Jump to content

ஒரு சின்ன சந்தேகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த சில வருடங்களாக நானும் எனது நண்பர்கள் சிலரும் எந்தவொரு சீதனம் சம்பந்தப்பட்டு நடைபெறும் திருமணம் எதிலும் கலந்து கொள்வதில்லை, வாழ்த்துக்கள் அனுப்புவதில்லை. ஏன் வரவில்லை என்று வினவுபவர்களுக்கு எங்கள் காரணத்தை தெளிவாக சொல்லியும் வருகின்றோம். எங்கள் அணியில் மேலும் சிலரை சேர்த்தும் வருகின்றோம். சிலவேளைகளில் இது ஒருவகையான முரட்டுத்தனமான கொள்கையாக இருந்தபோதும் எம்மளவில் சில செயல்முறையில் அமைந்த ஆரோக்கியமான மாற்றங்கள் சிலவற்றை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் தொடர்கின்றோம். எமது அணியில் சேர யாழ் கள நண்பர்கள், நண்பிகள் முன்வருவார்களா?????????

நல்ல கொள்கை மணிமாறன் எல்லாரும் இப்படி செய்யவெளிக்கிட்டா நல்லம். (நம்மட ஆக்களுக்கு ஒருவர் புதிசாய் செய்தா அதை தாங்களும் செய்யிற குணம் இருக்கு இதுகளையும் கடைப்பிடிப்பினம்.) :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா ரெம்ப பாதிக்கப்பட்டிருக்கின்றா போல கிடக்குது:wink:

அப்படி ஒரு நிலையில திருமணம் வேணுமா என்ன. ஆணுக்கும் பெண்ணிற்கும் திருமணம் என்டால் நடக்கும். சீதனத்திற்கும் ஆணுக்கும் திருமணம் என்டா நடவாது. :wink:

Link to comment
Share on other sites

புலத்தில் இளைஞர்களிடம் சீதன விடயத்தில் உண்மையில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டிருக்கு என்பதை பராட்டத்தான் வேணும் எனக்கு தெரிய அனேகமானவர்கள் தங்கள் பணத்தை செலவழித்துதான் தங்கள் துணைகளை கூப்பிட்டு திருமணம் செய்திருக்கிறார்கள் இங்கும் நடக்கும் திருமணங்களில் பெரிதாய் யாரும் சீதனம் வாங்கியதாக் தெரியவில்லை

அது சரி சின்னா அது என்ன நக்கமா எனக்கு ஒரு திரிசா நயன்தாரா எண்டு எழுதினா குறைஞ்சா போவீர் உதுகளை கலியாணம் செய்யிறதெண்டா கோடி கணக்கிலை சீதனம் வாங்கதான் வேணும் ஏணெண்டா அதுகளை வைச்சு பராமரிக்க என்ரை சம்பளம் காணாது :twisted: :twisted:

Link to comment
Share on other sites

புலத்தில் இளைஞர்களிடம் சீதன விடயத்தில் உண்மையில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டிருக்கு என்பதை பராட்டத்தான் வேணும் எனக்கு தெரிய அனேகமானவர்கள் தங்கள் பணத்தை செலவழித்துதான் தங்கள் துணைகளை கூப்பிட்டு திருமணம் செய்திருக்கிறார்கள் இங்கும் நடக்கும் திருமணங்களில் பெரிதாய் யாரும் சீதனம் வாங்கியதாக் தெரியவில்லை

அது சரி சின்னா அது என்ன நக்கமா எனக்கு ஒரு திரிசா நயன்தாரா எண்டு எழுதினா குறைஞ்சா போவீர் உதுகளை கலியாணம் செய்யிறதெண்டா கோடி கணக்கிலை சீதனம் வாங்கதான் வேணும் ஏணெண்டா அதுகளை வைச்சு பராமரிக்க என்ரை சம்பளம் காணாது

ஐ ஆம் வெரி சாறி சாட்றீ :cry: :cry: :cry:

நதியா எண்டதை ம**ல மாறி நக்மா எண்டு எழுதீட்டன்

சரி உமக்கென்ன இப்ப நாய்தாரா தானே வேணும் வச்சுக்கொள்ளும் முடிஞ்சா பூனைதாரவையும் வச்சுக்கொள்ளும் :idea: :idea: 8) 8)

ஆணால் மகனே த்ரிசா வில கை வச்சா பிறகு காலாலை தான் சாப்பிடுவீர் வாழ்க்கை புல்லா

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

** 10 :evil: சார்பாக சின்னா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Anumanthan எழுதியது:

நான் சீதனம் வாங்கப்போவதேயில்லை!

குறிப்பு:- எனக்கு இருமகன்கள் வயசு 1இ2

டன்புலநாய்வு எழுதியது

ஓய்ய் எத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்கிறியள்.. ஏற்கனவே 2 மகன் அதுவும் 1இ2 வயசிலஇஇ இதுக்கப்புறமும் சீதனத்தோட ஒரு பொண்ணு வேனுமோ??

:evil: யோவ் டன்! ஏன் குழப்புறீர்? நான் சொன்னது என் பிள்ளைகளுக்கு காணும்! என் பிள்ளைகள் தமிழீழத்தில் வாழும்போது வாங்கதேவையில்லை காணும்! :lol:

Link to comment
Share on other sites

புலத்தில் இளைஞர்களிடம் சீதன விடயத்தில் உண்மையில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டிருக்கு என்பதை பராட்டத்தான் வேணும் எனக்கு தெரிய அனேகமானவர்கள் தங்கள் பணத்தை செலவழித்துதான் தங்கள் துணைகளை கூப்பிட்டு திருமணம் செய்திருக்கிறார்கள்

சாத்திரி நீ சொல்லுற மாதிரி 100திலை ஒரு 10தான் இப்பிடி பி;ள்ளையை காசில்லாமல் எடுக்கினம் சீதனத்தை வாங்கிறதிலை முன்னுக்கு நிக்கிற ஆட்கள் பெடியளை பெத்தவைதான் இது சில இடங்களிலை பெடியங்களுக்குத் தெரியாமலே நடக்குது சீதனம் குடுக்கிறதுக்கு முன்னுக்கு நிக்கிற ஆட்களும் இல்லாமல் இல்லை இப்ப ஊரிலை வெளிநாட்டு மாப்பிளையளை விட படிச்ச கவர்மெண்ட் உத்தியோக காரருக்கு டிமான் கூடியிட்டுது நாட்டிலை பேச்சுவார்த்தை நடக்குது ஒரு முடிவுகிடைச்சா வெளிநாட்டுக்காரரை பிடிச்சு அனுப்பிப் போடுவினம் எண்டு சனம் ஊரிலை அள்ளிக் குடுத்து கட்டுறதுக்கு அடிபடுகுதுகள் இனி வெளிநாட்டுக்கு போன எல்லாரும் படிச்ச ஆட்களும் இல்லைத்தானே கையிலை காசுவந்த வுடனை தங்கடை குடும்பத்துக்கை ஒரு படிச்ச டாக்குத்தர் அல்லது இன்ஜீனியர் மாப்பிளை வரவேணும் எண்டு ஆசைப்படுவது இயல்பு இதுக்கு எவ்வளவு குடுக்கவும் அவை ரெடியா இருக்கினம் இதுக்கு அவை சொல்லுற காரணம் சீதனம் எண்டு குடுக்கிறது மகளின் பிற்கால வாழ்க்கைக்கு இரண்டுபேற்றை பேரிலையும் தானே போடுறம் அப்ப அதை எங்கடை மகளுக்குத்தானே குடுக்கினம் பிறகென்ன. . . .சில இடத்திலை டொனேஷன் மாதிரி வாங்கிறது தான் வருத்தம் உங்களுக்குத் தெரியுமே சில இடத்திலை சீதணத்தை டிமான் பண்ணிக் கேக்கிறது இந்த கலியாணம் கட்டுற பெட்டையள் தான் அக்காக்கு இவ்வளவு குடுத்தனீங்கள் எனக்கும் தாங்கோ எண்டு அப்ப எங்கடை பெடியள் திருந்தினாலும் யார் விடமாட்டினம் எண்டு தெரியுதுதானே ஒரு ரகசியம்

இப்ப புரொக்கர்மாரின் ரேட் எப்பிடித்தெரியுமே வாங்கிற சீதணத்திலை 10 வீதம் அப்பிடி எண்டா 50 லட்சத்துக்கு ஒண்டை முடிச்சன் எண்டால் பாருங்கோ என்ரை கொமிஷன் எவ்வளவு எண்டு ஏனப்பா எங்கடை பிழைப்பிலை மண்ணைப் போடுறீயள்

Link to comment
Share on other sites

நீங்கள் சீதனம் வாங்க வில்லை என்று யாரும் உங்களுக்கு பொன்னாடைபோர்க்கப்போவதில்லை.

நீங்கள் சீதனம் வாங்கிட்டியள் என பெண்வீட்டாரோ உறவினர்களோ மரியாதைக்குறைவா நடத்தப்போவதும் இல்லை. மாப்பிள்ளை எப்பவும் மாப்பிள்ளைதான்.

மனசாட்சி ஒன்று இருக்கிறது தானே.. அதன்படி நடவுங்கள். எத்தனை பெண் சகோதரங்கள் என்று பாருங்கள். ஒரே ஒரு பெண் என்றால் குடுப்பதை வேண்டாம் என்று சொல்லாது வாங்குங்கள். கூட வேறு பெண் சகோதரங்கள் இருந்தால் வேண்டாம் என்று மறுத்துவிடுங்கள். அப்படியும் கொடுத்தால் வாங்கி அவர்களிடமே வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கொடுத்துவிடுங்கள்.

Link to comment
Share on other sites

நல்ல கொள்கை மணிமாறன் எல்லாரும் இப்படி செய்யவெளிக்கிட்டா நல்லம். (நம்மட ஆக்களுக்கு ஒருவர் புதிசாய் செய்தா அதை தாங்களும் செய்யிற குணம் இருக்கு இதுகளையும் கடைப்பிடிப்பினம்.) :wink: :P

தங்கள் கருத்துக்கு நன்றி தமிழினி. எல்லாரும் செய்ய வெளிக்கிட்டா நல்லம் என்று சொல்வதிலும் குருவிகாள் சொன்ன மாதிரி நானும் நிச்சயமாக செய்வேன் என்று சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாயிருந்திருக்கும் :P :P
Link to comment
Share on other sites

மணிமாறன் உங்கள் கொள்கை சரி ஆனால் எல்லாத் திருமணத்திலும்; சீதனம் வாங்கினார்களா இல்லையா என்று அறிய முடியுமா??? ஆனால் என்னைப் பொறுத்தவரை பெண்கள் எல்லோரும் சீதனம் கொடுத்துத் திருமணம் செய்வதில்லை என்று உறுதியான முடிவெடுத்தால் நிச்சயம் இவ்விடயம் விரைவில் நீங்கிவிடும். ஆனால் அதற்கு எத்தனைபேர் முன் வருவார்கள். இப்போது கூட திருமணப் பேச்சின்போது மாப்பிள்ளையின் விபரங்களைக் கேட்கும் பெண்களை விட மாப்பிள்ளைக்கு அந்த நாட்டு வதிவிட உரிமை உண்டோ என்ன கார் வைத்திருக்கின்றார் சொந்த வீடோ போன்ற கேள்விகள்தான் அதிகம்.

Link to comment
Share on other sites

சீதனம் வாங்காவிட்டால், இளிச்சவாயன் என்றும் சொல்வார்கள். சீதனம் எமது சமுதாயத்தில் உள்ள குறைபாடுகளில் இதுவும் ஒன்று. இவ் உலகை அனுப்விக்காமல் சிறுக சிறுக சேர்த்து, தமது முழு செல்வத்தையும் சீதனம் என்ற பெயரில் தாரைவார்த்து விடுகின்றனர். பின்பு பிள்ளைகளின் வீட்டில் basementல் சிறைக் கைதிகளாக இருக்கிறார்கள். இது தேவையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆணால் இப்ப சுவிசில புதுமையா ஒண்டு நடக்கிது மாப்பிள்ளையே வேண்டாம் எண்டாலும் பெண் வீட்டுக்காறர் பெருமைக்கு குடுக்கினமே

அப்படியா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க சுவிஸ்ல ..மாப்பிள்ளை சீதனம் கேக்குறாரோ இல்லையோ..பெண்வீட்டார் நாங்கள் எங்கட மகளுக்கு கொடுக்கிறதை கொடுப்பம் என்று போட்டிக்கு குடுக்குறா ஆக்களும் இருக்கினம்

சரி..சரி.. இருந்திட்டு போவட்டும்.. விட்டுடுங்கப்பா..

Link to comment
Share on other sites

வசம்பு அண்ணா சொல்வதுபோல எல்லா திருமணத்திலும் சீதனம் வாங்குகின்றார்களா என்பது அறிவது சிலவேளைகளில் கடினம்தான். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நான் அறிந்த மட்டில் வெளிவருவதுண்டு.

ஆண் வாங்குவதால்தான் பெண் குடுக்கிறாள் அல்லது பெண் கொடுப்பதால்தான் ஆண் வாங்குகிறான் என்று மாறி மாறி பழியைபோட்டு ஒன்றுமே செய்யாது இருப்பதை விட இந்த திருமண நிகழ்வு புறக்கணிப்பு இருபாலாரும் சேர்ந்து எடுக்ககூடிய ஒரு ஆக்கபுூர்வமான நடவடிக்கை என்பது எனது உறுதியான எண்ணம்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கினால் கெட்டவன்! வாங்காட்டில் மாப்பிள்ளைக்கு ஏதோ பிரச்சனை இருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீதனம் வாங்க தானே வேணும். பெட்டையளோட கதைக்கிற ரெலிபோன் காசு எல்லாம் என்ன சும்மாவே? அவளுவள சந்திக்க போற பெற்றோல் காசு. அவளுவள பாக்க போறதுக்கு புது உடுப்பு வாங்கனும். அவையள காரில தான் வந்து சந்திக்கனுமாம். கடசீல சீதணம் வாங்கியும் ஆம்பிளையள் தான் பிச்சசை எடுக்கிறது. கல்யாணத்துக்கு பிறகும் அவளுவள் சும்மா இருப்பாளுவளே? எங்க எல்லாம் மலிவு விற்பனை நடக்குதோ அங்க எல்லாம் வா என்டு நிப்பாளுவள். சீதணமா வாங்கின காசு அதிலயே போய்டும். என்னமோ சீதணம் வாங்கி நாங்க தான் சிலவளிக்கிற மாதிரி அல்லோ உங்கட கதை இருக்கு!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.