Jump to content

...... "பிரபாகரனை தேடுகிறேன்" .......


Nellaiyan

Recommended Posts

அக-புற காரணிகளே மீண்டும் ஒரு சந்தர்ப்பம் ஒன்றை உருவாக்கலாம். வரும் சந்தர்பத்தை நாம் சரியாக பயன்படுத்தவேண்டும்.

ஆசியாவை பொறுத்தவரையில் அக-புற காரணிகளாக இந்தியாவும் - சீனாவுமே பார்க்கப்படலாம். அன்றைய "குளிர் யுத்த" (சோவியத் ஒன்றியம் - அமெரிக்க) சூழ்நிலை மாதிரி இன்று ஆசியா பார்க்கப்படுகின்றது. அன்று சோசலிசம் - முதலாளிதத்துவம் என கொள்கை அடிப்படையிலான கருத்து வேறுபாடு முதன்மை பெற்றது. இன்று, கூடுதலாக பொருளாதார நலன்களே பார்க்கப்படுகின்றன.

அந்த ரீதியில், இன்று சிங்களம் சீனாவுடன் நெருங்கி செல்கின்றது. சிங்களம் எவ்வளவு தூரம் சீனாவுடன் நெருங்கி செல்லும், இல்லை எவ்வளவு தூரம் இந்தியா பொறுமை காக்கும், பொறுமை இழக்கையில் அதன் தந்திரோபாயம் என்னவாக இருக்கும் என்பதிலேயே அக-புற சூழ்நிலைகள் உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவாவுக்கு, மந்திரமாவது... தந்திரமாவது....

அது, போன நூற்றாண்டுகளுடன் போயே... போச்சு.

குதிரையை, வெளியே..... விட்டு விட்டு லாயத்தை பூட்டும் ஆக்கள் தான் இப்ப இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் மீண்டும் தலையெடுப்பதை யாரும் தடுக்க முடியாது.காரணம் சிறிலங்கா எமக்கு வேறு வழியெதையும் விட்டு வைக்காது.பிரபாகரனை சிங்களமே உருவாக்கியது.தமிழர் பிரச்சனை தீரும்வரை பிரபாகரனின் தேவை இருக்கும். பதிவுக்கு நன்றி நெல்லையன்

வா!வா! தலைவா!-தமிழ்

மண் மீட்டுத் முடி மீட்டுத் தரவா!

தலைவா!

Link to comment
Share on other sites

யாரோ ஒருவர் வந்து எமக்கு மீட்சிதருவார் என்ற நம்பிக்கையில் தான் இன்றும் எம் இனம்.

மீண்டும் நீங்கள் இங்கிருந்து காசை கொடுக்க அங்கிருந்து உயிரையும் வாழ்க்கையையும் தொலைக்க யாரையோ தேடுகின்றோம்.

மீண்டும் ஒரு முள்ளிவாய்காலுக்கு அத்திவாரம் இடுகின்றது உங்கள் சிந்தனை.

சிங்களவன் ஒன்றும் தர மாட்டான் அதற்கு பழி வாங்கவே தமிழன் விரும்புகின்றானே ஒழிய தீர்வு ஒன்றை தேட அவன் விரும்பவில்லை.

தமிழீழம் தான் தீர்வு என்றாலும் அதை அடைய நாங்கள் தான் போராட வேண்டும்.இன்று நாடு இருக்கும் நிலையில் யாரும் இப்போது ஒன்றும் செய்யமுடியாது.போராட்டம் மீண்டும் உருவாகும் அதற்கான நேரமும் காலமும் உருவாகும் போது.

டக்கிளசும்,வரதரும்,சித்தாத்தரும்,சம்பந்தரும் முடிந்த கதை .சிங்களத்திற்கு இவர்களெல்லாம் பல்லு புடிங்கிய பாம்புகள்.இவர்கள் தமிழினத்திற்கு ஏதும் செய்வார்களென நினைப்பதே உங்கள் அறியாமை.அவர்கள் தாங்கள் தப்பவே வழிதெரியாமல் நிற்கின்றார்கள்.

சுடுகுது மடியை பிடியென்றால் காரியம் ஆகாது.மீண்டும் ஒரு சந்தர்பம் வரும் அது எப்படியும் உருவாகலாம்.அக புற காரணிகளே அதை தீர்மானிக்கின்றன.இனி வரும் சந்தர்பத்தை நாம் சரியாக பயன் படுத்தவேண்டும்.

அதற்கு தான் நாம் இப்போதே ஒரு சிறந்த கட்டமைப்பை புலம்,புலம் பெயர் சமூகத்தில் உருவாக்க அடித்தளம் இடவேண்டும்.

அது இப்போது இருக்கும் எந்த அமைப்பும் சார்ந்ததாக இருக்கக் கூடாது.ஏனெனில் இப்போதுஇருக்கும் ஒரு அமைப்பும் தூய்மையானதாகவோ,நேர்மையானவையாகவோ இல்லைஇருந்த பேரை வைத்து கொஞ்சக்காலம் தாமும் ஏதும் செய்யலாம் என பகீரத பிராயத்தனம் எடுக்கின்றன.

மண்ணையும் மக்களையும் உண்மையாக நேசிக்கின்றவர்களாக இருந்தால் தேவை வரும் வரை காத்திருப்பது தான் நல்லது.

மண்ணையும் மக்களையும் உண்மையாக நேசிக்கின்றவர்களாக இருந்தால் தேவை வரும் வரை காத்திருப்பது தான் நல்லது.

இதனை நான் போன வருடமே முடிவெடுத்துவிட்டேன்.

Link to comment
Share on other sites

"மண்ணையும் மக்களையும் உண்மையாக நேசிக்கின்றவர்களாக இருந்தால் தேவை வரும் வரை காத்திருப்பது தான் நல்லது."

மண்ணையும் மக்களையும் நேசிக்கின்றவர்களுக்கு தேவைகள் / செயல்பாடுகள், தூர நோக்கு தேவைகள் / செயல்பாடுகள் நிறையவே இன்றே உள்ளன. தாங்கள் செய்யும் செயற்பாடுகள் மூலம் அவர்கள் மேலும் மண்ணை மக்களை நேசிப்பவர்களை உருவாக்கலாம், ஒன்றிணைக்கலாம், தேசியத்தை பாதுகாக்கலாம்.

"நேசக்கரம்" மாதிரி அமைப்புக்களூடாக உதவுதல் இருந்து எமது மக்கள் அவலங்களை, அநீதிகளை வெளி உலகிற்கு எடுத்து சொல்லும் பரப்புரை வேலை வரை, எமது புலம்பெயர் இளையோரை படிப்பு / அரசியல் / பொருளாதார துறைகளில் பலப்படுத்தி நாளைய உலக அரசியலுக்கு தயார்படுத்தல் வரை என கடமைகள் நீண்டு இன்றும் உள்ளன.

Link to comment
Share on other sites

நெல்லை.. கட்டுரையும் நல்லா இருக்கு..! நெல்லையின் நேர்மையும் பிடிச்சிருக்கு..!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லை.. கட்டுரையும் நல்லா இருக்கு..! நெல்லையின் நேர்மையும் பிடிச்சிருக்கு..!! :lol:

அங்கு தான்... தமிழரின் ஒற்றுமை ஆரம்பமாகுது. :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ ஒருவர் வந்து எமக்கு மீட்சிதருவார் என்ற நம்பிக்கையில் தான் இன்றும் எம் இனம்.

மீண்டும் நீங்கள் இங்கிருந்து காசை கொடுக்க அங்கிருந்து உயிரையும் வாழ்க்கையையும் தொலைக்க யாரையோ தேடுகின்றோம்.

மீண்டும் ஒரு முள்ளிவாய்காலுக்கு அத்திவாரம் இடுகின்றது உங்கள் சிந்தனை.

சிங்களவன் ஒன்றும் தர மாட்டான் அதற்கு பழி வாங்கவே தமிழன் விரும்புகின்றானே ஒழிய தீர்வு ஒன்றை தேட அவன் விரும்பவில்லை.

தமிழீழம் தான் தீர்வு என்றாலும் அதை அடைய நாங்கள் தான் போராட வேண்டும்.இன்று நாடு இருக்கும் நிலையில் யாரும் இப்போது ஒன்றும் செய்யமுடியாது.போராட்டம் மீண்டும் உருவாகும் அதற்கான நேரமும் காலமும் உருவாகும் போது.

டக்கிளசும்,வரதரும்,சித்தாத்தரும்,சம்பந்தரும் முடிந்த கதை .சிங்களத்திற்கு இவர்களெல்லாம் பல்லு புடிங்கிய பாம்புகள்.இவர்கள் தமிழினத்திற்கு ஏதும் செய்வார்களென நினைப்பதே உங்கள் அறியாமை.அவர்கள் தாங்கள் தப்பவே வழிதெரியாமல் நிற்கின்றார்கள்.

சுடுகுது மடியை பிடியென்றால் காரியம் ஆகாது.மீண்டும் ஒரு சந்தர்பம் வரும் அது எப்படியும் உருவாகலாம்.அக புற காரணிகளே அதை தீர்மானிக்கின்றன.இனி வரும் சந்தர்பத்தை நாம் சரியாக பயன் படுத்தவேண்டும்.

அதற்கு தான் நாம் இப்போதே ஒரு சிறந்த கட்டமைப்பை புலம்,புலம் பெயர் சமூகத்தில் உருவாக்க அடித்தளம் இடவேண்டும்.

அது இப்போது இருக்கும் எந்த அமைப்பும் சார்ந்ததாக இருக்கக் கூடாது.ஏனெனில் இப்போதுஇருக்கும் ஒரு அமைப்பும் தூய்மையானதாகவோ,நேர்மையானவையாகவோ இல்லைஇருந்த பேரை வைத்து கொஞ்சக்காலம் தாமும் ஏதும் செய்யலாம் என பகீரத பிராயத்தனம் எடுக்கின்றன.

மண்ணையும் மக்களையும் உண்மையாக நேசிக்கின்றவர்களாக இருந்தால் தேவை வரும் வரை காத்திருப்பது தான் நல்லது.

உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன்

Link to comment
Share on other sites

நெல்லையன், அர்ஜுன் ஆளுக்கொரு பச்சை

என்னை பொறுத்தளவில் இரு கருத்துகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. பின்னவர் சொல்லுவது போல ஒரு தூர நோக்குடைய புதிய சிந்தனைகளுடன் கூடிய கட்டமைப்பு இன்றைய தேவை. முன்னவர் சொன்னது போல அதை செய்வதற்கும் சில பிரபாகரன்கள் தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

எங்களது ஒர்றுமையை பார்த்து......

ஆனந்த சங்கரி, கருணா, டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், சித்தாத்தன் போன்றவர்கள்...

வாய் பிழந்து, வயிறு வெடித்து சாகாமல் இருக்க வேண்டும்.

.

Link to comment
Share on other sites

நாங்கள் எப்பொழுதுமே ஒரு பரிதாபத்துக்குரிய மக்களாய் அலைவதை நான் எப்பொழுதுமே வரவேற்பதில்லை

ஏனன்றால் பரிதாபத்துக்குரிய மக்களாய் நாங்கள் அலைவதால் எல்லாருடைய பரிதாபத்தை சம்பாதித்துக்கொள்வோமே ஒழிய எங்களுடைய பிரச்சனைகளை நாங்கள் தீர்க்கபோவதில்லை

எப்பொழுதும் எங்களுடைய பிரச்சனையை நாங்கள் எங்களுடைய உரிமை போராட்டத்தின் மூலம் தான் நாங்கள் தீர்க்க முடியும்

- தலைவர் பிரபாகரன்

Link to comment
Share on other sites

... வந்த மடல் ஒன்று ..

நெல்லையான்,

தலைவர் பிரபாகரன் என்பவர் ஒரு தனி மனிதன் அல்ல. மாறாக அவர் ஒரு இயக்கம், ஸ்தாபனம், ஒரு அடையாளம், ஒரு போராட்ட வடிவம் எனப்பல பரிமாணங்கள் அச்சொற்களுக்கு உண்டு. இவற்றில் சிலவற்றுடன் உடன்படுகிறோம், சிலவற்றில் மாறுபடுகிறோம், சிலவற்றில் மாறுபட்டாலும் உடன்படுகிறோம். ஆதலால் பிரபாகரனை வெளியில் தேடி ஒரு பயனும் இல்லை. ஒவ்வொருவரும் தங்களுக்குள் பிரபாகரனைத் தேடவேண்டும். பிரபாகரன் என்பவர் ஒரு அபூர்வமான மனிதராக இருந்த போதிலும் எமது அகத்தில் அதன் அம்சங்கள் சிறிதளவாவது தென்படும், தென்படாவிட்டால் உங்கள் நண்பர் (கே.பி யின் செயலாளர்) போல் அல்லது மாற்றுக் கருத்து மாணிக்கங்கள் போல் வெட்டி மனிதர'களாகவே நாம் இருப்போம். இழப்புகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவில்லை என்றால் எப்போது நாம் கற்றுக்கொள்ளுவது?

நன்றி

*****

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனால்தான் மீண்டும், நானும் பிரபாகரனை தேடுகிறேன் ......... அவனற்ற வெற்றிடத்தால், எம் அடையாளத்தை கூட இழக்கின்றோம்/பறித்தெடுக்கின்றான்!... இன்று நாம் அதனை மீண்டும் உணர்கின்றோம் ... அவன் வரவேண்டும், தோன்ற வேண்டும் .... என்று முடித்தார்!!!

நெல்லையன் , அர்ச்சுன் சரியான நேரத்தில் இடப்பட்ட பொன்னான பதிவுகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரோ ஒருவர் வந்து எமக்கு மீட்சிதருவார் என்ற நம்பிக்கையில் தான் இன்றும் எம் இனம்.

மீண்டும் நீங்கள் இங்கிருந்து காசை கொடுக்க அங்கிருந்து உயிரையும் வாழ்க்கையையும் தொலைக்க யாரையோ தேடுகின்றோம்.

மீண்டும் ஒரு முள்ளிவாய்காலுக்கு அத்திவாரம் இடுகின்றது உங்கள் சிந்தனை.

சிங்களவன் ஒன்றும் தர மாட்டான் அதற்கு பழி வாங்கவே தமிழன் விரும்புகின்றானே ஒழிய தீர்வு ஒன்றை தேட அவன் விரும்பவில்லை.

தமிழீழம் தான் தீர்வு என்றாலும் அதை அடைய நாங்கள் தான் போராட வேண்டும்.இன்று நாடு இருக்கும் நிலையில் யாரும் இப்போது ஒன்றும் செய்யமுடியாது.போராட்டம் மீண்டும் உருவாகும் அதற்கான நேரமும் காலமும் உருவாகும் போது.

டக்கிளசும்,வரதரும்,சித்தாத்தரும்,சம்பந்தரும் முடிந்த கதை .சிங்களத்திற்கு இவர்களெல்லாம் பல்லு புடிங்கிய பாம்புகள்.இவர்கள் தமிழினத்திற்கு ஏதும் செய்வார்களென நினைப்பதே உங்கள் அறியாமை.அவர்கள் தாங்கள் தப்பவே வழிதெரியாமல் நிற்கின்றார்கள்.

சுடுகுது மடியை பிடியென்றால் காரியம் ஆகாது.மீண்டும் ஒரு சந்தர்பம் வரும் அது எப்படியும் உருவாகலாம்.அக புற காரணிகளே அதை தீர்மானிக்கின்றன.இனி வரும் சந்தர்பத்தை நாம் சரியாக பயன் படுத்தவேண்டும்.

அதற்கு தான் நாம் இப்போதே ஒரு சிறந்த கட்டமைப்பை புலம்,புலம் பெயர் சமூகத்தில் உருவாக்க அடித்தளம் இடவேண்டும்.

அது இப்போது இருக்கும் எந்த அமைப்பும் சார்ந்ததாக இருக்கக் கூடாது.ஏனெனில் இப்போதுஇருக்கும் ஒரு அமைப்பும் தூய்மையானதாகவோ,நேர்மையானவையாகவோ இல்லைஇருந்த பேரை வைத்து கொஞ்சக்காலம் தாமும் ஏதும் செய்யலாம் என பகீரத பிராயத்தனம் எடுக்கின்றன.

மண்ணையும் மக்களையும் உண்மையாக நேசிக்கின்றவர்களாக இருந்தால் தேவை வரும் வரை காத்திருப்பது தான் நல்லது.

நன்றி அர்ஜுன் அண்ணா, :D

(ஒரு பச்சை)

இதை முதல் நான் படிக்கலை படிச்சிருந்தால் முதலாவது ஆளாக உங்களை பாராட்டி இருப்பேன். அண்ணா இது தான் எங்களுக்கு தேவை, இதை தான் ஒவ்வொருவரிடமும் இருந்து எதிர்பார்க்கிறோம். ஒவ்வொருத்தருடைய கல்வியும்,அறிவும்,உழைப்பும் எங்களால் முடிந்தளவு எம் தேசத்திற்கு பிரயோசனமாகப் பயன்படவேண்டும் என்பது தான் எம் அவா.

தப்புகள்,பிழைகள் எல்லாராலும் செய்யப்பட்டிருக்கிறது அதையே திரும்ப திரும்ப பேசிப்பேசி எதுவுமே ஆகப்போவதில்லை எங்களுக்குள் தான் இடைவெளி இன்னுமின்னும் அதிகரித்துக்கொண்டே போகும். நாங்கள் ஒற்றுமைப்படவேண்டிய நேரம் பிளவுகள் அவசியம் தானா? இந்த மாற்றம் இந்த நொடியிலிருந்து யாழ்களத்திலிருந்தே ஆரம்பிப்போம் நிச்சயமாக எமது இலக்கை விரைவில் எட்டிவிடலாம். எங்களால் முடியும் யாழ்களத்தில் மட்டும் எத்தனையோ கல்விமான்கள்,பெரியமனிதர்கள் இருக்கிறார்கள் எல்லாரும் ஒன்றுபட்டால் நிச்சயம் எம்மால் சாதித்துக்காட்ட முடியும். அது உங்களிலிருந்து ஆரம்பித்ததாக இருக்கட்டும். நன்றி அர்ஜுன் அண்ணா.

(உங்கள் இந்த மாற்றம் என்னிலும் சில மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது இந்த நொடியில் இருந்து யாரையும்,எந்த கட்சியையும் விமர்சிப்பதில்லை என முடிவு பண்ணி உள்ளேன். இயன்றளவு அரசியல் பேசுவதில்லை என முடிவு செய்துள்ளேன் நன்றி அண்ணா.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன் 2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட விரக்தியின் பின்னர் தான் காசை தா,கொடுத்த காசு கணக்கு காட்ட சொல்லி யாழில் வந்து சண்டை பிடித்திருக்கிறீங்கள் போல இருக்கிறது...இப்ப தெளிவடைந்து இருப்பீங்கள் போல...நல்லதொரு ஆக்கத்தினை எழுதியுள்ளீர்கள்...நீங்கள் சொல்ல வந்ததும் அர்ஜீன் அண்ணா சொல்ல வந்ததும் கிட்டதட்ட ஒன்டு தான் என்டாலும் அர்ஜீன் அண்ணா மிகவும் சிறப்பாக எழுதியுள்ளார்.இருவருக்கும் எனது பாராட்டுகள்.

Link to comment
Share on other sites

ரதி,

... எதிர்பார்ப்பு ... ஏமாற்றம் ... விரக்தி ... வெறுப்பு ...எல்லாவற்றுக்கும் மேலாக .... சேறட்டிப்புகளும்/குழு பறிப்புகளும்/காட்டிக்கொடுப்புகளும் .... வெறுக்கச்செய்தது!!!!!!!!!! ஆனால் ... மாறுகிறார்களில்லை ... அதே சேறடிப்புகளும்/குழிபறிப்புகளும் ... தொடர்ந்து கொண்டே இருக்கின்றன!!! இத்தனை இழப்புகளின் பின்பும் ... எம்மை மாற்ற முற்படவில்லை!!! ... வெறுப்புகள்/வேதனைகள்/ கேள்விகளை கேட்பது ... எம்மைத்தான் சோர்வடைய/வெறுக்க/உடைக்க எதிரிக்கு உதவும்!!! .... நாமாவது மாறுவோம்!! ... ஆனால் கேள்விகள்/விமர்சனங்கள் எம்மை புடம் போட உதவும் .. அதை அறியாதவர் தான் ...!!!!!!!!!!

Link to comment
Share on other sites

[... எதிர்பார்ப்பு ... ஏமாற்றம் ... விரக்தி ... வெறுப்பு ...எல்லாவற்றுக்கும் மேலாக .... சேறட்டிப்புகளும்/குழு பறிப்புகளும்/காட்டிக்கொடுப்புகளும் .... வெறுக்கச்செய்தது!!!!!!!!!! ஆனால் ... மாறுகிறார்களில்லை ... அதே சேறடிப்புகளும்/குழிபறிப்புகளும் ... தொடர்ந்து கொண்டே இருக்கின்றன!!! இத்தனை இழப்புகளின் பின்பும் ... எம்மை மாற்ற முற்படவில்லை!!! ... வெறுப்புகள்/வேதனைகள்/ கேள்விகளை கேட்பது ... எம்மைத்தான் சோர்வடைய/வெறுக்க/உடைக்க எதிரிக்கு உதவும்!!! .... நாமாவது மாறுவோம்!! ... ஆனால் கேள்விகள்/விமர்சனங்கள் எம்மை புடம் போட உதவும் .. அதை அறியாதவர் தான் ...!!!!!!!!!!

எங்கள் வாழ்வு எம் கையில்

சொந்த சுய புத்தி

விரக்தியல்ல வெறுப்புமல்ல வாழ்க்கை அதே நேரம் வேர் அறுப்புமல்ல.

http://www.youtube.com/watch?v=IHr9gGQ7kA4

Link to comment
Share on other sites

யதார்த்ததுடன் தந்த நெல்லையனின் பதிவு நன்று.

_____

நெல்லையனின் சிந்தனைக்கும், இந்த பதிவின் நோக்கத்திற்கும் செயல்வடிவம் நெருங்குவதாகவே உணர்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தெரிவில் நெல்லையனின் ஆக்கம்.....

ஏதோ புலி பிழை! முடிந்துது!! இனி நாம் ஒற்றுமையாக வாழலாம்!!! சிங்களவன் எமக்கு எல்லாம் தருவான்!!! அங்கு நடந்து முடிந்தவைகளை கதைத்து என்ன பலன்!!!! முடிந்ததுகளை கிண்டாதீர்கள், முடிந்தது முடிந்ததாக இருக்கட்டும், இனி நடப்பவைகள் நல்லவைகளே!!!!! எல்லாவாற்றுக்கும் மேலாக தமிழ்த்தேசியம் என்பது பெரிய படிப்பினைக்காக விட்ட சிறிய பிழை!!!!! ...என்று எல்லாம் உன் நண்பன் அன்று கதைத்தான், கேள்வி மேல் கேள்வி கேட்டான்!!!!!! இரு வருடங்களுக்கு மேலாகி விட்டது!!!!!!!!!!! என்ன நடந்தது/நடக்கிறது?????? ஏதாவதாவது?????? ... கேட்ட கேள்விக்கு பதில் என்னால் கூற முடியவில்லை, வார்த்தைகள் வரவில்லை!!!!!!!!!!
இன்னும் 40 வருடம் போனாலும் இதே நிலைதான் .....ஆகவே ஈழம் என்ற சொல்லும் பிரபாகரன்களும் தமிழர் மத்தியில் உருவாகுவதை தடுக்க முடியாது
Link to comment
Share on other sites

பிரபாகரனை நானும் தேடினேன்!.

 

ஊர் உலகமெல்லாம் தேடினேன்!.

 

முடிவில் அவனைத் தமிழர் நெஞ்சங்களில் கண்டேன்!.

 

நானும் தமிழன் என்பதை மறந்து கறிவேப்பிலையாய்...!!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் ஒரு தனிமனிதன் அல்ல. அவன் ஒரு இனத்தின் அடையாளம். காலத்தின் அவசியம். 

 

தமிழர்க்காக எவனெல்லாம் உண்மையாகப் போராடுகின்றானோ அவனெல்லாம் பிரபாகரனே !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.