Jump to content

வயது வந்தோருக்கு மட்டுமான சிரிப்புகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பாடசாலையில் ஒரு அழகான மாணவி இருந்தாள். அவள்மேல் அந்த வகுப்பு வாத்தியாருக்கு ஒரு கண்,. அதேபோல அந்த வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் இன்னொரு மாணவனுக்கும் அவள்மேல் ஒரு கண்.  வாத்தியாருக்கு மாணவனின் காதல் தெரியாது, மாணவனுக்கு வாத்தியாரின் காதல் தெரியாது. இருவரும் தனித்தனியாக அந்த மாணவியிடம் தங்கள் விருப்பத்தைக் கூறித் தொல்லைப்படுத்திக்கொன்டு வந்தனர்.இதனால் கொதிப்படைந்த மாணவி, இருவரையும் பாடசாலை முடிவடைந்தவுடன், மைதானத்தின் பின்னாலிருக்கும் மரத்தடிக்கு வரச்சொல்லிவிட்டுப் போய்விட்டாள். ஆர்வக் கோளாரினால் அந்த மாணவன் பாடசாலை முடியுமுன்னரே மரத்தடிக்குச் சென்று கொப்பில் ஏறி உட்காந்து கொண்டான்.

 

பாடசாலை முடிந்து மணியடித்தவுடன் ஆசிரியர் வேகம் வேகமாக வந்து மரத்தடியில் காத்திருந்தார். மரத்தின் மேலிருந்த மாணவனுக்கு வாத்தியாரைக் கண்டவுடன் தூக்கிவாரிப் போட்டவே, அப்படியே கொப்ப்லிருந்தவாறு நடப்பதைப் பார்க்கலாம் என்று காத்திருந்தான்.

 

மெதுவாகவாக மாணவியும் மரத்தடிக்கு வரவே, ஆசிரியர் (ரொம்ப அவசரக் காரர்....) மாணவியை அண்ணாந்து பார்க்கக் கிடத்திவிட்டு மேலே விழுந்து வேலையைத் தொடங்கிவிட்டார். ஆண்ணாந்து கிடந்த மாணவி மரத்தில் மாணவனைக் கண்டுவிட்டு, "சேர், பொடியன், பொடியன்" என்று கூக்குரலிடத் தொடங்கினாள். மரத்தில் ஒரு மாணவன் இருப்பதை அறியாத, தனது வேலையில் மும்முரமாக இருந்த வாத்தியார், "பொறு பொறு, அதுக்குத்தான் ட்ரை ப்ண்ணுறன்" என்று இன்னும் வேகமாக வேலை செய்யத் தொடங்கினார்.

 

மாணவனின் முகத்தில் ஈயாடவில்லை !

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அட... கோதாரி,
அந்த மாணவிக்கு இருந்த, அறிவு,...
வாத்தியாருக்கு இல்லை? :rolleyes:  :)  :D  :lol:  :icon_mrgreen:  :icon_idea:

Link to comment
Share on other sites

ஒரு தந்தைக்கு வாரத்தில் ஆறு நாட்கள் வேலை. ஞாயிற்று கிழமை மட்டுமே லீவு.

எனவே அவர் இந்த ஞாயிற்று கிழமை தந்து மன்மத லீலையை தொடரலாம் என்றால், அவரது மகன் எம்டன் வீட்டிலேயே இருக்கிறான். அவனுக்கு வயசு 7.

எப்படியாவது அவனை வெளியிலே அனுப்பிவிட்டு மனைவியை அனுபவிக்கலாம் என்றால் அவன் அசையிறான் இல்லை.

தந்தை : எம்டன் பள்ளிகூடத்திலே தந்த வீட்டு வேலை எல்லாம் செய்துவிட்டியா.?

எம்டன் : நான் நேற்றே செய்துவிட்டேன்.

தந்தை : பூங்கன்றுகளுக்கு தண்ணி ஊத்தினியா.?

எம்டன் : நான் நேற்றே செய்துவிட்டேன்.

தந்தை : கடைக்கு போயி அம்மாவுக்கு தேவையான சாமான்கள் வாங்கி கொடுத்தியா.?

எம்டன் : நான் நேற்றே வாங்கி கொடுத்துவிட்டேன்.

தந்தை : பக்கத்து வீட்டு அலெக்ஸ் உடன் போய் ஏதாவது விளையாடலாமே.?

எம்டன் : எனக்கு அவன் கூட விளையாட பிடிக்கவில்லை.

எம்டன் அசையவே இல்லை. அவனுக்கு தெரியும் அப்பா ஏன் தன்னை வெளியிலே கலைக்கிறார் என்று. இருந்தாலும் காட்டி கொள்ளாமல் கையை கட்டி கொண்டு நின்றான்.

இவனை எப்படி வெளியிலே அனுப்புவது.

நேற்றே செய்ய முடியாத ஏதாவது வேலை கொடுக்க வேண்டும் என்று சிந்தித்த தந்தை.

தந்தை : எம்டன் மொட்டை மாடியில் போய் வீதியில் என்ன என்ன வாகனங்கள் போகுது என்று அப்பாவுக்கு பார்த்து சொல்லு.

இதை எம்டனால் நேற்றே செய்ததாக சொல்ல முடியாது. வேண்டாத மனசுடன் மொட்டை மாடிக்கு சென்றான்.

தந்தை தன் வேலைகளை தொடங்கினார்.

மனைவியின் ஆடைகளை கழைய தொடங்கினார்

எம்டன் : அப்பா ரோட்டாலே பஸ் ஒன்று போகுது.

சரி போகட்டும் போகட்டும் என்று தந்தை மனைவி மேல் படர்ந்தார்.

எம்டன் : அப்பா ரோட்டாலே லொறி போகுது.

போகட்டும் போகட்டும் என்று இயங்க தொடங்கினார்.

எம்டன் : அப்பா ஒருத்தன் சைக்கிளை உருட்டி கொண்டு போறான்.

போகட்டும் போகட்டும் என்று தந்தை உச்ச கட்டத்தை நெருங்கினார்.

எம்டன் : அப்ப்ப்...பா, பக்கத்து வீட்டு அலெக்ஸ் இன் அப்பாவும் அம்மாவும், அப்பா-அம்மா விளையாட்டு விளையாடினம்.

திடுக்கிட்ட தந்தை, என்னடா மொட்டை மாடியில் இருந்து அவை விளையாடுறது இவனுக்கு தெரியுதே என்று ஒரு திகைப்பு ஒருபுறம், தன் மகனுக்கு அப்படி விளையாட்டு எல்லாம் தெரிந்திருகுதே என்ற ஆச்சரியம் மறுபுறமாக.

தனது திருவிளையாடல்களை உடனே நிறுத்தி எம்டனை கீழே கூப்பிட்டார்.

தந்தை : டேய் எம்டன் உனக்கு எப்படி தெரியும் அவை அப்பா-அம்மா விளையாட்டு விளையாடினம் என்று. (மனசுக்குள்ளே மொட்டைமாடிக்கு போய் தானும் பார்க்கும் நோக்குடன்)

எம்டன் : அதுவா அப்பா வலு சிம்பிள். அவையின்ர மகன் அலெக்ஸ்யும் மொட்டை மாடியிலே இருந்து ரோட்டால போற வாற வாகனங்களை பார்த்து சொல்லி கொண்டு இருக்கிறான்.

தந்தை :  ?????

 

 

 


இந்த கதை சிரிப்பதற்கு மட்டுமே, நடைமுறைபடுத்தி பார்க்க இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துகொள்கிறேன். :lol:

Link to comment
Share on other sites

 

இந்த கதை சிரிப்பதற்கு மட்டுமே, நடைமுறைபடுத்தி பார்க்க இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துகொள்கிறேன். :lol:

 

ம்ம்ம்... எங்கள் வீட்டில் மொட்டை மாடி இல்லை என்ற கவலை வருகுது..

Link to comment
Share on other sites

9555526-dripping-tap-light-blue-illustra

 

 

 

ஒரு நிறைமாத கர்பிணியும் ஒரு பெரும் தொந்தி உள்ள குடிகாரரும் பஸ்ஸில் அருகருகே இருந்து பயணித்தார்கள்.
 
குடிகாரர்:   (கர்பிணியின் வண்டியை தொட்டு ) "இந்த பீப்பா என்ன விலை? "
கர்பிணி:   "100 டொலர்."
கர்பிணி:   ( குடிகாரரின் வண்டியைத் தொட்டு) " சரி.. இந்தப் பீப்பா என்ன விலை ? "
குடிகாரர்:  " 110 டொலர்."
கர்பிணி:   (சற்று ஆச்சரியத்துடன் ) " ஏன் 10 டொலர் அதிகம் ??? "
குடிகாரர்:  " இந்தப் பீப்பாவின் கீழ் ஒரு பைப் இருக்கிறது. அதுதான்." 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.