறிப்பிட்டிருக்கின்றார்.

மன்னாரில் நடைபெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது தன்னுடைய அறிக்கையைக் கையளித்து உரையாற்றிய அவர், வன்னிப்பகுதியில் இடம்பெறும் இராணுவ மயமாக்கல், குடியேற்றம், காணி பறிமுதல் செய்யப்படுதல், சிங்கள மயமாக்கல், பெளத்த மயமாக்கல் மற்றும் மனித உரிமைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுதல் பேன்றவை தொடர்பாக சர்ச்சையைக் கிளப்பினார்.

விடுதலைப் புலிகள் அமைப்போ அல்லது ஏனைய ஆயுதக்குழுக்களே பிரச்சினைக்கக் காரணமல்ல எனத் தெரிவித்த அவர், இந்தப் பிரச்சினையால்தான் அந்த அமைப்புக்கள் உருவாகின எனவும் குறிப்பிட்டார். அமைதியான அரசியல் வழிமுறைகளில் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்குத் தமிழர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்குச் சாதகமான தீர்வு கிடைக்காத நிலையிலேயே இந்த ஆயுதக்குழுக்கள் உருவாகின எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://www.pooraayam.com/mukiaya/310---146679------.html

Link to comment
Share on other sites

146,679 people unaccounted for in the Vanni War: Bishop of Mannaar

[TamilNet, Wednesday, 12 January 2011, 00:09 GMT]

According to records of the SL Government Agent offices of Mullaiththeevu and Ki’linochchi districts, the population of Vanni was 429,059 in October 2008. The total number of people who got into SL government control after the war was 282,380, according to UN update as of 10 July 2009. “Due clarification should be made regarding what happened to 146,679 people, which is the discrepancy between the number of people who came to government controlled areas between October 2008 – May 2009 and the population reported to be in Vanni in early October 2008,” said the Catholic Bishop of Mannaar, Rt. Rev. Dr. Rayappu Joseph in his submission to the LLRC Saturday. The Bishop has also raised the issues of militarization, colonisation, land grab, Sihalicization, Buddhicisation and civil as well as human rights abuses that take place in the Tamil land following the war.

The LTTE, other armed Tamil groups and the war, are not the cause, but only results of the conflict. Their actions were prompted by the failure of successive governments to respond favourably to Tamil’s efforts to resolve their problems through peaceful and political means. Roots of the conflict and reasons for the war that caused so much pain, destruction and polarization dates much further, the Bishop pointed out.

Citing the case of Rev. Fr. Jim Brown, whose case of disappearance in 2006 was part of the mandate of a previous presidential commission proved futile, the Bishop said “we must express our disappointment that previous Commissions of Inquiry have failed to establish the truth into human rights violations and extrajudicial killings they were inquiring and bring justice and relief to victims and their families.”

“Although establishing the truth is not explicitly mentioned in your mandate, we believe you will share our conviction that there can be no genuine and lasting reconciliation without truth,” the Bishop told the LLRC.

Commenting on colonisation activities the Bishop said: “There is suspicion amongst historical inhabitants in the district that these are part of a government plan to bring about demographic changes in terms of ethnic and religious composition of the districts and the Northern Province as a whole. Such efforts in the past have been a key factor that led to the conflict, war and violence and as we try to move towards reconciliation, it is crucial to learn lessons from the mistakes made in the past and not repeat such mistakes.”

While expressing his disapproval over limiting the amount of money spent on each permanent house in the North and East to 3,25,000 which is hardly enough for decent housing, the Bishop also has cautioned against possible obstacles to the Indian plan to build 50,000 houses.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33380

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.