Jump to content

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் பெரியார்தாசன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரியாத்: பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாக அறிவித்துள்ளார்.

இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

PERIYARDASAN.jpg

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார்தாசன்.

திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார்.

புகழ்பெற்ற மேடைப் பேச்சாளரான இவர் பாரதிராஜாவின் திரைப்படமான கருத்தம்மாவில் நடித்தார். தொடர்ந்து பல படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டார்.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.

தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர் புனித மக்கா சென்று உம்ரா நிறைவேற்றுகிறார்.

பெரியார்தாசன் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட செய்தி அறிந்து ரியாதில் இருந்த அவரிடம் தமுமுக தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

thatstamil.com

என்ன கொடுமை சரவணன் இது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வயதுபோன காலத்திலும் இவருக்கு சுன்னத்து கலியாணம் செய்யப்படுமா?

Link to comment
Share on other sites

திராவிடத்தின் கொள்கைகள் வெறுத்துவிட்டதோ?

Link to comment
Share on other sites

எவ்வளவு பணம் கிடைத்ததென்பதையும் சொல்லியிருக்கலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரியாத்: பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாக அறிவித்துள்ளார்.

இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

PERIYARDASAN.jpg

அசல் பரதேசி Train-dogs.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கும் எம்மதத்துக்கு மாறுவதும் விழகுவதற்கும் உரிமையிருக்கிறது. ஆனால் அவர் மதம் மாறினாலும் தமிழ் உணர்வு உள்ளவர். தமிழ் நாட்டில் வாழும் இஸ்லாமிய மதத்தினைப் பின்பற்றுபவர்கள், ஈழத்தில் வாழும் இஸ்லாமிய மதத்தினைப் பின்பற்றுபவர்களைவிட அதிக தமிழ் உணர்வுடன் பலர் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

இங்கே சிலர் ஓடுகாலி பரதேசி என்று திட்டுகின்றனர். நிர்வாகம் இதைக் கவனிக்காதோ? என்ன உரிமை இருக்கின்றது இவ்வாறு சொல்வதற்கு? விரும்பியவன் விரும்பிய மதத்தை பின்பற்றுவது அவனவன் உரிமை அதில் விசனப்பட எமக்கென்ன உரிமை இருக்கின்றது? தமிழகத்தை சேர்ந்த ஒருவன் அங்கேயே இருந்துகொண்டு தன்விரும்பிய மதத்தை பின்பற்றுகின்றன் தாயகத்தை விட்டு ஓடிவந்த நாம் பரதேசிகள் என்பதன் சுயருபமாகவும் ஓடுகாலிகள் என்பதன் சுயருபமாகவும் நாம் இருந்துகொண்டு எப்படி நாம் இவ்வாறு சொல்ல முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிலர் ஓடுகாலி பரதேசி என்று திட்டுகின்றனர். நிர்வாகம் இதைக் கவனிக்காதோ? என்ன உரிமை இருக்கின்றது இவ்வாறு சொல்வதற்கு? விரும்பியவன் விரும்பிய மதத்தை பின்பற்றுவது அவனவன் உரிமை அதில் விசனப்பட எமக்கென்ன உரிமை இருக்கின்றது? தமிழகத்தை சேர்ந்த ஒருவன் அங்கேயே இருந்துகொண்டு தன்விரும்பிய மதத்தை பின்பற்றுகின்றன் தாயகத்தை விட்டு ஓடிவந்த நாம் பரதேசிகள் என்பதன் சுயருபமாகவும் ஓடுகாலிகள் என்பதன் சுயருபமாகவும் நாம் இருந்துகொண்டு எப்படி நாம் இவ்வாறு சொல்ல முடியும்?

இவைகள்தான் இப்போது இங்கே கண்டனதுக்கு உரிய கருத்துகளாக பார்க்கபடுகின்றன. தனிமனித சுதந்திரம் பொதுவிடயமாகவும் பொதுவிடயம் தனிமனித சொத்தகவும் ஆக்கபட்டு முன்வைக்கும் கருத்துக்களுக்கே இங்கே இப்போது மவுசு அதிகம். புலிகளை நையபுடைந்தால் பச்சை புள்ளி நிறைய குத்துகிறார்கள். நீங்களும் இனி இராஜதந்திரம் பழகிகொள்ளுங்கள் ............... சும்மா நிர்வாகத்தை சாடாமல்.

Link to comment
Share on other sites

இங்கே சிலர் ஓடுகாலி பரதேசி என்று திட்டுகின்றனர். நிர்வாகம் இதைக் கவனிக்காதோ? என்ன உரிமை இருக்கின்றது இவ்வாறு சொல்வதற்கு? விரும்பியவன் விரும்பிய மதத்தை பின்பற்றுவது அவனவன் உரிமை அதில் விசனப்பட எமக்கென்ன உரிமை இருக்கின்றது? தமிழகத்தை சேர்ந்த ஒருவன் அங்கேயே இருந்துகொண்டு தன்விரும்பிய மதத்தை பின்பற்றுகின்றன் தாயகத்தை விட்டு ஓடிவந்த நாம் பரதேசிகள் என்பதன் சுயருபமாகவும் ஓடுகாலிகள் என்பதன் சுயருபமாகவும் நாம் இருந்துகொண்டு எப்படி நாம் இவ்வாறு சொல்ல முடியும்?

மற்றவர்களின் தனிமனித சுதந்திரத்தை மதிக்கத் தெரியாதவர்கள், தம் இன சுதந்திரம் பற்றிக் கதைக்க அருகதை அற்றவர்கள். இந்தத் திரியில் பல கருத்துகளை நீக்கினாலும், மிச்சம் இருப்பவையில் கூட பல அநாகரீகமானவையாகவே இருக்கின்றன. நீக்குவதை விட, அவர்களின் அறிவின் தரத்தை அவர்களது அநாகரீக வார்த்தைகளை வெட்டாமல் விட்டு விடுவதன் மூலம் வெளிக்காட்டுவதே சிறந்த செயல் என இப்போது நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

.

தத்துவ இயல் (Philosophy) மனித வாழ்க்கை - ‍உண்மை என்பவற்றோடு தொடர்பான காரண காரிய ஆய்வு. கேள்வி பதில் முறையில் நகர்கின்றது. இந்து, பௌத்த மதங்கள் மிகவும் வளமான தத்துவ பிண்ணனியைக் கொண்டவை.

இது ஒரு விஞ்ஞானம். கருத்துக்கள் குறை காணப்பட்டு மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு, அவை பரிசீலிக்கப்பட்டு, அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு, வளர்ச்சியடைந்த விஞ்ஞானம் தான் தத்துவவியல்.

முப்பொருள் உண்மை, பின் இரு பொருள் உண்மை, பின் "நான் அவனே" என்னும் ஒரு பொருள் உண்மை என்று அறிவியல் முதிரும் பாங்கு ஏணிப்படிகள் போல் அமைவதை வேதாந்தத்தில் காணலாம்.

பிரச்சனை இது தான்..!

தத்துவ இயல் சோசலிசம் போல உணர்ச்சியற்றது. வரட்டு வாதம் !!

எவ்வளவு தான் அறிவிருந்தும் மனம் பலவீனமடைந்த நிலையில் தத்துவ அறிவு ஒரு துரும்பும் உதவப் போவதில்லை. "நான் அவனே" என்னும் அறிவு வயிற்று வலியைப் போக்குமா என்ன‌..?

தத்துவ ஆய்வுகளோடு கூடிய மனப் பயிற்சிகளும் தான் ஒருவனை முழுமையாக்குகின்றது.

இவர் தத்துவ இயல் பேராசிரியராக இருந்திருக்கலாம். இந்து பௌத்த மத தத்துவ இயலை கரைத்துக் குடித்திருக்கலாம். ஆனால் நாத்திகராகையால் மனப் பயிற்சி இவரிடம் இல்லை. கிடைத்த அறிவை வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்க்க பயன் படுத்தும் வல்லமை மனப் பயிற்சி இல்லையேல் இல்லை!!!!

பாழாய்ப்போன நொந்த மனம் உதவுவார் இல்லையோ என்று அபலைப் பெண்போல் அலையும். அப்போது பிடிப்பதற்கு ஒரு கொம்பு இவருக்குக் கிடைத்திருக்கின்றது.

பிடித்த கொம்பில் மனம் சிறிது பலமடையும். மனம் பலமடைய அறிவு மெதுவாகத் தன் ஆய்வைத் தொடங்கும். அப்போது தான் இருக்கிறது பிரச்சனை ! :wub:

.

Link to comment
Share on other sites

மற்றவர்களின் தனிமனித சுதந்திரத்தை மதிக்கத் தெரியாதவர்கள், தம் இன சுதந்திரம் பற்றிக் கதைக்க அருகதை அற்றவர்கள். இந்தத் திரியில் பல கருத்துகளை நீக்கினாலும், மிச்சம் இருப்பவையில் கூட பல அநாகரீகமானவையாகவே இருக்கின்றன. நீக்குவதை விட, அவர்களின் அறிவின் தரத்தை அவர்களது அநாகரீக வார்த்தைகளை வெட்டாமல் விட்டு விடுவதன் மூலம் வெளிக்காட்டுவதே சிறந்த செயல் என இப்போது நினைக்கின்றேன்

TE08B_B_BigImprovement.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது அவருடைய தனிப்பட்ட விடயம்

நித்தியானந்தாவின் விடயத்தையும் அவரின் தனிப்பட்ட விடயமாக எடுத்திருக்கலாம். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

TE08B_B_BigImprovement.jpg

அப்ப இதுக்கு முதல் :wub::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தாவின் விடயத்தையும் அவரின் தனிப்பட்ட விடயமாக எடுத்திருக்கலாம். :wub:

எமது கனவுகன்னி ரஞ்சிதாவின் விடயத்தை எப்படி நித்தியானந்தாவின் தனிபட்ட விடயமென்று உங்களால் எடுக்க முடியும்.

எமக்கு கிடைக்காதது யாருக்கோ கிடைத்தால்.....????? பொறமை என்ற ஒன்றையும் சேர்த்து படைத்த இறைவனிடமே நீங்கள் பதில் தேடவேண்டும்.

மற்றையபடி இப்போதைக்கு இந்த மாட்டரை நாங்கள் விடப்போவதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீக்குவதை விட, அவர்களின் அறிவின் தரத்தை அவர்களது அநாகரீக வார்த்தைகளை வெட்டாமல் விட்டு விடுவதன் மூலம் வெளிக்காட்டுவதே சிறந்த செயல் என இப்போது நினைக்கின்றேன்[/quote]

நிழலிக்கு ஒரு பச்சை குத்தியுள்ளேன்

நன்றி

Link to comment
Share on other sites

அப்ப இதுக்கு முதல் :wub::lol:

சித்தன்,

நீங்கள் நிழலி எழுதியதை வாசிக்கவில்லை போல் உள்ளது!

எமது மட்டுறுப்பினர்களிடம் நல்ல முன்னேற்றம் வந்துள்ளது!!

இதை வரவேற்கனும் இல்லையா!!!? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாத்தீகம் பேசியவர் எது செய்தாலும் அது தனிப்பட்டவிடயம்(நாத்தீகம் என்பது சைவமதத்தை தாக்குபவர்கள்)

ஆனால்

ஆத்தீகம் பேசுபவர்கள் தொட்டால் குற்றம் பட்டால் குற்றம் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாத்தீகம் பேசியவர் எது செய்தாலும் அது தனிப்பட்டவிடயம்(நாத்தீகம் என்பது சைவமதத்தை தாக்குபவர்கள்)

ஆனால்

ஆத்தீகம் பேசுபவர்கள் தொட்டால் குற்றம் பட்டால் குற்றம:wub:

தொடுகைக்குள் வாருங்கள் தீண்ணடலுக்குள் நில்லுங்கள் நிஜத்தை காணுங்கள் என்பதே நாத்தீகம்.

தொடாதீர்கள் தீண்டாதீர்கள் என்பது ஆத்திகமாக உள்ளது. கோவிலில் வெளிவீதி தொடங்கி மூலஸ்தானம்வரை ஒவ்வொருமனிதனாக தடைசெய்ய படுகிறான்.

பின்பு இவர்களே தீண்டிவிட்டு தொட்டுவிட்டு நாம் தொட்டால்தான் குற்றமா என்றால்???

தொடுவதும் தீண்டுவதும் குற்றமல்ல................ தொடாதே தீண்டாதே என்று பரப்புரை செய்துகொண்டே உரசுவதே உறைப்பானது.

மற்றையபடி நாத்திகர்கள் தொடுகைக்குள் நில்லுங்கள் ஒருவரையொருவர் கட்டியணையுங்கள் என்றே சொல்கிறார்கள்................ அதற்காக காமத்தை முன்நிறுத்தி கட்டில்வரை போகதேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் கொள்கைக்காரனும் அண்மையில் மதத்தில் இணைந்தவனும் தரும் துவேச விளக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடுகைக்குள் வாருங்கள் தீண்ணடலுக்குள் நில்லுங்கள் நிஜத்தை காணுங்கள் என்பதே நாத்தீகம்.

தொடாதீர்கள் தீண்டாதீர்கள் என்பது ஆத்திகமாக உள்ளது. கோவிலில் வெளிவீதி தொடங்கி மூலஸ்தானம்வரை ஒவ்வொருமனிதனாக தடைசெய்ய படுகிறான்.

பின்பு இவர்களே தீண்டிவிட்டு தொட்டுவிட்டு நாம் தொட்டால்தான் குற்றமா என்றால்???

தொடுவதும் தீண்டுவதும் குற்றமல்ல................ தொடாதே தீண்டாதே என்று பரப்புரை செய்துகொண்டே உரசுவதே உறைப்பானது.

மற்றையபடி நாத்திகர்கள் தொடுகைக்குள் நில்லுங்கள் ஒருவரையொருவர் கட்டியணையுங்கள் என்றே சொல்கிறார்கள்................ அதற்காக காமத்தை முன்நிறுத்தி கட்டில்வரை போகதேவையில்லை.

கடவுளே இல்லையென்றவன்

இன்று

அல்லாவின் காலடியில்

நாளை???????

பொறுத்திருங்கள் இன்னும் வரும்

அதற்காக

நான்

நித்தியானந்தா தாசன் இல்லை :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே இல்லையென்றவன்

இன்று

அல்லாவின் காலடியில்

நாளை???????

பொறுத்திருங்கள் இன்னும் வரும்

அதற்காக

நான்

நித்தியானந்தா தாசன் இல்லை :wub:

தேடல்களே வாழ்கையாக இருக்கின்றது..............

ஆனால் சிலரோ தேடலின் தொடக்கத்திலேயே இதுதான் வாழ்வு என்று ஏற்றுகொன்றுவிடுகின்றார்கள்.

ஆக காலநீரோட்டத்தில் அவர்களால் மிதக்க முடிவதில்லை............. வெறொரு தேடலில் தம்மை மீண்டும் அழைக்கிறார்கள்.

ஆனால் உண்மைகள் எதுவோ அது அதுவாகவே இருக்கின்றது.

சூரியனை பார்த்தால் அதில் உள்ள சக்தியை பெற்று மற்றவருடைய வாழ்வையும் சிறப்பிக்க எண்ணுகிறான் ஒருவன்.......... அவனால் ஒளிசக்தி மின்சக்தியாக மாற்றம் பெற்று உலகத்தில் பலகோடி மக்கள் நன்மையடைகிறார்கள்.

இன்னுமொருவன் கடவுளே முகிலைதாண்டி இன்றும் வந்துவிட்டாயே என்னையும் மற்றவரையும் நீயே காப்பாற்று என்று விட்டு வீட்டுக்குள் போய்கிடக்கிறான். வீணாக பட்டினியால் சாகிறாயே ஏதாவது வேலைவெடி;டிக்குபோ என்றால் அது அவர் எனக்கு எழுதிய விதி என்கிறான் இவன்.

இல்லாதவைகளை சிருஸ்டிக்க வேண்டிய நிலமை சோம்பேறிகளுக்கும் ஏமாற்று பேர்வழிகளுக்கும் நிற்சயம் இருக்கும். இருப்பவைகளை இருப்வைகளாக அவர்களால் ஏற்ற முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமர்ப்பணம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.