Jump to content

கைத்தொலைபேசி வாங்க உதவி தேவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கைத்தொலைபேசி வாங்க உதவி தேவை

புதுசாய் ஒரு கைத்தொலைபெசி வாங்கலாம் என்று இருக்கிறேன்.

அண்மையில் வந்த தொலைபேசிகளில் அதிகம் சிறப்பைக் கொண்டதாக எவை அமைந்திருக்கிறது.

(தற்போது என்னிடம இருப்பது Nokia 5800 express music)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி!

IPhone 4G சுமார் 8OO € வரும், உங்களிடம் பொஜின்ஸ் இருந்தால் குறைந்த விலைக்கு கிடைக்கும்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி!

IPhone 4G சுமார் 8OO € வரும், உங்களிடம் பொஜின்ஸ் இருந்தால் குறைந்த விலைக்கு கிடைக்கும்! :D

ஆஆஆஆஆஆஆஆஆஆ...............அது காசு கூடவே.

பட் IPhone 4G நல்லா பிடிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆஆஆஆஆ...............அது காசு கூடவே.

பட் IPhone 4G நல்லா பிடிக்கும்

ஆனால் ஐபோனில் சிக்னல் பிரச்சனை இருக்கென்று அப்பிளே ஒத்துக் கொண்டுள்ளது. அதற்கு அவர்கள் தீர்வு தேடுவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இவற்றையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

நீங்கள் என்ன போன் கிரேசியா இருக்கீங்களே. ஏன் கறுப்பி..??! :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தை;தொலைபேசி, 1. இலகவாகப் பாவிக்கத்தக்கதாக இருத்தல்வேண்டும். 2. அதன் பற்றறிகள் நீண்டநாள் செயற்படுவதாக இருக்கவேண்டும். 3. எஸ் எம் எஸ் வசதியிருக்கவேண்டும் 4. நாட்காட்டி மற்றும் சில குறிப்புக்கள் எழுதிவைக்கத் தக்கதாக இருத்தல் வேண்டும். வேற என்ன தேவை இதைவிட இருக்கப்போகின்றது. எம்பி3 பாடல்கள் கேட்கவேண்டுமாகவிருந்தால் அதற்கென வேறாக வாங்கிவைத்திருங்கள். மற்றம்படி விசேடமாக ஏதாவது தேவையிருந்தால் இலங்கையில், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கிடைக்கக்கூடிய தொலைபேசிகளைவிட மேலதிகமான விடையங்களை உள்ளடக்கிய கைத்தொலைபேசிகள் மிகவும் மலிந்த விலையில் கிடைக்கும் வாங்கிப்பாவிக்கவும். கைத்தொலைபேசியது அடிப்படைத்தேவை தேவையான வேளையில் நினைத்தமாத்திரத்தில் விரும்பவருடன் தொடர்புகொள்ளக்கூடிய ஒரு கருவி ஒன்றுமட்டமே. ஒருவிடையம் தெரியுமா? எனது தந்தை எனக்கு இறுதியாக வரைந்த கடிதத்தை தற்போதும் பாதுகாத்து வைத்திருக்கிறேன் கண்ணாடிப்பிறேம் போட்டு எதற்காகக் கூறுகிறேனெனில் கடிதம் வரைவதை கற்றக்கொள்ளுங்கள். தெலைபேசியில் உரையாடுவதும் எமது உறவுகளைத் தெலைப்பதற்கான ஒரு காரணமாக அமைகின்றது. மற்றது நீங்கள் தெலைபேசியில் பேசும்போது, தாங்கள் கூறவந்தவிடையம் சரியாக புரியவேண்டியவருக்கு சென்றடைவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடுகை முறை பிடிக்காது என்றால், blackberry வாங்குங்கள். எனக்கு ஐ போனை விட இது தான் பிடித்திருக்கின்றது.

http://uk.blackberry.com/devices/blackberrybold9700/

அத்தோடு இது கனடாவின் தயாரிப்பு என்பதாலும் :-)

Link to comment
Share on other sites

(தற்போது என்னிடம இருப்பது Nokia 5800 express music)

நீங்கள் Nokia 5800 வைத்து இருப்பவர் என்பதால் அனேகமாக Multimedia பேசிகளை விரும்புவியள் எண்டு நினைக்கிறன்...! அப்படி எண்றால் IPHONE வாங்கலாம்... அதில் புதிய வகை IPHONE களை வாங்க விரும்பாவிட்டால் , பழைய IPHONE 3GS வாங்கினாலும் நல்லது...

புதிய IPHONE 4 இல் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன... மிக முக்கியமான Antenna பிரச்சினையால் பேசிகளுக்கான தொடர்புகள் அடிக்கடி துண்டிக்கபடுவதோடு இணைய இணைப்பும் அறுந்து போகின்றன... அதோடு இணைப்பை வழங்குபவர்கள் 500MB க்கு மேல் தரவிறக்கம் இல்லை எண்று குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்கள்... அதனால் உங்களின் மின்னஞ்சல்கள், இணைய சிறு துலாவல்களுக்கு தான் அது போதுமாக இருக்கலாம்...

இதை எல்லாத்தையும் விட்டு போட்டு எனது இண்றைய தெரிவு எண்டு கேட்டியள் எண்டால் அது Samsung Galaxy S வாங்குகள் எண்று பரிந்துரைப்பேன்... Apple OS க்கு நிகரான Android இயங்கு தளத்தை கொண்டது... மாதம் 30 பவுண் கட்டணத்துக்கு வாங்க முடியும்...

http://www.carphonewarehouse.com/mobiles/mobile-phones/SAMSUNG-GALAXY-S/MONTHLY?src=phoneFinder&tariffNetworks=

விலை கொஞ்சம் அதிகம் எண்டு நினைப்பீர்கள் எண்றால் Samsung Wave வாங்குங்கள்... இணையம் மின்னஞ்சல் பொழுது போக்கு எண்று நிறய நன்மைகள் இருந்தாலும் உங்களுக்கு விருப்பமான apps களை விரும்பியவாறு ஏத்தி இறக்க முடியாது... காரணம் இது பொதுவான Samsung¸கின் இயங்கு தளத்தை கொண்டது... மாதம் 20 பவுண்களுக்கு வாங்க முடியும்...

http://www.carphonewarehouse.com/mobiles/mobile-phones/SAMSUNG-WAVE/MONTHLY?intcmp=hp-paym2-1017

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஐபோனில் சிக்னல் பிரச்சனை இருக்கென்று அப்பிளே ஒத்துக் கொண்டுள்ளது. அதற்கு அவர்கள் தீர்வு தேடுவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இவற்றையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

நீங்கள் என்ன போன் கிரேசியா இருக்கீங்களே. ஏன் கறுப்பி..??! :rolleyes::lol:

போனில் தானே கிரேசியா இருக்கிறன். இரண்டு வருடத்துக்கு ஒருமுறை போன் மாத்தவேணுமே

தை;தொலைபேசி, 1. இலகவாகப் பாவிக்கத்தக்கதாக இருத்தல்வேண்டும். 2. அதன் பற்றறிகள் நீண்டநாள் செயற்படுவதாக இருக்கவேண்டும். 3. எஸ் எம் எஸ் வசதியிருக்கவேண்டும் 4. நாட்காட்டி மற்றும் சில குறிப்புக்கள் எழுதிவைக்கத் தக்கதாக இருத்தல் வேண்டும். வேற என்ன தேவை இதைவிட இருக்கப்போகின்றது. எம்பி3 பாடல்கள் கேட்கவேண்டுமாகவிருந்தால் அதற்கென வேறாக வாங்கிவைத்திருங்கள். மற்றம்படி விசேடமாக ஏதாவது தேவையிருந்தால் இலங்கையில், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கிடைக்கக்கூடிய தொலைபேசிகளைவிட மேலதிகமான விடையங்களை உள்ளடக்கிய கைத்தொலைபேசிகள் மிகவும் மலிந்த விலையில் கிடைக்கும் வாங்கிப்பாவிக்கவும். கைத்தொலைபேசியது அடிப்படைத்தேவை தேவையான வேளையில் நினைத்தமாத்திரத்தில் விரும்பவருடன் தொடர்புகொள்ளக்கூடிய ஒரு கருவி ஒன்றுமட்டமே. ஒருவிடையம் தெரியுமா? எனது தந்தை எனக்கு இறுதியாக வரைந்த கடிதத்தை தற்போதும் பாதுகாத்து வைத்திருக்கிறேன் கண்ணாடிப்பிறேம் போட்டு எதற்காகக் கூறுகிறேனெனில் கடிதம் வரைவதை கற்றக்கொள்ளுங்கள். தெலைபேசியில் உரையாடுவதும் எமது உறவுகளைத் தெலைப்பதற்கான ஒரு காரணமாக அமைகின்றது. மற்றது நீங்கள் தெலைபேசியில் பேசும்போது, தாங்கள் கூறவந்தவிடையம் சரியாக புரியவேண்டியவருக்கு சென்றடைவதில்லை.

கவனத்தில் எடுக்கிறேன் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடுகை முறை பிடிக்காது என்றால், blackberry வாங்குங்கள். எனக்கு ஐ போனை விட இது தான் பிடித்திருக்கின்றது.

http://uk.blackberry.com/devices/blackberrybold9700/

அத்தோடு இது கனடாவின் தயாரிப்பு என்பதாலும் :-)

இதையும் ஒருக்கா பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் Nokia 5800 வைத்து இருப்பவர் என்பதால் அனேகமாக Multimedia பேசிகளை விரும்புவியள் எண்டு நினைக்கிறன்...! அப்படி எண்றால் IPHONE வாங்கலாம்... அதில் புதிய வகை IPHONE களை வாங்க விரும்பாவிட்டால் , பழைய IPHONE 3GS வாங்கினாலும் நல்லது...

புதிய IPHONE 4 இல் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன... மிக முக்கியமான Antenna பிரச்சினையால் பேசிகளுக்கான தொடர்புகள் அடிக்கடி துண்டிக்கபடுவதோடு இணைய இணைப்பும் அறுந்து போகின்றன... அதோடு இணைப்பை வழங்குபவர்கள் 500MB க்கு மேல் தரவிறக்கம் இல்லை எண்று குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்கள்... அதனால் உங்களின் மின்னஞ்சல்கள், இணைய சிறு துலாவல்களுக்கு தான் அது போதுமாக இருக்கலாம்...

இதை எல்லாத்தையும் விட்டு போட்டு எனது இண்றைய தெரிவு எண்டு கேட்டியள் எண்டால் அது Samsung Galaxy S வாங்குகள் எண்று பரிந்துரைப்பேன்... Apple OS க்கு நிகரான Android இயங்கு தளத்தை கொண்டது... மாதம் 30 பவுண் கட்டணத்துக்கு வாங்க முடியும்...

http://www.carphonewarehouse.com/mobiles/mobile-phones/SAMSUNG-GALAXY-S/MONTHLY?src=phoneFinder&tariffNetworks=

விலை கொஞ்சம் அதிகம் எண்டு நினைப்பீர்கள் எண்றால் Samsung Wave வாங்குங்கள்... இணையம் மின்னஞ்சல் பொழுது போக்கு எண்று நிறய நன்மைகள் இருந்தாலும் உங்களுக்கு விருப்பமான apps களை விரும்பியவாறு ஏத்தி இறக்க முடியாது... காரணம் இது பொதுவான Samsung¸கின் இயங்கு தளத்தை கொண்டது... மாதம் 20 பவுண்களுக்கு வாங்க முடியும்...

http://www.carphonewarehouse.com/mobiles/mobile-phones/SAMSUNG-WAVE/MONTHLY?intcmp=hp-paym2-1017

எழுதியவற்றில் தற்போதைக்கு Samsung Galaxy S பிடித்திருக்கிறது. பார்ப்போம் வேறு ஏதும் கிடைக்கிறதா என்று.

நன்றி தயா.

Link to comment
Share on other sites

என்னட்டை இருக்கிற கைத்தெலைபேசி இதுதான் இலகுவானது எதுக்கும் இதனை ஒருக்கால் முயற்சிடூபண்ணி பாருங்கோ

retrophone_handset.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னட்டை இருக்கிற கைத்தெலைபேசி இதுதான் இலகுவானது எதுக்கும் இதனை ஒருக்கால் முயற்சிடூபண்ணி பாருங்கோ

retrophone_handset.jpg

:rolleyes::lol::):D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னட்டை இருக்கிற கைத்தெலைபேசி இதுதான் இலகுவானது எதுக்கும் இதனை ஒருக்கால் முயற்சிடூபண்ணி பாருங்கோ

retrophone_handset.jpg

ஆஆஆஆஆஆ........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவசரப்படாதைங்கோ.....Nokia N8 வருதாம் வெகு விரைவில்...

அதோட Nokia Ovi.com சேர்ந்து Unlimited space, free music, email etc. etc.

முக்கியமான விடயம் Nokia Maps, Navigation வாழ்க்கைகும் free யாம் (TomTom தேவையில்லை...வீண்காசு) தமிழ் navigation ம் இருக்கு

(Nokia maps, எல்லா Nokia model லுக்கும் free நான் N97 miniல் பாவிக்கிறேன், தமிழ் Navigation கொஞ்சம் விளங்கிறது தலைச்சுத்து ஆனா மற்றும்படி ok)

http://www.nokia.co.uk/find-products/all-phones/nokia-n8

http://www.ovi.com/services/

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இதை எல்லாத்தையும் விட்டு போட்டு எனது இண்றைய தெரிவு எண்டு கேட்டியள் எண்டால் அது Samsung Galaxy S வாங்குகள் எண்று பரிந்துரைப்பேன்... Apple OS க்கு நிகரான Android இயங்கு தளத்தை கொண்டது... மாதம் 30 பவுண் கட்டணத்துக்கு வாங்க முடியும்...

http://www.carphonew...tariffNetworks=

இந்த கைத்தொலைபேசியை சென்ற கிழமை வாங்கிவிட்டேன். அபிப்பிராயம் சொன்ன அத்தனை பேருக்கும் நன்றிங்கோ.

Link to comment
Share on other sites

  • 2 months later...

கீழே நான் குறிப்பிட்ட இணையத்தில் அனைத்து கைத்தொலைபேசிகளின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்களையும் இறுதியாக வெளிவந்த-வெளிவரப்போகும் கைத்தொலைபேசிகள் பற்றிய தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம்.gsmarena

Link to comment
Share on other sites

1. நான் பொதுவாக ய் பே (eBay) இல் இன்று போகும் விலையை பார்ப்பது. பிரஞ்சு மொழியில் பார்த்தேன் iPhone4 (இது வீடியோ எடுப்பவர்களுக்கு நல்லம்) http://annonces.ebay.fr/viewad/Iphone-4-16-GB-garantie-1-an-coque-/5014076095

2. கால ஓட்டத்தில் கூகிளின் அன்த்திரோய்த் (Android OS) முன்னுக்கு செல்லும் என எதிர்வு கூறப்படுகின்றது.

3. ஆப்பிள் நிறுவனம் இன்று சோனியின் வாக்மென் உடன் ஒப்பிடப்படுகின்றது. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கைத்தொலைபேசி வாங்க உதவி தேவை

புதுசாய் ஒரு கைத்தொலைபெசி வாங்கலாம் என்று இருக்கிறேன்.

அண்மையில் வந்த தொலைபேசிகளில் அதிகம் சிறப்பைக் கொண்டதாக எவை அமைந்திருக்கிறது.

(தற்போது என்னிடம இருப்பது Nokia 5800 express music)

Iphone வாங்கினால் தனித்துவிடப்பட்போன்றதொரு நிலைமை தான் வரும். Bluetooth மூலம் மற்றவர்களுடன் 'file' பரிமாறிக்கொள்ள முடியாது. But, iPhone Mobile appstore'ல் 300 000க்கும் அதிகமான Applicationsஉண்டு.

Android (Google Apps)100 000 apps உண்டு. HTC Desire , SAMSUNG GALAXY S Android போன்ற தொலைபேசிகள் Android பாவிக்கின்றது.

Nokia N8 screen கொஞ்சம் 'feeling' குறைவானது. உலகத்திலேயே வந்த தொலைபேசிகளுள் திறமான Camera'வை கொண்டுள்ளது.

என்னுடைய தெரிவு: தற்போதைய Legend 'HTC Desire'

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
    • அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.