Jump to content

இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது?


இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது?  

55 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

இதுக்கெல்லாம் ஒரு கருத்துக்கணிப்பா என கேவலமாக

நினைப்பவர்களுக்கு.. :roll:

*நீங்கள் சாப்பிடாமலே உயிர்வாழ்கிற பிறவியா?

*ருசியான இடியப்பங்களையும் காய்ந்து போன பாண்

துண்டுகளையும் வைத்து விரும்பியதை சாப்பிடச் சொன்னால்

எதை உண்பீர்கள்?

எமது தேசியவிடுதலைப்போராட்டத்தை எடுத்துக்கொண்டால்....

(சரி சரி வேணாம் விட்டுறன்..) :P

இடியப்பம் என்பது எவ்வளவு அற்புதமான ஒரு

உணவு.. சிலர் நினைக்கலாம் என்ன அது ஒரே சிக்கலாக

இருக்கிறது என்று..

அதில் வாழ்க்கையின் தத்துவமே அடங்கியுள்ளது..

இடியப்பம் போல சிக்கல் நிறைந்ததுதான் மனித

வாழ்க்கையும்.. ஆனால் அதை சிக்கல் என்று நினைக்காமல்

சொதிவிட்டோ குழம்புவிட்டோ முழுங்கிவிட வேண்டும்..

:wink:

சரி இனி கருத்துக்கணிப்புக்கு போவோம்....

இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது?

1. சம்பல்

2. சொதி

3. மீன் குழம்பு

உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள்.. :P

Link to comment
Share on other sites

  • Replies 154
  • Created
  • Last Reply

:evil: :evil: :evil: :evil: :evil:

எளேய்ய் வசி என்னளேய்ய் லொள்ளா?? மப்**லாமல் சின்னப்புவா?? புலனாய் இல்லாமல் டன்னா?? கத்தி இல்லாமல் இராவணனா??பின்ன என்னளேய்ய்? இடியப்பத்துக்கு சிறந்தது சொதி தானளேய்ய், சொதி தானளேய்ய், சொதி தானளேய்ய்... :evil:

Link to comment
Share on other sites

ஓய்ய் என்னம் நம்மட றோயல் பமிலி வரல்லை,,, வந்தால் எகிறீடும்,, (ஒட்டுத்தான்)... :evil:

Link to comment
Share on other sites

பாவம் வசி வீட்டிலே ஆத்துக்காரி இடியப்பம் அவித்துத் தருவதில்லையா?????

என்னைப் பொறுத்தவரை சொதி தனியப் பாவிப்பதிலும் பார்க்க மீன் குழம்புடனோ அல்லது சம்பலுடனோ சேர்த்துச் சாப்பிடும்போது தான் ருசியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

பாவம் வசி வீட்டிலே ஆத்துக்காரி இடியப்பம் அவித்துத் தருவதில்லையா?????

என்னைப் பொறுத்தவரை சொதி தனியப் பாவிப்பதிலும் பார்க்க மீன் குழம்புடனோ அல்லது சம்பலுடனோ சேர்த்துச் சாப்பிடும்போது தான் ருசியாக இருக்கும்.

சா,, எப்ப பார்த்தாலும் எதிராகாவே இருக்கிறானய்யா.... :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கெல்லாம் ஒரு கருத்துக்கணிப்பா என கேவலமாக

நினைப்பவர்களுக்கு.. :roll:

*நீங்கள் சாப்பிடாமலே உயிர்வாழ்கிற பிறவியா?

*ருசியான இடியப்பங்களையும் காய்ந்து போன பாண்

துண்டுகளையும் வைத்து விரும்பியதை சாப்பிடச் சொன்னால்

எதை உண்பீர்கள்?

எமது தேசியவிடுதலைப்போராட்டத்தை எடுத்துக்கொண்டால்....

(சரி சரி வேணாம் விட்டுறன்..) :P

இடியப்பம் என்பது எவ்வளவு அற்புதமான ஒரு

உணவு.. சிலர் நினைக்கலாம் என்ன அது ஒரே சிக்கலாக

இருக்கிறது என்று..

அதில் வாழ்க்கையின் தத்துவமே அடங்கியுள்ளது..

இடியப்பம் போல சிக்கல் நிறைந்ததுதான் மனித

வாழ்க்கையும்.. ஆனால் அதை சிக்கல் என்று நினைக்காமல்

சொதிவிட்டோ குழம்புவிட்டோ முழுங்கிவிட வேண்டும்..

:wink:

சரி இனி கருத்துக்கணிப்புக்கு போவோம்....

இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது?

1. சம்பல்

2. சொதி

3. மீன் குழம்பு

உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள்.. :P

நாட்டிற்கு றொம்ப அவசியமான கருத்துக்கணிப்பு. என்வோட்டு சொதிக்கு தான். நல்ல சொதியோட சாப்பிடுங்க சூப்பரோ சூப்பரா இருக்கும். :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் சொதியின் பக்கம்தான் :wink: :wink: :P

Link to comment
Share on other sites

எனது வோட் சாம்பலுக்கு.... நல்ல மாங்காய் சம்பலுடன் சாப்பிடுங்கள்... அதன் ரூசியே தனி தான்....

மாங்காய் சம்பல் செய்யத் தெரியாவிடின் இந்த பகுதியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல மீன்குழம்பு என்றால் 15-20 இடியப்பம் லையிற்றாச்சாப்பிடலாம்

Link to comment
Share on other sites

நல்ல மீன்குழம்பு என்றால் 15-20 இடியப்பம் லையிற்றாச்சாப்பிடலாம்

லைற்றவோ??? :roll:

Link to comment
Share on other sites

என் வோட்டு சொதிக்கு அதுவும் தேங்காய் பால் அதிகம் சேர்த்த சொதிக்கு தான் (கொலஸ்ரோல் இருக்கு அது இது எண்டு யாரும் சத்தம் போட கூடாது :) ) இடியப்பத்துக்கு சொதி இல்லாம சாப்பிட கஷ்டம் அதனால் சொதி கட்டாயம் சொதியுடன் வெங்காயம் மிளகாய் மாசி போட்டு பொரித்த முட்டை பொரியலும் சம்பலும் இருந்தா நல்லா இருக்கும். ஹி ஹி தனிய சொதியோடயும் சாப்பிட கஷ்டம் தான் :lol:

Link to comment
Share on other sites

ஆஹா. மதன் பசியை கிளப்பிட்டீங்க...........

எனக்கு இடியப்பமும் வாளை மீன் குழம்பும் நல்ல விருப்பம் :lol:

Link to comment
Share on other sites

எனக்கு சொதியும் சம்பலும் பிடிக்கும்.

இடியப்பத்தை சின்னன் சின்னதா..பிய்த்துப்போட்டு விட்டு சொதியும் , கூடவே சம்பலும்..மாசி என்றால் டபுள் ஓகே..போட்டு நன்னா குழைச்சு சாப்பிட அப்புடின்னா அப்புடி இருக்கும்.. :P :P

ஆனால்..இடியப்பத்துக்குள் முட்டை பொரியல் போட்டு அடுப்பிலேயெ வறுப்பது போல..மெல்ல வறுத்து செய்து சாப்பிட்டாலும் நன்னா இருக்கும்... :P

Link to comment
Share on other sites

எனக்கு சொதியும் சம்பலும் பிடிக்கும்.

இடியப்பத்தை சின்னன் சின்னதா..பிய்த்துப்போட்டு விட்டு சொதியும் , கூடவே சம்பலும்..மாசி என்றால் டபுள் ஓகே..போட்டு நன்னா குழைச்சு சாப்பிட அப்புடின்னா அப்புடி இருக்கும்.. :P :P

ஆனால்..இடியப்பத்துக்குள் முட்டை பொரியல் போட்டு அடுப்பிலேயெ வறுப்பது போல..மெல்ல வறுத்து செய்து சாப்பிட்டாலும் நன்னா இருக்கும்... :P

ஏன் சாப்பிட தான் பிடிக்குமே ஏன் செய்ய பிடிக்காதா? :P :P

Link to comment
Share on other sites

இரசிகை கனடாவிலிருந்து கொண்டு லொள்ளுத்தானே. அங்கே அநேகமாய் கடைச் சாப்பாடுதானே. ஓடர் பண்ணினால் உடனே வருது. பிறகென்ன. ஆனால் மேலே வசி குறிப்பிட்ட மூன்றையும் தனியாக சாப்பிட முடியாது. இடியப்பத்தையும் சேர்த்தே சாப்பிடுங்கோ!!!!!!!!!

:roll: :lol:

Link to comment
Share on other sites

ஐய்யோ வம்பண்ணா ஒட்டோவால தமிழ் கடை இல்லை. அண்ணா எனகு சமைச்சு சாப்பிட நேரம் இல்லை. ரொரண்டோ போனால் தான் சாப்பிடலாம். ஆஆஆ நான் சொன்னது தனியா 3 ஐயும் இல்லை அந்த 3 யும் இடியப்பத்துடன் சேர்த்துத்தான் :roll:

Link to comment
Share on other sites

என் வோட்டு சம்பலுக்குத்தான். அதுவும் தண்ணிச்சம்பல்தான் நன்றாக இருக்கும்.வழிச்சு நக்கி அடிக்க ஆஆஆஆஆஆஆஆஆஆ வாயூறுது.(அம்மா எனக்கு இன்றைக்கு இடியப்பம் அவியுங்கோ.....) :lol::lol:

Link to comment
Share on other sites

எதுக்கு வாக்களிப்பதென்றே தெரியேல :lol: தனிய சொதியை விட சம்பலும் சொதியும் சேர்த்து இடியப்பம் சாப்பிட்டால் அந்தமாதிரி இருக்கும். ஆனாலும் மீன் குழம்பும் நல்லாத்தான் இருக்கும். நான் மீன்குழம்புக்குத்தான் வாக்களிச்சனான். :lol:

Link to comment
Share on other sites

sankeeth wrote:

என் வோட்டு சம்பலுக்குத்தான். அதுவும் தண்ணிச்சம்பல்தான் நன்றாக இருக்கும்.வழிச்சு நக்கி அடிக்க ஆஆஆஆஆஆஆஆஆஆ வாயூறுது.(அம்மா எனக்கு இன்றைக்கு இடியப்பம் அவியுங்கோ.....) :lol::lol:

சங்கீத் நீங்கள் தண்ணிச்சம்பலென்று குறிப்பிடுவது நான் நினைக்கறேன் சட்னியை என்று. சட்னி இட்லியுடன் அல்லது தோசைக்கு சுப்பர். :roll: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரவர் பாட்டிற்கு எடுத்துவிடாதீங்க. வாக்கை மட்டும் போடுங்க. உதுகளை வாசிச்சிட்டு மாங்காய்க்கு எங்க போறது. ஆஆஆ :evil:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.