Jump to content

அப்பிள் ஜபோனில் தமிழ் படிக்க உதவி


Recommended Posts

எனக்கு அப்பிள் ஜ போனில் தமிழ் தளங்களை படிப்பது சிரமமாக இருக்கின்றது அதனை சரி செய்ய ஏதாவது மென்பொருள் இருந்தால் அதன் விபரங்களை யாராவது தயவு செய்து தந்துதவினால் நல்லது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருமுறை skyfire இணைய உலாவியை (Browser) இனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி பாருங்கள்.

அதை எப்படி ஐபோனுக்கு தரவிறக்கம் செய்வது தெரியுமா_

Link to comment
Share on other sites

இரண்டு வாரங்களில் Iphone க்கான புதிய இயங்கு தளமான (Os) 4.0 வெளியிடுகிறார்கள். 3.1.3 இல் இருந்து பலவகையிலும் மேம்பட்டது அது... அதில் யுனிக்கோட் எழுத்துருக்கள் வசதி செய்ய ப்பட்டு இருக்கின்றன...

அனேகமாக Iphone 3gs க்கு இலவசமாக வருகின்றமை உறுதியாகி இருக்கின்றது... Iphone 2g , Iphone 3g வைத்திருப்பவர்களுக்கு சில பயன் பாடுகள் இடைநிருத்திய தொகுப்பாக வெளிவருகிறது...

http://www.apple.com/uk/iphone/softwareupdate/

Link to comment
Share on other sites

ஒருமுறை skyfire இணைய உலாவியை (Browser) இனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி பாருங்கள்.

skyfireஇது ஜ போனிற்கு சரிவாராதே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு வாரங்களில் Iphone க்கான புதிய இயங்கு தளமான (Os) 4.0 வெளியிடுகிறார்கள். 3.1.3 இல் இருந்து பலவகையிலும் மேம்பட்டது அது... அதில் யுனிக்கோட் எழுத்துருக்கள் வசதி செய்ய ப்பட்டு இருக்கின்றன...

அனேகமாக Iphone 3gs க்கு இலவசமாக வருகின்றமை உறுதியாகி இருக்கின்றது... Iphone 2g , Iphone 3g வைத்திருப்பவர்களுக்கு சில பயன் பாடுகள் இடைநிருத்திய தொகுப்பாக வெளிவருகிறது...

http://www.apple.com/uk/iphone/softwareupdate/

நன்றி தயா....

எனக்கு Safari யில் இதே பிரச்சினைகள் இருக்கின்றன.....

இதை மேம்படுத்துவதற்கு ஏதாவது வழி இருக்கின்றதா mac/PC?

Link to comment
Share on other sites

நன்றி தயா....

எனக்கு Safari யில் இதே பிரச்சினைகள் இருக்கின்றன.....

இதை மேம்படுத்துவதற்கு ஏதாவது வழி இருக்கின்றதா mac/PC?

PC யில் ஒருவேளை உங்களுக்கு தேவையான யுனிகோட் எழுத்துருக்க இல்லாத விடத்தை இந்தப்பிரச்சினை இருக்கலாம்... அல்லது உங்கட கணனிக்கு தேவையான Unicord தொகுதி இணைக்கப்படாமல் இருக்கலாம்...

நீங்கள் விண்டோஸ் பாவிப்பவராக இருந்தால் அதில் Control Panel\Clock, Language, and Region எனும் பகுதியில் இருக்கும் Language பகுதியில் யுனிகோட்டும் தமிழ் எழுத்துரு தொகுதிகளும் கணனியில் நிறுவப்பட்டு இருக்கிறதா எண்று பாருங்கள்....

இல்லாவிட்டால் அவைகளை தெரிவு செய்து install செய்து கொள்ளுங்கள்... அதோடு தமிழ் யுனிக்கோட் எழுத்துருக்களை தேடி உங்களது கணனியில் C:\Windows\Fonts எனும் பகுதியில் சேமியுங்கள்...

அனேகமாக உங்களின் பிரச்சினை தீரலாம்...

(Mac பற்றி எனக்கு ஏதும் அதிகம் தெரியாது... ஆகவே மன்னித்து விடுங்கள்)

நீங்கள் வைத்து இருக்கும் கணனியும் இயங்கு தளம் XP க்கு மேல்ப்பட்டதாக இருப்பின் கட்டாயம் Latha எனும் எழுத்துருவை கொண்டு இருக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தயா..

இதுதான் safari ல் எனது பிரச்சினை...

ஆனால் IEஅல்லது firefox ல் இந்த பிரச்சினை இல்லை...

இதை எப்படி தீர்ப்பது

post-2239-009008300 1276774969_thumb.png

post-2239-062751000 1276774978_thumb.png

Link to comment
Share on other sites

நன்றி தயா..

இதுதான் safari ல் எனது பிரச்சினை...

ஆனால் IEஅல்லது firefox ல் இந்த பிரச்சினை இல்லை...

இதை எப்படி தீர்ப்பது

நீங்கள் Mac பாவிப்பவர் என்று நினைக்கிறேன். எந்த system பாவிக்கிறீர்கள் என்று தெரிந்தால் உதவலாம்.

Mac osx 10.4, 10.5, 10.6 ஆகியவற்றிற்கு எந்தவித எழுத்துருவும் நிறுவத் தேவையில்லை. எழுத்துக்கள் குழப்பமாக இருப்பதற்கு மேலதிகமாக நிறுவப்பட்ட எழுத்துரு ஒன்றின் ஒவ்வாமை காரணமாக இருக்கலாம். Font Book மென்பொருள் மூலம் இறுதியாக நிறுவப்பட்ட எழுத்துருக்களை ஒவ்வொன்றாகச் செயலிழக்கச் செய்துவர பிரச்சனையான எழுத்துருக்களை இனங்காணலாம். பின்னர் அவற்றைத் தனியான Collection ஒன்றில் நகர்த்திவிட்டுத் தேவையானபோது மட்டும் செயற்பட வைக்கலாம்.

font-book-01.jpg

Link to comment
Share on other sites

எனக்கு அப்பிள் ஜ போனில் தமிழ் தளங்களை படிப்பது சிரமமாக இருக்கின்றது அதனை சரி செய்ய ஏதாவது மென்பொருள் இருந்தால் அதன் விபரங்களை யாராவது தயவு செய்து தந்துதவினால் நல்லது

http://sellinam.com/ இதில் உள்ளதை தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும்

Link to comment
Share on other sites

நன்றி தயா..

இதுதான் safari ல் எனது பிரச்சினை...

ஆனால் IEஅல்லது firefox ல் இந்த பிரச்சினை இல்லை...

இதை எப்படி தீர்ப்பது

உங்களின் கணனி PC யாக இருந்தால் சுருக்கமாக ஒரு வேலை செய்யலாம்... முழுமையாக safari யை கணனியில் இருந்து அழித்து விட்டு மீண்டும் புதிதாக நிறுவிப்பாருங்கள்... !

அப்போதும் சரி வரவில்லை எண்றால்... உங்களின் இயங்கு தளம் Vista அல்லது Win 7 ஆக இருந்தால் மிகவும் சாதாரணமாக செய்யக்கூடியது உங்களின் கணனியில் புதிதாக ஒரு User account ஒண்றை நிறுவி அதனூடாக உள் நுளைந்து பாருங்கள்.... 99 % மான பிரச்சினைகள் தீரும்... :wub: இது பாவனை கணக்கில் இருக்கும் ஒருவகையான வழு....! இது MS ஆல் இன்னும் தீர்க்க படவில்லை... ( அப்பிளுடன் இருக்கும் தொழில் போட்டிதான் இந்த அலட்ச்சியத்துக்கு காரணமாக இருக்கும்)

எனது Itune சரியாக வேலை செய்ய மறுத்த போது நான் இந்த வளியை தான் கைகொண்டு சரி செய்தேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் Mac பாவிப்பவர் என்று நினைக்கிறேன். எந்த system பாவிக்கிறீர்கள் என்று தெரிந்தால் உதவலாம்.

Mac osx 10.4, 10.5, 10.6 ஆகியவற்றிற்கு எந்தவித எழுத்துருவும் நிறுவத் தேவையில்லை. எழுத்துக்கள் குழப்பமாக இருப்பதற்கு மேலதிகமாக நிறுவப்பட்ட எழுத்துரு ஒன்றின் ஒவ்வாமை காரணமாக இருக்கலாம். Font Book மென்பொருள் மூலம் இறுதியாக நிறுவப்பட்ட எழுத்துருக்களை ஒவ்வொன்றாகச் செயலிழக்கச் செய்துவர பிரச்சனையான எழுத்துருக்களை இனங்காணலாம். பின்னர் அவற்றைத் தனியான Collection ஒன்றில் நகர்த்திவிட்டுத் தேவையானபோது மட்டும் செயற்பட வைக்கலாம்.

font-book-01.jpg

நன்றி இணையவன்

Mac OSX

10.5.8

முயற்சித்து பார்த்து விட்டு பதில் சொல்கிறேன்....

இன்னொரு கேள்வி...

ஐபோனில் யாழ் பார்க்கும்போது இப்பொழுது மிக நன்றாக இருக்கின்றது....

ஆனால் Last page மட்டும் காணவில்லை.....Next மட்டுமே உள்ளது....ஒவ்வொரு தடவையும் Next அழுத்தி தான் Lastpage போக வேண்டி உள்ளது...

அதையும் ஒரு தடவை கவனியுங்கள்....

நன்றி....

post-2239-062454400 1276820350_thumb.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://sellinam.com/ இதில் உள்ளதை தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும்

இது browser இல்லியே..... :wub::) :)

Link to comment
Share on other sites

இந்த செயற்பாட்டுக்கு முன்னம் Iphone ஐ jailbrake பண்ணி openssh ஐ இயக்க வேண்டு.... அப்ப தான் USB ஊடாக iphonebrowser ரை பாவித்து iphone ஐ திறக்க முடியும்...

Link to comment
Share on other sites

இந்த செயற்பாட்டுக்கு முன்னம் Iphone ஐ jailbrake பண்ணி openssh ஐ இயக்க வேண்டு.... அப்ப தான் USB ஊடாக iphonebrowser ரை பாவித்து iphon ஐ திறக்க முடியும்...

jailbrake எப்படி செய்வது என்று சிறிது விளக்கம்தரமுடியுமா அண்ணா

Link to comment
Share on other sites

jailbrake எப்படி செய்வது என்று சிறிது விளக்கம்தரமுடியுமா அண்ணா

இது உங்களது Win OS ஆக இருந்தால் மட்டும் பின் தொடருங்கள்... Mac ஆக இருந்தால் வேறு மென் பொருட்கள் பாவிக்க வேண்டும்...

உங்களுடைய Iphone னின் இயங்கு தளம் என்ன எண்டதை குறித்து கொள்ளுங்கள்... இண்று 3.1.3 தான் பிந்தையது...

குறித்து கொண்டால் அந்த இயங்கு தளமான Crack IPSW வை தேடி தரவிறக்கி கொள்ளுங்கள்...

அதை கீழிருக்கும் இணையத்தில் தரவிறக்கி கொள்ளுங்கள்... உங்களின் தற்போதைய இயங்கு தளத்தை தரவிறக்கி கொண்டால் மிக நண்று... குறைவாகின் கொஞ்சம் கடினம்...

http://www.felixbruns.de/iPod/firmware/

குறித்த IPSW வை தரவிறக்கி ஒரு இடத்தில் சேமித்து கொள்ளுங்கள்...

பின்னர் jailbrake மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்...

redsn0w 0.9.4

http://iphwn.org/redsn0w-win_0.9.4.zip

தரவிறக்கிய பின்னர் zip கோப்பை திறந்து மென்பொருளை வெளியில் எடுத்து சேமியுங்கள்...

இது மிகவும் முக்கியமானது...

அதன் பின்னர் உங்கள் ஐபோணை கணனியுடன் இணையுங்கள்... இணைத்து Itune னை திறந்து Backup செய்து கொள்ளுங்கள்... இது மிக முக்கியமானது...

இணைத்த பின்னர் உங்கள் ஐபோணின் பவர் பட்டனையும் home பட்டனையும் 10 செக்கனுக்கு அழுத்திப்பிடியுங்கோ...( உங்கள் ஐபோண் இப்போ உறக்க நிலைக்கு போய் இருக்கும்) பின்னை Home பட்டனில் இருந்து கையை எடுக்காமல் பவர் பட்டனை மட்டும் கையை எடுங்கள்... எடுத்த பின் Home பட்டனை 30 செக்கனுக்கு அழுத்தி பிடித்த படி வைத்து இருங்கள்...

அப்போது உங்கள் கணனியில் ஒரு டங் எண்று ஒலி எழும்பும்... அப்படி வராவிட்டால் மீண்டும் செய்து கொள்ளுங்கள்.... ( இப்ப உங்களின் ஐபோண் DUP Mode க்கு போய் இருக்கிறது)

(உங்களின் கணனி அப்படி ஒரு ஒலியை கொஞ்சம் வெள்ளனவே தந்தால் கூட பறவாய் இல்லை... )

இப்போ உங்களின் ஐபோண் jailbrake க்கு தயார்... !

உங்களின் redsn0w 0.9.4 இயக்குங்கள்... அதில் உங்களின் கணனியில் ஒரு விண்டோவும் அதில் Browse எனும் பட்டண் தெரியும்... அதை அழுத்தி நீங்கள் சேமித்து வைத்த IPSW வை காட்டி விட்டு ஓகே குடுங்கள்... தானாக அது இயங்க ஆரம்பிக்கும்.... தானாகவே சரியாக எல்லாம் நடந்து முடியும்... !

கீழ் இருக்கும் படங்களின் படிமானங்கள் நடைபெறும்...

JailbreakiPhone3.1.3Redsn0w0.9.41.jpg

redsn0w0.9.43.jpg

redsn0w0.9.411.jpg

இதில் இருப்பது போல Instal cydia என்பதை மட்டும் தெரிவு செய்யுங்கள்.... பின்னர் நெக்ஸ்ட் ...

அவ்வளவு தான்...

உங்களின் ஐபோண் jailbrake ஆகி விட்டது திறந்து Itune ல் இணைந்து உங்களின் அனைத்தையும் மீள இணைக்கும் வரைக்கும் விட்டு விடுங்கள்...

Link to comment
Share on other sites

IPHONE னின் புதிய இயங்கு தளம் 4.0 இண்று வெளியிட்டு இருக்கிறார்கள்... இன்னும் தரவிறக்கி பதிந்து கொள்ளாதவர்கள் பதிந்து கொள்ளலாம்...

தமிழில் வாசிப்பதுக்கான தீர்வுகள் அடங்கியதும் பல நன்மைகள் உடையதுமான பதிப்பாக வெளிவந்து இருக்கிறது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

IPHONE னின் புதிய இயங்கு தளம் 4.0 இண்று வெளியிட்டு இருக்கிறார்கள்... இன்னும் தரவிறக்கி பதிந்து கொள்ளாதவர்கள் பதிந்து கொள்ளலாம்...

தமிழில் வாசிப்பதுக்கான தீர்வுகள் அடங்கியதும் பல நன்மைகள் உடையதுமான பதிப்பாக வெளிவந்து இருக்கிறது...

நன்றி தயா மிக நன்றாக இருக்கின்றது....

post-2239-002691900 1277307481_thumb.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.