Jump to content

எங்களை அழித்தவர்கள் சந்திக்கும் பேரழிவுகள்.


Recommended Posts

மனிதாபிமானம் மண்ணாங்கட்டி கதைக்கிற யாராவது வந்து சொல்லட்டும் பார்ப்பம்

தங்களுக்கு ஏதேனும் ஒருவகையில் அழிவைத்தந்தவன் எவனையாவது அவன் நாசமாக போக வேணும்

அழிஞ்சு போகவேணும் எண்டு மனதளவில்கூட திட்டவில்லை எண்டு

புலியள் அழியவேணுமெண்டு திட்டித்தீர்த்தவைதான் மனிதாபிமானம் பேசுகினம்

எல்லோரிடமும் எல்லா குணங்களும் உண்டு

அது தமிழன் என்ன சிங்களவன் என்ன ஏனைய இனத்தவன் எண்டாத்தான் என்ன

எல்லோரிடத்திலும் எல்லா குணங்களும் உண்டு என்ன ஒண்டு ஒரு சிலரித்தில் கூடிக் குறையும் அவ்வளவுதான்

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய செய்தியில் சொன்னார்கள்

ரஸ்சியாவில் பல இராணுவ முகாம்கள் அழிந்துவிட்டனவாம் காட்டுத்தீயினால்..

நல்ல செய்திதானே

இன்றும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு இடையூறு செய்வது இந்தக்கொழுப்பில் தானே....

Link to comment
Share on other sites

இங்கு பலர் இயற்கை அழிவிற்கும் போருக்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதிக் கொணே இருக்கின்றார்கள்.யுத்தம் மனிதர்களால் நடாத்தப்படுவது அதை விரும்பினால் நிறுத்தலாம் ஆனால் இயற்கையின் சீற்றம் அப்படியல்ல.கொலைகாரன் எவனென்றாலும் அழிய வேண்டும் பொதுமக்களல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பலர் இயற்கை அழிவிற்கும் போருக்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதிக் கொணே இருக்கின்றார்கள்.யுத்தம் மனிதர்களால் நடாத்தப்படுவது அதை விரும்பினால் நிறுத்தலாம் ஆனால் இயற்கையின் சீற்றம் அப்படியல்ல.கொலைகாரன் எவனென்றாலும் அழிய வேண்டும் பொதுமக்களல்ல.

இதைத்தான் நானும் சொல்கின்றேன்

இவர்கள் நினைத்திருந்தால்..

எமது அழிவை தடுத்திருக்கமுடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யங்காரன் பிலீம்ஸ் இங்கு சினிமா தொடங்கும் போது.... கம்பனி நடத்தும் போது... டிவி சேனல் நடத்தலாமே...... இங்கு அனைவருக்கும் உணர்வில்லாமல் இல்லை... முதலில் சன் ஜெயா போன்ற மாயைகள் உடைக்கபடவேண்டும்... உண்மை செயதிகள் வெளி கொணரவேண்டும்.... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி நெடுக்ஸ், நீங்கள் யாரை அழிச்சபடியால 2004 மார்கழி 26 சுனாமி மூலம் பேரழிவு ஏற்பட்டிச்சிது? ஒரு பாவம் அறியாத செஞ்சோலை குழந்தைகளையே கடல் காவுகொண்டு போச்சிதே.. பல்லாயிரம் உயிர்களும் உடமைகளும் நாசம் போனதே.. நினைவு இருக்கிதா?

சுனாமி சிங்கள தேசத்தையும் தான் அழித்தது. தமிழனை மட்டும் அழிக்கல்ல. சிங்களம்.. முஸ்லீம்.. தமிழன்.. மலே.. சோமாலியன்.. இந்தோனிசியன். என்று அது இந்து சமுத்திர நாடுகளை ஒரு கை பார்த்ததுவிட்டுத்தான் போனது.

ஆனால் போரழிவுகளை எம் கண் முன்னால் தந்தவர்கள் இன்று தனித்து அழிவுகளை சந்திக்கின்றனர். மொஸ்கோ நகரம் புகைமண்டிப் போய் கிடக்கிறது. அது அவர்களுக்கான விதிப்பு.

பாகிஸ்தான் வெள்ளம் முட்டிக் கிடக்கிறது. அது அவர்களுக்கான விதிப்பு. காரணம்.. வலிந்து அவலங்களை திணித்தவனுக்கு அவலமே வந்து சேரும்.

ராஜபக்ச போர் வெற்றியை இவ்வாண்டு கொண்டாடாமலே செய்தது மழை. மழைக்கு சொல்லியா கொடுத்தாங்க கொழும்பில பெய்யோ பெய் என்று..!

அழிவுகளை நோக்கி அழிவுகளை தந்தவன்.. செல்கிறான் என்பதுதான் இங்கு சொல்லப்படும் விடயம்.

சிங்களவன் எங்களை அழித்தான். நாங்கள் பதிலுக்கு அவனை அழித்தம்.. அவன் மீண்டும் எங்களை உலகத்தோடு சேர்ந்து அழித்தான். இது முடிவல்ல.. தொடர்ச்சி..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பலர் இயற்கை அழிவிற்கும் போருக்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதிக் கொணே இருக்கின்றார்கள்.யுத்தம் மனிதர்களால் நடாத்தப்படுவது அதை விரும்பினால் நிறுத்தலாம் ஆனால் இயற்கையின் சீற்றம் அப்படியல்ல.கொலைகாரன் எவனென்றாலும் அழிய வேண்டும் பொதுமக்களல்ல.

இதை மகிந்தவிற்கும் இத்தாலிக்காரி சோனியாவுக்கும் கூறுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழிக்குப் பழி ரத்தத்திற்கு ரத்தம் என்பது மீண்டும் ஒரு சோக வரலாறையே எமக்குத் தரும். அது வேண்டாம் நமக்கு.

இப்போது நமக்குத் தேவை சிந்தனை.எதிர்காலச் சிந்தனை.

35 வருடங்களுக்கு முன்னர் ஒரு இளைஞனிடம் உருவாகிய சிந்தனையே 2009 மே வரை நம்மை உலகில் தலை நிமிர வைத்தது.

சிங்களவனோ முஸ்லீம்களோ இந்தியர்களோ நமக்கு எதிரிகள் அல்ல.

அடிமைப்பட்டவர்களை மேலும் அடிமையாக்க நினைக்கும் மேலாதிக்கச் சக்திகளே நம் எதிரிகள்.அடக்கப்பட்டவர்கள் அனைவரும் உலகில் ஒன்று சேர வேண்டும்.

ஒரு தனிப் பிரதேசத்திற்காகப் போராடாமல் உலகில் அடிமைப்பட்டவர்களுக்காக ஒன்று சேர்ந்து போராட வேண்டும்

மேலாதிக்கச் சக்திகளை அவர்கள் பாதையில் சென்று அவ்ர்களை வென்று எம் விடுதலையை வென்றெடுக்க ஆரோக்கியமான தெளிவான சிந்தனைகள் எம் மனதில் எழ வேண்டும்.

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழிக்குப் பழி ரத்தத்திற்கு ரத்தம் என்பது மீண்டும் ஒரு சோக வரலாறையே எமக்குத் தரும். அது வேண்டாம் நமக்கு.

இப்போது நமக்குத் தேவை சிந்தனை.எதிர்காலச் சிந்தனை.

35 வருடங்களுக்கு முன்னர் ஒரு இளைஞனிடம் உருவாகிய சிந்தனையே 2009 மே வரை நம்மை உலகில் தலை நிமிர வைத்தது.

சிங்களவனோ முஸ்லீம்களோ இந்தியர்களோ நமக்கு எதிரிகள் அல்ல.

அடிமைப்பட்டவர்களை மேலும் அடிமையாக்க நினைக்கும் மேலாதிக்கச் சக்திகளே நம் எதிரிகள்.அடக்கப்பட்டவர்கள் அனைவரும் உலகில் ஒன்று சேர வேண்டும்.

ஒரு தனிப் பிரதேசத்திற்காகப் போராடாமல் உலகில் அடிமைப்பட்டவர்களுக்காக ஒன்று சேர்ந்து போராட வேண்டும்

மேலாதிக்கச் சக்திகளை அவர்கள் பாதையில் சென்று அவ்ர்களை வென்று எம் விடுதலையை வென்றெடுக்க ஆரோக்கியமான தெளிவான சிந்தனைகள் எம் மனதில் எழ வேண்டும்.

வாத்தியார்

*********

q923730_592903_nuclearbomb.jpg

http://news.softpedia.com/news/How-To-Make-An-Atomic-Bomb-53392.shtml

தற்காப்புக்காவது இனி அணுஆயுதம் ஈழ தோழர்களால் வைத்து கொள்ளபடவேண்டும் .... அடுத்து தலைவர் வரும் போது ... அதற்கான ஏற்பாட்டை வெளிநாடுகளில் உள்ள ஈழத்தோழர்கள் செய்யவேண்டும்... எவனும் இனி கை வைக்கவே யோசிக்க செய்யணும்.....கைவைத்தால் உலகம் அழிவது உறுதி என்ற நிலையை உண்டாக்க செய்ய வேண்டும்... ஏன் இவன் ரஸ்யாகரன் வெடித்த குண்டுகளின் அரசன்.....அதற்கும் மேல் குண்டுக்கும் மேல் ஒரு குண்டு ஈழத்தில் இருக்கவேணும்... அப்பத்தான் கைவைக்க எவனும் ஓட்டலில் ரூம் போட்டு யோசிப்பான்...

http://thatstamil.oneindia.in/editor-speaks/2010/08/single-us-trident-submarine-150-nuclear-warheads.html

http://www.yarl.com/forum3/index.php?showtopic=70613

00020116.gif00020116.gif00020116.gif

Link to comment
Share on other sites

இன்றைய செய்தியில் சொன்னார்கள்

ரஸ்சியாவில் பல இராணுவ முகாம்கள் அழிந்துவிட்டனவாம் காட்டுத்தீயினால்..

நல்ல செய்திதானே

இன்றும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு இடையூறு செய்வது இந்தக்கொழுப்பில் தானே....

அதர்மம் செய்தவர்கள் அழியும் செய்தி நல்ல செய்தி தான்.

Link to comment
Share on other sites

பழிக்குப் பழி ரத்தத்திற்கு ரத்தம் என்பது மீண்டும் ஒரு சோக வரலாறையே எமக்குத் தரும். அது வேண்டாம் நமக்கு.

இப்போது நமக்குத் தேவை சிந்தனை.எதிர்காலச் சிந்தனை.

தெற்காசிய ரவுடியின் கனவும் தமிழீழ தேசிய தோழர்களின் கடமையும்...

இங்கு தற்காப்புகென அறிவியல் ,ரசாயன..அணுகுண்டு போன்ற அறிவு தேவை ஏற்படுகிறது.. எவனும் இங்கு இப்போது ஏசு போன்று ஒரு கன்னத்தில் அறைந்தால்.. ம்று கன்னத்தை காட்டி திரிவதில்லை வலிந்தவன் வாழ்வான் இதுவே உலக கோட்பாடு எனவே உங்கள் பிள்ளைகளுக்கு அணு ஆயுத வல்லமையை ஊட்டுங்கள்..ரசாயன அறிவை ஊட்டுங்கள்... கைவைக்க எவனும் யொசிப்பான்... இதில் மனிதம் மண்ணாங்கட்டி என்று எதுவும் இல்லை... எதிர்ப்பவன் எவனாக இருந்தாலும் அவன் தலையில் அது கட்டாயம் வெடிக்கட்டும்!... கைவைத்தால் உலகம் அழிவது உறுதி என்ற நிலை உருவாகட்டும்...

Link to comment
Share on other sites

சிங்களவனோ முஸ்லீம்களோ இந்தியர்களோ நமக்கு எதிரிகள் அல்ல.

அடிமைப்பட்டவர்களை மேலும் அடிமையாக்க நினைக்கும் மேலாதிக்கச் சக்திகளே நம் எதிரிகள்.

வாத்தியார்

*********

கற்பனையில், கற்பனையான மேலாதிக்க சக்திகளுடன் போராடி ஒன்றும் சாதிக்க முடியாது.

அந்த மேலாதிக்க சக்திகளை தயவு செய்து பட்டியலிடுங்கள்.

இப்போது நமக்குத் தேவை சிந்தனை.எதிர்காலச் சிந்தனை.

மேலாதிக்கச் சக்திகளை அவர்கள் பாதையில் சென்று அவ்ர்களை வென்று எம் விடுதலையை வென்றெடுக்க ஆரோக்கியமான தெளிவான சிந்தனைகள் எம் மனதில் எழ வேண்டும்.

வாத்தியார்

*********

தெற்காசிய ரவுடியின் கனவும் தமிழீழ தேசிய தோழர்களின் கடமையும்...

போர் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டது... தீவிரவாதிகள் என்றார்கள் பயங்கரவாதிகள் என்றார்கள் பயங்கரவாதாத்திற்கு எதிரான போர் என்றார்கள் .. கத்திய கோட்டாங்கள் இன்று எங்கே உள்ளன? எங்கே ஆணி புடுங்குகின்றன? லோக்கல தெற்காசிய பேட்டை ரவுடியின் நிகழ்ச்சி நிரலை ஒத்தே அனைத்து தீர்மனங்களும் உலக அரங்கில் சர்வதேசத்தால் எடுக்க படுகின்றன...

]தெற்காசிய ரவுடியின் ஈழம் சார்ந்த கோட்பாடுகளும் கொள்கைகளும்..

1. இனபரம்பலை ஊக்குவிப்பது

2. கலப்பினத்தினை உண்டாக்குவது

3. தேசிய சாக்கடைக்குள் கலக்க செய்தல்

4. இலவசங்களுக்கு மக்களை பழக்குவது..

5. வளங்களை சூறையாடுவது..

இனப்பரம்பலை ஊக்குவிப்பதானது ஈழ தாயக பரப்பில் சிங்களவரை யும் குடியேற்றம் செய்து அடிப்படை தாயகம் என்ற ஒன்றை இல்லாமல் செய்து போக முடியும்.வேகமாக் குடியேற்றிவரும் சிங்களவர்களும் சம்பூர் பகுதியில் இருந்து அடித்து வெளியேற்றபட்ட தமிழர்கள் நிலையும் இதை உறுதி செய்கின்றன.

கலப்பினத்தினை உருவாக்குவது ஆரியர்களுக்கு கைவந்த கலையாகும்... இதற்கு முன்னால் சேரநாட்டு தமிழர்களை உதாரணமாக சொல்லாம்.ஆரிய கைத்தடி சுவாமி நாதனின் அடிப்பொடிகள் விவசாயம் செய்ய போகிறேன் பேர்வழி என்று ஏர் கலப்பையை ஈழத்திற்கு கொண்டு சென்றதும்.. ராட்சச பக்சே சிங்கள கைதிகளை யும் தமிழ் பெண்களையும் விவ்சாய வேலைகளுக்கு தேர்வு செய்ததையும் கலப்பினத்தினை உருவாக்கும் சதி முயற்சியாகும்... இது தமிழ்நாட்டில் உள்ள மற்றவர்களையும் உதாரணம் சொல்லலாம் இங்கு யார் எந்த பக்கம் என்று அவர்களுக்கே தெரியாது பலர் உள்ளனர்.

தேசிய நீரோட்டமெனும் சாக்கடையில் கலக்க செய்வதானது போராடும் குழுவை தனித்தனியாக் சிதைத்து தம்மிள் போட்டியிட செய்தல்... இங்கு திமுக அதிமுக என்ற இரண்டு நிலையை தாண்டி வேறு யாருக்கும் சிந்தனை செல்லாது.. இவ்வாறான சூழ் நிலை கூட் ஒர் முன் கூட்டிய தீர்மானிக்கபட்ட நிலையே... அவ்வாறான் ஒன்றையே ரவுடி இலங்கையில் நிறுவ கடும் முயற்சி செய்துவருகிறார்..

2007112861230801.jpg

இதுவும் ரவுடியின் தற்போதைய ராஜதந்திர நகர்வாகும் கண்னையும் குத்திவிட்டு பிச்சை போடும் நிலை என்பதை ஈழத்தோழர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்..கொடுத்ததை வந்தவரை லாபம் என்று பெற்று பெற்று கொண்டு....நன்றி மறத்தல் நன்றனறு வென்று மரத்தால் வென்றான்று என காலத்துக்கு உதவாத பழமொழிகளை கைவிட்டு பகையையும் வஞ்சத்தினை மனதில் வைரம் போன்று நிறுத்துதல் வெண்டும்

தேசிய வளங்களை சூறையாடுதல் காலம் காலமாக ஏகாதிபத்தியங்களால் நடைபெறுவதுதான் என்றாலும் அதை தடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு... பாதிக்கபடும் மக்களுக்கு உண்டு...

புலம் பெயர்ந்து வாழும் ஈழ தோழர்களின் கடமைகள்..

தேய்ந்து போன ரிக்காட் கோஸ்டிகளை தடுத்தல்...

அவரவர் நாட்டில் மாவீரர் தினம் வேறு நிகழ்வுகள் என்றால் ஈழத்தவர்கள் இந்த ரிக்காட் கோஸ்டிகளை அழைப்பதும்... மைக் செட் மாவீரர்களும் வேட்டி சட்டையை மடித்து கக்கத்தில் வைத்து கொண்டு அந்த அந்த நாட்டுகளுக்கு செல்வதும் தொடர்கதையாகிவருகிறது.. முதலில் இந்த தொலைகாட்சி சீரியலுக்கு ஈழத்தவர் முற்றுபுள்ளிவைக்க வேண்டும்... அங்கு வந்து கர்புர் என்று உறுமுவதால் யாருக்கு என்ன பயன்? ஒன்றுமில்லை... அதை விட எத்தனையோ நல்ல காரியங்களை செய்யலாமே? அப்படியும் கேட்டு தான் ஆகவேண்டுமெனில் இந்த அறிவியல் யுகத்தில் எத்தனையோ வழிமுறைகள் உள்ளன அதை பின்பற்றலாமே... இவர்களை ஆதரிப்பதை விட தமிழ்நாட்டு இளைஞர் படையை ஆதரிக்கலாமே?

இருபுள்ளிகளை ஒன்றாக்குதல்..

ஆங்கிலத்தில் இதை டூ வே டிப்பளோமசி என்று கூறுவார்கள்... சிங்களனை எடுத்து கொண்டால் பொந்தியாவிற்கு வாலையும் சீனாவிற்கு தலையையும் காட்டுகிறான் ... பொந்தியாவோ ரசியாவிற்கு தலையையும்.. அமெரிக்காவிற்கு வாலையும் ஆட்டுகிறான்... அது போல ஈழத்தோழர்கள் தாயக விடுதலையை மட்டும் மனதில் நிறுத்தி இருபிரிவாக தற்போதுள்ள உலக நிலைக்கு ஏற்ப பிரிந்து ஆதரவு நடவடிக்கைகளை பெற முயற்சி மேற்கொள்ளவேண்டும்.. அத்தோடு சிங்களவன் கடைபிடிக்கும் இவ்வாறான இரட்டை நிலையை உடைத்து ஒர் அணிக்குள் தள்ளவேண்டும் இங்கு தான் ராஜ தந்திர செயல்பாடு அடங்கியுள்ளது

சுயசார்புள்ள ஈழத்தை கட்டமைத்தல்

13_47_17---Chromium-factory--Eaglescliffe_web.jpg

இதுவும் எதிர்கால திட்டங்களில் ஒன்றாக ஈழத்தோழர்கள் கவனித்தில் கொள்ளவேண்டும்.. அடுத்தவனிடம் ஏதோ ஒர் வகையில் கையேந்தும் நிலை மிக மிக சிக்கலை உருவாக்கும். ஒர் வகையில் நம்மை அறியாமல் அவர்களை நாம் ஏற்று கொள்கிறோம் என்பதுதான் சிக்கலே... கடந்த ஈழ போரின் போது திரு நடேசன் அவர்கள் உணவு அனுப்பவில்லை.. மருந்து அனுப்பவில்லை.. என்று பேட்டியளித்ததை நினைவு கூர்தல் ந்ன்று..

சுய சார்புள்ள பொருளாதர கட்டமைப்பு இருந்தால் அவ்வாறு எவனிடமும் கையேந்த நேரிடாது அல்லவா? எனவே இனி வரும் காலத்திலாவது .. மருந்து மாத்திரைகளில் இருந்து அனைத்தும் ஈழத்தில் அமைந்திட தங்களான பங்களிப்புகளை வெளிநாடுகளில் உள்ள தோழர்கள் முன்வரவேண்டும்.

தொலை தொடர்பு சாதனங்களை உலகளாவிய ரீதியில் ஆரம்பித்தல்..

இங்கு கருணா மானாட மாராட நிகழ்ச்சியை காட்டிய மக்களை மாக்களாக்கிய நிகழ்ச்சியையும்... மூன்று மணிநேரம் மெரினா பீச்சில் காத்து வாங்க படுத்துவிட்டு போர்முடிந்து விட்டது.. ஈழத்தவர் அங்குள்ள போர்வெல்லில் தண்ணியடிக்கிறார்கள் என்று புளுகியதையும் வைத்து பார்க்கும் போது தொலை தொடர்பு சாதனங்களின் தேவை எந்த அளவிற்கு இன்றை உலகில் தேவை என்பதையும் புரிந்து கொள்ள முடியும்..

அத்தோடு உலகளாவிய ரீதியில் எவனோ அல்ஜிசிரா தொலைக்காட்சியில் புலிகளை "டமில் ரிபஸ்" என்றால் ஆகா ஓகோ என்று கூடி கும்மியடிப்பதையும் விட்டு தங்களுக்கான உலகளாவிய ரீதியில் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க ஈழத்தவர் தொடங்கலாமே

தெற்காசிய பேட்டை ரவுடியை சிதைத்தல்..

அனைத்தையும் விட இது மிக மிக முக்கியமானதும் அவசியமானதும் கூட... எதிரியை சிதலமடைய செய்யவேண்டும்.. அதற்கு முக்கியமாக இங்கு போராடும் தேசிய இனங்களை ஆதரிக்கவேண்டும்.. இன்னும் பாட்டி நாடு பன்னாடை நாடு என்று கூறிக்கொண்டிருக்காமல் செயல்பாடுகளில் ஈழத்தவர் இறங்கவேண்டும்... மெற்கூரிய அனைத்து வழிகளையும் விட இதுதான் மிகசிறந்த வழிமுறையாகும்... அப்படி நடந்தால் நாளையே ஈழம் கைகளில்...

துரோக கும்பல்களுக்கு எலும்பு துண்டுகளை வீசுதல்...

dog_with_bone.jpg

எப்படி துரோகிகள் உருவாகிறார்கள்... பணம் பதவி பணம் பதவி.... இதுதான் தாரக மந்திரம்... எல்லா இனங்களிலும் இவ்வாறான கும்பல்கள் உள்ளதுதான் என்றாலும்...நாம் அதை எப்படி தவிர்ப்பது என சிந்திக்க வேண்டும். என வே துரோகிகள் நல நிதியம் என்ற ஒன்றை ஆரம்பித்து.. அதில் சேரும் நிதியை வெளிப்படையாக வெ கொடுத்துவிடலாம் வாங்குகிற பெருமக்களும் ... அதையொட்டி வெக்கமோ கூச்சமோ படபோவதில்லை எனபதுதான் என் கணீப்பீடு..

தேவை அறிவியல் வளர்ச்சியே தவிர ஒலமும் ஒப்பாரியும் அல்ல..

H21.jpg

சிங்களவன் அடிக்கிறான் கொடுமை செய்கிறான்... எங்களை அங்கிரியுங்கள் என்பதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று.. சுய பரிதாபம் எக்காலத்திலும் எந்த வகையிலும் உதவாது .. உச்சு கொட்டி சென்றுவிடுவார்கள் .. என்பதை ஈழ தோழர்கள் நினைவில் கொள்ளுதல் நன்று. சுய சார்புள்ள பொருளாதர கட்டமைப்புடன் ஈழம் அமைந்தால் ... அல்லகைகள் ஒடி ஒடி வந்து ஆதரவு தெரிவிப்பார்கள்...

இங்கு தற்காப்புகென அறிவியல் ,ரசாயன..அணுகுண்டு போன்ற அறிவு தேவை ஏற்படுகிறது.. எவனும் இங்கு இப்போது ஏசு போன்று ஒரு கன்னத்தில் அறைந்தால்.. ம்று கன்னத்தை காட்டி திரிவதில்லை வலிந்தவன் வாழ்வான் இதுவே உலக கோட்பாடு எனவே உங்கள் பிள்ளைகளுக்கு அணு ஆயுத வல்லமையை ஊட்டுங்கள்..ரசாயன அறிவை ஊட்டுங்கள்... கைவைக்க எவனும் யொசிப்பான்... இதில் மனிதம் மண்ணாங்கட்டி என்று எதுவும் இல்லை... எதிர்ப்பவன் எவனாக இருந்தாலும் அவன் தலையில் அது கட்டாயம் வெடிக்கட்டும்!... கைவைத்தால் உலகம் அழிவது உறுதி என்ற நிலை உருவாகட்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் அழிவுக்கு கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு முன்பே மாற்று இணையங்களில் எல்லாம் பெரிய யுத்தம் வரப் போகிறது... புரொஜட் பீகன் திட்டம்...புலி அழியப் போகிறது எழுதினார்கள் அதை வாசித்த புலி ஆதரவாளர்கள் சிலர் எங்கே பார்ப்போம் புலி அழியிறதை என சவால் விட்டார்கள்....அப்படி சவால் விட்டவர்கள் எப்படி அதை தடுக்கலாம் என யோசிக்கவில்லை,அதை தடுக்க முயற்சிக்கவும் இல்லை...ஆனால் அவன் கேவலமாய் எல்லோருடமும் கூட்டு சேர்ந்து கொண்டு எல்லாவற்றையும் அழித்து முடித்து விட்டான்...நாங்கள் இதில வந்து இயற்கை அழிவில இன்பம் காண்பவர்களாக இருக்கிறோம்...அவர்கள் நாட்டுக்கு நாடு சண்டை பிடித்து யுத்தத்தில் அழிந்தாலும் பரவாயில்லை எங்களை அழித்தவர்கள் அழிந்தார்கள் என சந்தோசப்படலாம்...திருப்பியும் திடீரென பேரழிவு வந்து வட கிழக்கை தாக்கினால் உங்களால் தாங்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்கால் அழிவுக்கு கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு முன்பே மாற்று இணையங்களில் எல்லாம் பெரிய யுத்தம் வரப் போகிறது... புரொஜட் பீகன் திட்டம்...புலி அழியப் போகிறது எழுதினார்கள் அதை வாசித்த புலி ஆதரவாளர்கள் சிலர் எங்கே பார்ப்போம் புலி அழியிறதை என சவால் விட்டார்கள்....அப்படி சவால் விட்டவர்கள் எப்படி அதை தடுக்கலாம் என யோசிக்கவில்லை,அதை தடுக்க முயற்சிக்கவும் இல்லை...ஆனால் அவன் கேவலமாய் எல்லோருடமும் கூட்டு சேர்ந்து கொண்டு எல்லாவற்றையும் அழித்து முடித்து விட்டான்...நாங்கள் இதில வந்து இயற்கை அழிவில இன்பம் காண்பவர்களாக இருக்கிறோம்...அவர்கள் நாட்டுக்கு நாடு சண்டை பிடித்து யுத்தத்தில் அழிந்தாலும் பரவாயில்லை எங்களை அழித்தவர்கள் அழிந்தார்கள் என சந்தோசப்படலாம்...திருப்பியும் திடீரென பேரழிவு வந்து வட கிழக்கை தாக்கினால் உங்களால் தாங்க முடியுமா?

மாற்று இணையங்களை நப்பாத யாழ் கள உறவுகள் மாற்று இயக்கத்தவைரை, அவர்களது தலைவர்களை தரகுறைவாக பேசுவதை தடை செய்யவேண்டும் :):lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சாதாரண மனிதர்கள்

எம்மால் செய்ய முடியாததை

நாம் செய்ய நினைப்பதை

வேறு ஒருவர் செய்யும்போது சந்தோசப்படுகின்றோம்

அது தங்களுக்கு ஆகாது என்று நினைப்பவர்கள் அவர்களுக்கு நடப்பவைகளை தடுப்பது பற்றி எழுதலாமே தவிர...

எமது சிற்றின்பத்தை கடிந்து கொள்வதால்

அவை நிறுத்தப்படுமா...?

வீணாக எம்மை கடிந்து நேரத்தை வீணாக்காமல்

அவர்களுக்கு நடப்பதை தடுப்பதற்கோ

அல்லது

அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யவோ முயன்றால் நல்லது என்பது அடியேனின் கருத்து.

ஏனெனில் எமக்கு இப்படி நடந்தபோது

நான் அப்படித்தான் உழைத்தேன்

அதுதானே நியாயம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தவமும் தவமுடையார்கே" நான்கூறும் தவம் எனப்படுவது ஒரு விடையத்தில் தன்னலம் நோக்காது சிரத்தையாகவிரப்பது. பல அறிஞர்கள், ஞானிகள், ரிசிகள் தவமிருந்து வரம் பெற்று அதனால் வரும் பலனில் தாம் சுகமாகவிருந்து மற்றவாகளை வருத்தியுள்ள வரலாறை நாம் அறிவோம். தமிழர் விடுதலையை தன் வாழ்நாள் தவமாகக் கொண்டவனே என் தலைவன் இன்றுவரை, ஏகடியம்பேசுவோரைத் தவிர்த்து தமிழீழ விடுதலைமீது பற்றுறுதி கொண்டவர்கள் எவராலும் முதல்வணக்கம் செய்யும் முனிவராக நாம் உணரும் தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனதும் அவர்தம் வழிநடாத்தலில் களமாடிய ஆயிரமாயிரம் வேங்கைகளதும் தற்கொடையுடன் கூடிய உயிர்ப்பே எம்மீது இன்னல்களைத் தூவியோர்மீது பாரிய இன்னல்களை திருப்பிக்கொடு எனும் வரிவடிவிற்கு இயற்கை அழித்த செயற்பாடு என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அன்று முள்ளிவாயக்கலில் ஆயிரமாயிரம் எம்மவா ஐயகோ என அரற்றும்போது என் தலைவனது மனம் என்னபாடுபட்டிருக்குமென்பதை நான் ஒருகணம் எண்ணிப்பார்க்கிறேன். கடந்தகாலச் செஞ்சோலைப் பிள்ளைகளடனான என்தலைவனின் சந்திப்புக்களில் அப்பிள்ளைகளடன் அளவளாவும்போதிருக்கும் கனிவும். அவர்களது நலனில்கால் அங்குபணிபரிவோருடன் பேசும் சந்தர்ப்பங்களில் அவர்காட்டிய கண்டிப்பும் அவ்வொளிநாடாவை இன்ணெருமுறை பார்ப்போர்க்கு புரியும். தன்னலம் கருதா தவத்தினை எவர்செயினும் அவர்கட்கு இயற்கை கட்டுப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

மொஸ்கோவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ....... அணு உலையை அண்மித்துள்ளது. 1300 பேர் பலி.

http://diepresse.com/home/panorama/welt/586331/index.do?_vl_backlink=/home/index.do

http://www.bbc.co.uk/news/world-europe-10891244

http://www.berlinonline.de/berliner-kurier/print/nachrichten/314892.html

***************

பாகிஸ்தானில் வெள்ளம். 1600 பேர் ஜல சமாதி. சப்பாத்திப் பொட்டலங்கள் வானிலிருந்து வீசப்பட்டன.

http://www.bbc.co.uk/news/world-south-asia-10912779

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி

காலையில் நல்ல செய்தி சொன்னீர்கள்

அப்படியே தங்களது சாத்திர திறமையை பாவித்து

அணு உலையை எப்போது நெருப்பு தொடும் என்றும் சொன்னால்

வெடி கொழுத்த ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி

காலையில் நல்ல செய்தி சொன்னீர்கள்

அப்படியே தங்களது சாத்திர திறமையை பாவித்து

அணு உலையை எப்போது நெருப்பு தொடும் என்றும் சொன்னால்

வெடி கொழுத்த ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்

405688802_053a0eda47.jpg?v=0

விசுகு, அணு உலையை எப்ப தீ தாக்கும் என்று சாத்திரத்தால் சொன்னால்....

நான் தான்.... தீ வைச்ச ஆள் என்று, முட்டிக்கு, முட்டி தட்டி எடுத்திடுவாங்கள். :D

பிள்ளை குட்டி காரனப்பா.... வேறை எதுக்கெண்டாலும் சாத்திரம் பாக்கிறன், அணு உலைக்கு மட்டும் சாத்திரம் வேண்டாம். :D

நீங்க இப்ப வெடி வாங்க வேண்டாம், அணு உலை வெடிச்சால் பிரான்ஸ் மட்டும் கேட்கும். :)

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த அணு உலைக்குள் எவ்வளவு அளவான் அணுப்பொருட்கள் இருக்கின்றன அவை தீப்பிடித்தால் எவ்வளவு அளவான பூமி அழியும், முழு உலகுமே அழியுமா? அப்படி அழிந்தால் எமது 50000 மக்கள் சாவதை தடுக்காது பாத்துகொண்டிருந்த, நீதி நேர்மை வாழாத இந்த உலகு அழிவதற்க்கு எம்மை தற்கொடையாக கொடுத்ததாக பெருமை கொள்வோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானை மழை விட்டு வைக்கிறதா இல்ல.

இன்றைய செய்திகளின் படி சுனாமி.. ஆசிய பூகம்ப விளைவுகளைக் காட்டிலும் பாகிஸ்தான் வெள்ளம் பெருமளவு சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.

இதற்கிடையில் இந்திய ஆக்கிரம்ப்பு கஷ்மீரில் 33 இந்திய ஜவான்களை வெள்ளம் அடித்துச் சென்று விட்டது.

சீனாவிலும் மழையால் நிலச்சரிவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்சியாவில் தலைநகரம் மாஸ்கோ புகை மூடி மரணங்கள் சம்பவிப்பது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.! ரஷ்சியா இரண்டாம் உலகப் போரிற்குப் பின்னர் முதல் முறையாக பல இடங்களில் அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேட்க கேட்க நல்லாய் இருக்குது தொடர்ந்து நல்ல செய்திகளாய் வரவேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் பெரும் மண்சரிவு. ஒரு கிராமமே மூழ்கிப் போனது. இந்த நூற்றாண்டிலேயே சீனா சந்திக்கும் மோசமான வெள்ள பாதிப்புகளில் இதுவும் ஒன்று என்று சொல்கிறது பிபிசி.

இதுவரை 700 பேர் பலி. பலி எண்ணிக்கை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1000 பேரைக் காணவில்லை. மீட்புப் பணிகளும் தொடர்கின்றன.

http://www.bbc.co.uk/news/world-asia-pacific-10922991

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஆயிரம் ஆண்டுகளில் ரஷ்யா காணாத வெப்பம் என்று பத்திரிகைச் செய்தி தெரிவிக்கின்றது.

அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுகளை மதிக்கும் அதே வேளையில் இந்த சிறு சந்தோஷம் குழந்தைதனமா இருக்கு. தேசிகன் சொன்னதுபோல வெப்பத்தை அணுமூலம் காட்ட வழிநோக்கினால் நல்லது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.