Jump to content

எங்களை அழித்தவர்கள் சந்திக்கும் பேரழிவுகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுகளை மதிக்கும் அதே வேளையில் இந்த சிறு சந்தோஷம் குழந்தைதனமா இருக்கு. தேசிகன் சொன்னதுபோல வெப்பத்தை அணுமூலம் காட்ட வழிநோக்கினால் நல்லது.

எங்களிடமும் மனித நேயம் இருந்தது.. அதை எல்லோரும் சேர்ந்து சாகடித்து விட்டார்கள்.

இது இயற்கை அழிவுகள். இவற்றை தடுப்பது கடினம்.

ஆனால் எம்மை சக மனிதர்கள் வகை வகையான குண்டுகளைக் கொட்டி அழித்தார்கள். யுத்த நிறுத்தம் செய்யுங்கள்.. மக்களை பாதுகாருங்கள் என்று கெஞ்சக் கெஞ்ச கொன்றார்கள். அந்தக் கொடுமையை நாம் மறக்க முடியாது.

அதிலும் கருணாநிதி என்ற வஞ்சகன் செய்தது மகா கொடுமை. சொந்த மக்களுக்கே சொன்னான் யுத்த நிறுத்தம் என்று. அந்தப் பாதகன் சொல்லி 48 மணி நேரத்துள் 40,000 உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.

அதற்காக இன்று வரை ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதவரையே நாம்.. எமது தந்தை.. என்று நம்பி போற்றினோம்..!

போதும்.. எனியும் நாம் மனித நேயம் காட்ட இந்த உலகில் மனிதர்கள் இல்லை..! எல்லாமே மனித இனத்தை அழிக்கக் காத்திருக்கும் பிசாசுகளாகவே தெரிகின்றன. அழிந்து ஒழியட்டும்.. இந்தப் பிசாசுக் கூட்டம்..!

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply

எங்களிடமும் மனித நேயம் இருந்தது.. அதை எல்லோரும் சேர்ந்து சாகடித்து விட்டார்கள்.

அதற்காக இன்று வரை ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதவரையே நாம்.. எமது தந்தை.. என்று நம்பி போற்றினோம்..!

கருணாநிதியை நம்பியது உங்களது தவறு, 2006ம் ஆண்டுக்கு முன்னர் கருணாநிதி பற்றி எந்த ஒரு எதிர் பார்ப்பும் எம்மிடத்தில் இருக்கவில்லை, ஆனால் இவர் 2006 சட்ட மன்றத் தேர்தலில் வென்ற பிறகு தான் கொழும்பில் இருக்கும் சில ஊடகங்கள் கருணாநிதி பற்றிய மாயையை வளர்த்து விட்டன, நான் அப்போது கொழும்பில் நின்ற போது ஒரு பத்திரிகை கருணாநிதி இருப்பது தமிழருக்கு பெரும் ஆறுதலான விடயம் என்று கூட எழுதித் தள்ளியது, என்னைப் பொறுத்த வரை இந்த எதிர் பார்ப்புக் கூட புலனாய்வு நிறுன்வனங்களின் திட்டமிட்ட செயலாகவே பாக்கிறேன், நாம் இந்த மாயையை வளர்த்து இரா விட்டால் எவ்வ்ளவோ பயனாக் இருக்கும், நான் கருணாநிதியைப் பற்றி போர் காலாத்தில் களத்தில் எழுதிய போது அது நீக்கப்பட்டது, இனி அழுது என்னா பயன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

..போதும்.. எனியும் நாம் மனித நேயம் காட்ட இந்த உலகில் மனிதர்கள் இல்லை..! எல்லாமே மனித இனத்தை அழிக்கக் காத்திருக்கும் பிசாசுகளாகவே தெரிகின்றன. அழிந்து ஒழியட்டும்.. இந்தப் பிசாசுக் கூட்டம்..!

நடந்தது மிகக் கொடூரமே. ஆனால் எவ்வளவு நாட்களுக்கு இதையே நினைத்து வடிந்திருப்பது? அந்த வெப்பத்தை உள்வைத்து அடுத்த நகர்வுகளுக்கு ஒற்றுமையுடன் சென்று தருணம் பார்த்து காரியம் சாதிக்கலாமே என்ற ஆதங்கம்தான் நான் மேலே எழுதியது.

ஒரு குடும்பத்தில் தலைவனோ, சிலரோ மறைந்தால் ஆகக்கூடியது ஒருமாதம் துக்கத்தில் மூழ்கி மீண்டும் அக்குடும்பம் எழுவதில்லையா? துக்கத்தை மறக்கச் சொல்லவில்லை..அதை உள்வாங்கி மறைத்து தமிழன் சாகப் பிறந்தவனல்ல, சாதிக்கப் பிறந்தவனடா என ஒற்றுமையுடன் வீறுகொண்டெழுங்கள்..துவளாமல் எவ்வழியிலாவது சாதிக்க முயலுங்கள் என்பதே இங்கே நான் சொல்ல விரும்புவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடந்தது மிகக் கொடூரமே. ஆனால் எவ்வளவு நாட்களுக்கு இதையே நினைத்து வடிந்திருப்பது? அந்த வெப்பத்தை உள்வைத்து அடுத்த நகர்வுகளுக்கு ஒற்றுமையுடன் சென்று தருணம் பார்த்து காரியம் சாதிக்கலாமே என்ற ஆதங்கம்தான் நான் மேலே எழுதியது.

ஒரு குடும்பத்தில் தலைவனோ, சிலரோ மறைந்தால் ஆகக்கூடியது ஒருமாதம் துக்கத்தில் மூழ்கி மீண்டும் அக்குடும்பம் எழுவதில்லையா? துக்கத்தை மறக்கச் சொல்லவில்லை..அதை உள்வாங்கி மறைத்து தமிழன் சாகப் பிறந்தவனல்ல, சாதிக்கப் பிறந்தவனடா என ஒற்றுமையுடன் வீறுகொண்டெழுங்கள்..துவளாமல் எவ்வழியிலாவது சாதிக்க முயலுங்கள் என்பதே இங்கே நான் சொல்ல விரும்புவது.

எங்களிடமும் மனித நேயம் இருந்தது.. அதை எல்லோரும் சேர்ந்து சாகடித்து விட்டார்கள்.

ஆனால் எம்மை சக மனிதர்கள் வகை வகையான குண்டுகளைக் கொட்டி அழித்தார்கள். யுத்த நிறுத்தம் செய்யுங்கள்.. மக்களை பாதுகாருங்கள் என்று கெஞ்சக் கெஞ்ச கொன்றார்கள். அந்தக் கொடுமையை நாம் மறக்க முடியாது.

அதிலும் கருணாநிதி என்ற வஞ்சகன் செய்தது மகா கொடுமை. சொந்த மக்களுக்கே சொன்னான் யுத்த நிறுத்தம் என்று. அந்தப் பாதகன் சொல்லி 48 மணி நேரத்துள் 40,000 உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.

போதும்.. எனியும் நாம் மனித நேயம் காட்ட இந்த உலகில் மனிதர்கள் இல்லை..! எல்லாமே மனித இனத்தை அழிக்கக் காத்திருக்கும் பிசாசுகளாகவே தெரிகின்றன. அழிந்து ஒழியட்டும்.. இந்தப் பிசாசுக் கூட்டம்..!

ஐயா

எம்மை மன்னியும்

நாம் தர்ம யுத்தம் மட்டுமே செய்தோம்

எம்மை எதிர்த்தவர்களைக்கூட நாம் விரும்பினோம்

கடைசிவரை மன்னித்தோம்

உணவில்லாது மருந்தில்லாது ஏன் குடிப்பதற்கு தண்ணீர்கூட இல்லாத நிலையிலும் இவர்களிடம் கோபம் கொள்ளாது அவர்களிடம் இரக்கத்தை எதிர்பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக செத்தோம்

எம்மை முழுவதாக அழித்தாலும் எமது மக்களைக்காப்பாத்துங்கள் என்று கெஞ்சினோம்

வீதிவீதியாக அழுது புலம்பினோம்

எமது பொருள், வாழ்வு, இரத்தம், சதை, எலும்பு ..... உயிர்வரை அதற்காக கொடுக்க தயாராக இருந்தோம்

கொடுத்தோம்

அதற்கு பதிலாக நாம் எதிர்பார்த்தது நாம் சொல்வது உண்மையா என்று சென்று பாருங்கள் என்பது மட்டுமே.

இதையே செய்யாத இவர்களின் அழிவுகள் எமக்கு சிறு ஒத்தடமே....

ஆனால் எம்ஒரு சொல்லுக்கூட காதில் விழாத மாதிரி தமது திட்டத்தை நிறைவேற்றினார்கள் இவர்கள்.

தமிழன் என்ற வரலாறு இருக்கும்வரை இந்த வஞ்சம் இருக்கும்

இதை நான் எங்கும் கூறுவேன்

ஏனெனில் நாம் அந்தளவுக்கு போராடினோம் இறங்கிவந்தோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

..தமிழன் என்ற வரலாறு இருக்கும்வரை இந்த வஞ்சம் இருக்கும்

இதை நான் எங்கும் கூறுவேன்

ஏனெனில் நாம் அந்தளவுக்கு போராடினோம் இறங்கிவந்தோம்

இதைத்தான் நான் நாசூக்காக சொன்னேன். வஞசத்தை வெப்பமென உள்ளூர வை..உனது சந்தர்ப்ப தருணம் வரை ஒற்றுமையாய் விழித்திரு..அழுது புலம்புவதால் ஆவது ஒன்றுமில்லை..துக்கத்தை உள்ளே மறை. சமயம் வரும்பொழுது உள்ளுறையும் வெப்பதை வெளித்திற..காரியம் சாதி..வலியோன் வாழ்வான்...

விசு, எல்லாவற்றையுமே புட்டுபுட்டு வைக்க சொல்கிறீர்களே.

Link to comment
Share on other sites

நடந்தது மிகக் கொடூரமே. ஆனால் எவ்வளவு நாட்களுக்கு இதையே நினைத்து வடிந்திருப்பது? அந்த வெப்பத்தை உள்வைத்து அடுத்த நகர்வுகளுக்கு ஒற்றுமையுடன் சென்று தருணம் பார்த்து காரியம் சாதிக்கலாமே என்ற ஆதங்கம்தான் நான் மேலே எழுதியது.

ஒரு குடும்பத்தில் தலைவனோ, சிலரோ மறைந்தால் ஆகக்கூடியது ஒருமாதம் துக்கத்தில் மூழ்கி மீண்டும் அக்குடும்பம் எழுவதில்லையா? துக்கத்தை மறக்கச் சொல்லவில்லை..அதை உள்வாங்கி மறைத்து தமிழன் சாகப் பிறந்தவனல்ல, சாதிக்கப் பிறந்தவனடா என ஒற்றுமையுடன் வீறுகொண்டெழுங்கள்..துவளாமல் எவ்வழியிலாவது சாதிக்க முயலுங்கள் என்பதே இங்கே நான் சொல்ல விரும்புவது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் மறைவில் ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து இன்னும் மீள முடியவில்லை... அப்படி இருக்கும் போது பல ஆயிரக் கணக்கான குடும்பங்களை அடியோடு சிறுவர் முதியவர் என்று பார பட்சம் இல்லாமல் கொடூரமான முறையில் கொன்ற விதங்களைத் தான் கண் முனே தினமும் கண்டோமே? எப்படி அத்தனையையும் மறக்க முடியும்?? :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுதியேர்களின் ஆதங்கம் புரியக்கூடியதே.ஏனென்றால் நானும் உங்கள் இனமே.ஆனாலும் எனக்கு இன்னும் இரன்டு ஆதங்கங்கள்.முதலாவது இப்ப இந்த இயற்ககை அழிவுகளை சந்திப்பவர்களுக்கு தெரியுமா தாங்கள் தமிழருக்கு செய்த கொடூரத்துக்குத்தன் இந்த தன்டனை என்று.மற்றது ஒரு உதாரனத்துக்கு இலங்கையில் ஒரு பாரிய இயற்க்கை அழிவு ஏற்ப்பட்டுவிடது.எஞ்சி உள்ள இரு இனத்தவர்களின் விகிதாசாரம் சமனாக உள்ளது என்று வைத்துக் கொள்வோம்.இதைப்பயன்டுத்தி எமது இனத்தை பெரும்பாண்மையாக மாற்ற எவளவு புலம் பெயர் தமிழர்கள் அங்கு போய் குடியேறுவார்கள். :huh:

Link to comment
Share on other sites

நாம் தர்ம யுத்தம் மட்டுமே செய்தோம்

எம்மை எதிர்த்தவர்களைக்கூட நாம் விரும்பினோம்

கடைசிவரை மன்னித்தோம்

உணவில்லாது மருந்தில்லாது ஏன் குடிப்பதற்கு தண்ணீர்கூட இல்லாத நிலையிலும் இவர்களிடம் கோபம் கொள்ளாது அவர்களிடம் இரக்கத்தை எதிர்பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக செத்தோம்

எம்மை முழுவதாக அழித்தாலும் எமது மக்களைக்காப்பாத்துங்கள் என்று கெஞ்சினோம்

வீதிவீதியாக அழுது புலம்பினோம்

எமது பொருள், வாழ்வு, இரத்தம், சதை, எலும்பு ..... உயிர்வரை அதற்காக கொடுக்க தயாராக இருந்தோம்

கொடுத்தோம்

அதற்கு பதிலாக நாம் எதிர்பார்த்தது நாம் சொல்வது உண்மையா என்று சென்று பாருங்கள் என்பது மட்டுமே.

இதையே செய்யாத இவர்களின் அழிவுகள் எமக்கு சிறு ஒத்தடமே....

ஆனால் எம்ஒரு சொல்லுக்கூட காதில் விழாத மாதிரி தமது திட்டத்தை நிறைவேற்றினார்கள் இவர்கள்.

தமிழன் என்ற வரலாறு இருக்கும்வரை இந்த வஞ்சம் இருக்கும்

இதை நான் எங்கும் கூறுவேன்

ஏனெனில் நாம் அந்தளவுக்கு போராடினோம் இறங்கிவந்தோம்

Link to comment
Share on other sites

சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் மறைவில் ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து இன்னும் மீள முடியவில்லை... அப்படி இருக்கும் போது பல ஆயிரக் கணக்கான குடும்பங்களை அடியோடு சிறுவர் முதியவர் என்று பார பட்சம் இல்லாமல் கொடூரமான முறையில் கொன்ற விதங்களைத் தான் கண் முனே தினமும் கண்டோமே? எப்படி அத்தனையையும் மறக்க முடியும்?? :huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.