Jump to content

IPL போட்டிகளை Youtube நேரடியாக ஒளிபரப்புகிறது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

147

Link to comment
Share on other sites

  • Replies 213
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் நீங்கள் சொன்னது சரியாத் தான் போச்சு :)

Link to comment
Share on other sites

இறுதி ஆட்டத்தில இங்கிலாந்து ஆரம்பம் தொடக்கம் இறுதிவரை அவுஸ்திரேலியாவை விட எல்லா வகையிலும் நல்லாய் விளையாடினாங்கள் பையா. இங்கு குருட்டு லக் வேலை செய்ய இல்லை என்று சொல்லலாம். இங்கிலாந்தில்தான் முதன்முதலில் துடுப்பாட்டம் தோன்றியது என்று நினைக்கிறன். ஆனால், இதுவரை எதுவித உலககோப்பையையும் இங்கிலாந்து தூக்க இல்லை என்று நினைக்கிறன். இது இங்கிலாந்து அணிக்கு பலத்ததொரு ஏமாற்றத்தை கொடுத்து இருக்கலாம். இந்த உலககோப்பை எதிர்பார்ப்பு இப்போது நிவர்த்தி செய்யப்பட்டு இருக்கிது. வருகின்ற 50 ஓவர் உலககோப்பை பலத்த போட்டி மிக்கதாய் இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். நான் இறுதிப்பகுதியை வலைத்தளம் மூலமாய் நேரஞ்சல் பார்த்தன். நல்லாய் இருந்திச்சிது. கோப்பையை தூக்கியபோது வெற்றி பெறுகிறதுக்குரிய சகல தகமைகளையும் இங்கிலாந்து அணி கொண்டு இருந்திச்சிது. ஆட்டத்தின்ர நாயகன் 61 சொச்சம் இருக்கேக்க எல்.பி.டபிள்ளூ ஒன்றுக்கு நடுவர் அவுட் கொடுக்க இல்லை. அது கொஞ்சம் குத்தலாய் இருந்திச்சிது. ஆனாலும் அவர் அடுத்த இரண்டு ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்துட்டார். அந்தநேரத்தில ஏற்கனவே இங்கிலாந்து ஏறக்குறைய வெற்றி பெறுகிற நிலையில இருந்திச்சிது. உலககோப்பை துடுப்பாட்டம் துவங்கின இடத்துக்கு போய்ச்சேர்ந்து இருக்கிறது நல்லதொரு விசயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது உண்மை தான் மச்சான்..

நானும் நினைக்கிறன் இது தான் அவங்கட முதல் உலக்க கோப்பை என்று..

ஆரம்பம் முதல் அவங்கட ரீம் நல்லா தான் விளையாடினது மச்சான்... :)

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் வார மாதம் Champions League Twenty20 விளையாட்டு தொடங்க போக்குது தெரியும்மா :lol:

பத்து ரீம் விளையாடுது..

ஜபியல்ல முதல் மூன்று இடம் பிடிச்ச ரீம் இதிலை விளையாடுது. சென்னை மும்பாய் வங்களூர்

விக்கிபிடியாவில போய் பாருங்கோ விளையாட்டு அட்டவனை போட்டு இருக்கினம்..

http://en.wikipedia.org/wiki/2010_Champions_League_Twenty20

விளையாட்டை இந்த இணையதளத்திள நேரடி ஒளிபரப்பு பன்னினம் http://hqlive.net/

Link to comment
Share on other sites

இல்லை பையா, இப்பத்தான் பார்க்கிறன். ஆட்டம் தொடங்கியதும் செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

புதுடில்லி: சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில் பங்கேற்க உள்ள 10 அணிகள், நேற்று அறிவிக்கப்பட்டன. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிளின்டாப், காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

தென் ஆப்ரிக்காவில் இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் வரும் செப். 10 ம் தேதி முதல் 26 வரை நடக்க உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டுகள் இணைந்து இத்தொடரை நடத்தி வருகின்றன. உள்ளூர் "டுவென்டி-20' தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற கிளப் அணிகள் இதில் பங்கேற்கின்றன. இதன் பரிசுத் தொகை சுமார் 200 கோடி ரூபாய். இந்த முறை மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா தரப்பில் சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்., தொடரில் முதல் மூன்று இடங்களை பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரில் பங்கேற்க உள்ள 10 அணிகளும், நேற்று 15 பேர் கொண்ட இறுதி பட்டியலை வெளியிட்டன.

பிளின்டாப் நீக்கம்:

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், இங்கிலாந்து வீரர் பிளின்டாப் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக அவர் நீக்கப்பட்டார்.

அணி மாற்றம்:

ஐ.பி.எல்., தொடரில், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த கேமரூன் ஒயிட், விக்டோரியா புஷ்ரேஞ்சர்ஸ் அணியில் உள்ளார். ஆனால் சாம்பியன்ஸ் லீக் விதிமுறைப் படி, ரூ. 1 கோடியை விக்டோரியா அணிக்கு நஷ்ட ஈடாக வழங்கிய, பெங்களூரு அணி நிர்வாகம் அவரை தக்கவைத்துக் கொண்டது. இதே போல, வாரியஸ் அணியில் இடம் பெற்ற காலிஸ், சென்டிரல் ஸ்டாக்ஸ் அணியில் உள்ள ரோஸ் டெய்லர் ஆகியோரையும் பெங்களூரு அணி தங்கள் அணியில் வைத்துக் கொண்டது.

சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில்

பங்கேற்க உள்ள அணிகள்:

சென்னை சூப்பர் கிங்ஸ் (இந்தியா): தோனி (கேப்டன்), ஹைடன், பத்ரிநாத், முரளி விஜய், ரெய்னா, அஷ்வின், ஜகாதி, அனிருத் ஸ்ரீகாந்த், பாலாஜி, முரளிதரன், மைக்கேல் ஹசி, போலிஞ்சர், துஷாரா, அல்பி மார்கல் மற்றும் ஜோகிந்தர் சர்மா.

மும்பை இந்தியன்ஸ் (இந்தியா): சச்சின் (கேப்டன்), தவான், ராயுடு, சவுரப் திவாரி, ஹர்பஜன், ஜாகிர், சதீஷ், அலி முர்டசா, குல்கர்னி, டாரே, போலார்டு, பிராவோ, டுமினி, மலிங்கா மற்றும் மெக்லாரன்.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (இந்தியா): அனில் கும்ளே (கேப்டன்), டிராவிட், உத்தப்பா, மனீஷ் பாண்டே, பிரவீண் குமார், வினய் குமார், விராட் கோஹ்லி, ஒயிட், ரோஸ் டெய்லர், ஸ்டைன், காலிஸ், டு பிரீஸ், அகில், மிதுன் மற்றும் நயன் டோஷி.

விக்டோரியா புஷ்ரேஞ்சர்ஸ் (ஆஸி.,): டேவிட் ஹசி (கேப்டன்), கார்டர்ஸ், பின்ச், ஹார்வுட், ஹாஸ்டிங்ஸ், பிராட் ஹாட்ஜ், மெக்டொனால்டு, மெக்கெய்ன், மெக்கேய், மேக்ஸ்வெல், நானஸ், பட்டிசன், குய்னே, சிடில் மற்றும் மாத்யூ வேட்.

சதர்ன் ரெட்பேக்ஸ் (ஆஸி.,): மைக்கேல் கிளிங்கர் (கேப்டன்), பெய்லி, டேனியல் ஹாரிஸ், கிரஹாம் மானோ, கிறிஸ்டியன், புட்லேண்ட், பீட்டர் ஜியார்ஜ், பெர்குசன், ஹேபர்பீல்டு, லூட் மேன், டெய்ட், கூப்பர், கிறிஸ் டூவல், போர்கஸ் மற்றும் ஆரோன் ஓ பிரைன்.

வாரியர்ஸ் (தென் ஆப்ரிக்கா): டேவி ஜேக்கப்ஸ் (கேப்டன்), பிரின்ஸ், இங்ராம், பவுச்சர், போத்தா, போயே, கிரைக் திசன், திரான், நிடினி, சோட்சோபே, ஜஸ்டின் கிரஸ்க், கார்னட் கிரகர், ஜேக்கப்ஸ், லியால் மேயர் மற்றும் ஜான் ஸ்மட்ஸ்.

ஹைவெல்ட் லயன்ஸ் (தென் ஆப்ரிக்கா): அல்விரோ பீட்டர்சன் (கேப்டன்), தமி சோல்கிலி, அலெக்சாண்டர், ஷேன் பர்கர், ரிச்சர்ட் கேமரான், கோட்சி, கிளிப் டெகான், ஜேன்டர், பிரைலிங்க், மெக்கன்சி, ஈத்தன், பாங்கிசோ, ஜீன் சைம்ஸ், ஜோனதான் மற்றும் ஜார்ஸ்வெல்டு.

சென்டிரல் டிஸ்ட்ரிக்ஸ் (நியூசிலாந்து): ஜேமி ஹவ் (கேப்டன்), மில்னே, கிரிக்ஸ், பிராட் பேட்டன், டயமன்டி, பிரேஸ்வெல், ஜியார்ஜ் ஒர்கர், ஓரம், பர்னட், சின்கிளைர், மைக்கேல் மேசன், மெக்கிளேனகன், பீட்டர் இங்ராம், ரான்ஸ் மற்றும் வெஸ்டன்.

கயானா (வெஸ்ட் இண்டீஸ்): சர்வான் (கேப்டன்), கிராண்டன், லெனாக்ஸ், டவ்லின், சாட்டர்கூன், டியோனரைன், ஜோனதான், டெர்வின் கிறிஸ்டியன், பார்ன்வெல், இசான் கிராண்டன், தேவேந்திரா, புடாடின், பால் வின்ட்ஸ், ஸ்டீபன் ஜேக்கப்ஸ் மற்றும் ரிச்சர்ட் ராம்தின்.

வேயம்பா லெவன்ஸ் (இலங்கை): ஜெகன் முபாரக் (கேப்டன்), உதாவட்டே, ஜெயவர்தனா, குலதுங்கா, லோகுராச்சி, ஜனித் பெரேரா, ஹெராத், வெலகேதரா, மெண்டிஸ், மகரூப், திசரா பெரேரா, ஹனுகும்பரா, கருணநாயகே, உதானா மற்றும் ஜோய்சா.

http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=6758&Value3=I

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மும்பாய் இந்தியனுக்கு இது அவ மானம் என்று தான் சொல்ல வேனும் மச்சான்... சச்சின் தெரிவு செய்த வீரர்கள்ட விளையாட்டு கொஞ்சம்மும் நல்லா இல்லை.. நல்லா விளையாட கூடிய திவாரிய வெளிய விட்டு லூசுத்தனம்மாய் விளையாடுர வீரர்களை தான் போட்டார் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி மச்சான்...நான் நேற்று சென்னை விளையாடினதை பார்த்தேன்.. நல்லா விளையாடிச்சினம்..எனக்கு என்னம்மொ இந்த கோப்பையை சென்னை தான் தூக்கும் போல தெரியுது...சென்னை ரீம் மட்டை அடியிலும் சரி பந்து வீச்சிலும் சரி இரண்டிலும் நல்லா ஸ்ரொங்கா இருக்கு

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் என்ர கனிப்பீடு சரியா போச்சு.... :D:):lol:

‎2010 Champions Chennai super Kings :D

Link to comment
Share on other sites

ஸ்கோர் பார்த்தன் பையா. இறுதி ஆட்டம் உப்புச்சப்பு இல்லாமல் போயிட்டிது. அஸ்வின் எதிர்காலத்தில பல நாடுகளுக்கு சவாலாக விளங்குவார் போல தெரிகிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை மச்சான் வாரியஸ்ட தொடக்கம் நல்லா இருந்தது 4 ஒவருக்கு 40 ரன்ஸ் அடிச்சவை.. பிறக்கு அஸ்வின் முரளி போல் போட விக்கட் சரிஞ்சிட்டு ரன் ரெட்டும் ஏர வில்லை...!

இந்த தொடர் புள்ளா சென்னையின்ட விளையாடட்டு அகோரம்..மட்டையடில வீரர்கள் சுதப்பினா . வோலிங்கில மடக்குவாங்கள்.. வோலிங்கில சுதப்பினா மட்டையால நல்லா அடிப்பாங்கள்.....

முரளி

ஜஸ்வின்

முரளி விஜய்ட விளையாட்டு பாரட்டும் படியா இருந்தது :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.