Jump to content

"சுவாமி நித்தியானந்தாவின் சில்மிஷம்" கள்ளச் சுவாமி மாட்டுப் பட்டார்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நித்தியானந்தா சுவாமி நடிகையுடன் சன் நீயூஸ்

இது உண்மையா? பொய்யா?

http://www.youtube.com/watch?v=RvOPP2GrwUQ

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply

இலங்கைத் தமிழர்கள் தேவையில்லாமல் தமிழ் நாட்டு உள்விவகாரங்களில் ஈடுபடுகின்றனர்.இப்படி நாளை கருணா நிதி அறிக்கை விடலாம். கருணா நிதி செய்யவில்லையா மூணு பேரையும் மீதி யார் அறிவர்.

இது உண்மையாக இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம்.இது நடிகையை பழிவாங்கும் அல்லது சாமியாரை பழிவாங்கும் நிகழ்வாக இருக்கலாம். சிலவேளை சாமியார் அதி மு க பக்கம் சாய்ந்திருக்கலாம்.

இந்த மாறன் கோஸ்டியின் திருவிளையாடல்களை யார் தான் வெளிக்கொண்டுவருவர்?

ஆனால் பாருங்கோ உடனே போலிஸ் காவல் போட்டிருக்கிறது.

செம்மொழி மா நாட்டு தமிழக சாமியார்களின் திருவிளையாடல் என்று ஒரு கருத்தரங்கம் வைத்தால் நன்றாக இருக்கும் மிஸ்டர் கருப்பு பணம்

09ad20dd-c689-4253-9e85-1ec98704ff98.jpg

2843D8E7-401D-4BA8-B808-9942E8C04459.jpg

20060421004303201.jpg

kalanidhi%252B%2Bdayanidhi%2BMaran.jpg

:lol: :lol: :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது உண்மையா? பொய்யா?????ஃ

http://www.youtube.com/watch?v=RvOPP2GrwUQ

உண்மையோ .பொய்யோ கிடக்கட்டும் சும்மா பொறுத்த கட்டத்தில் நிப்பாட்டிவிட்டர்களே மிகுதி காட்சி எப்பவரும் ?????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நடிகை ரஞ்சிதா.

http://www.youtube.com/watch?v=JXU8gJUd24U

Link to comment
Share on other sites

ஆர் எழுத்தில் தொடங்கும் அந்த நடிகை யார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு அது பரிசாகக் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

இந்த சாமியார் சமாச்சாரரம் நிறைய பார்த்துவிட்டோம், ஜெயந்திரர் உட்பட . இவங்கள் பச்சக் கள்ளர்கள். நம்புபவர்கள் ஏமாளிகள், நடிகைகளைப் பற்றி சொல்லத்தேவையில்லை.இந்த மீடியாக்கள்தான் இந்தமாதிரி கள்ள சாமியர்களை வெள்ளைச் சாமியாராக உலகிற்கு காட்டியவர்கள் ஆகவே அவர்கள்தான் இந்தக் கள்வர்கள் சாமியாராக நிலை நிறுத்திக்கொள்ள துணை போனவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மாறன் கோஸ்டியின் திருவிளையாடல்களை யார் தான் வெளிக்கொண்டுவருவர்?

சுனாமி யாருக்கு தெரியும்

உண்மையோ .பொய்யோ கிடக்கட்டும் சும்மா பொறுத்த கட்டத்தில் நிப்பாட்டிவிட்டர்களே மிகுதி காட்சி எப்பவரும் ????????

சாம் தயாநிதி மாறனைத்தான் கேக்க வேணும்

அக்பர் நல்ல தெரிவு

ஆர் எழுத்தில் தொடங்கும் அந்த நடிகை யார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு அது பரிசாகக் கிடைக்கும்.

அர்சுன் எது பரிசாக கிடைக்கும்?

இவங்கள் பச்சக் கள்ளர்கள். நம்புபவர்கள் ஏமாளிகள்

சிப்பி சரியா சொன்னியள்

ரொம்ப முக்கியம்

சஜீவன் இது ரொம்ப முக்கியம் எங்கட சனங்கள் வெளிநாடுகளில் இதில் அடிமையாகி காசை கரைக்கினம்

Link to comment
Share on other sites

பாழாப்போன கணணித் துறைக்கு வந்ததுக்கு பதிலாக சாமியாராகி அப்படியே தமிழகத்தில் கட்டில்..மன்னிக்கவும் செட்டிலாயிருக்கலாம் (ம்ம்... வயிற்றெரிச்சலில் என்னத்தை எழுதுவது என்று தெரியவில்லை...)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தா சுவாமி நடிகையுடன் சன் நீயூஸ்

இது உண்மையா? பொய்யா?

http://www.youtube.com/watch?v=RvOPP2GrwUQ

உண்மை தான் அதுதான் செய்தியில் வந்திருக்கு.இப்படி எத்தனை கள்ள சாமிகள் இருக்கினமோ யாரரிவார்

Link to comment
Share on other sites

உண்மை தான் அதுதான் செய்தியில் வந்திருக்கு.இப்படி எத்தனை கள்ள சாமிகள் இருக்கினமோ யாரரிவார்

தன்னை சாமியாராக அறிவித்து தன்னை வழிபடச் சொல்லும் எவரும் கள்ளச் சாமிகள்தான் கறுப்ஸ். சிலர் மாட்டுப்படுவினம், சில விண்ணர்கள் மாட்டுபட மாட்டினம்.. மாட்டுப்படும் வரைக்கும் சுவாமி, மாட்டினால் பாவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையோ .பொய்யோ கிடக்கட்டும் சும்மா பொறுத்த கட்டத்தில் நிப்பாட்டிவிட்டர்களே மிகுதி காட்சி எப்பவரும் ?????????

ஐயே ரொம்பதான் அவதிப்படுறியள். செய்தியில் அதுவும் இப்படி காட்டினமே எண்டு நான் யோசிச்சுக்கொண்டிருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சன் ரீவிக்கு போட்டி கூடிப் போச்சு. எனி அது "ஏ" படமும் போடும் போல..!

எதுக்கும் கருணாநிதியாரை சந்தித்தால் இந்த நடிகைக்கு விமேசனம் அளிக்கும் சன். நடிகை உடனடியாக ஸ்ராலினோடு தொடர்பு வைத்து கருணாநிதி என்ற 3 பொண்டாட்டிக்காரனை சந்திக்கவும். :lol:

சாமியார் என்று அவன் கூப்பிடச் சொன்னானா. அவனுக்கு போர்வையைப் போர்த்தி சாமியாராக உலவ விட்ட இந்தச் சமூகமே அவளையும் நடிகையாக்கி அவனிடம் அனுப்பி மகிழ்கிறது.

வாழ்க சாமியாரின் பணி... அதை விடீயோ கவர் பண்ணும் சன் ரீவி வளர்க்க. :D:lol:

Link to comment
Share on other sites

நித்தியானந்தா சுவாமி நடிகையுடன் சன் நீயூஸ்

இது உண்மையா? பொய்யா?

http://www.youtube.com/watch?v=RvOPP2GrwUQ

:D:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவாமி ஸ்ரீ நித்யானந்த பரமஹம்சர், 'வெறும்' நித்தியானந்தனாகி நிற்கிறார். இவரும் பிரபல நடிகை ரஞ்சிதாவும் படுக்கையறையில் ஏடாகூடமாக இருக்கிற காட்சி சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதையடுத்து உலகம் முழுவதும் இருக்கிற அவரது ரசிகர்கள் அடைகிற அதிர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், கோடம்பாக்கத்தில்தான் ஷாக்கோ ஷாக்!

nithyanandha_swami.jpg

இங்கிருக்கிற பல விவிஐபிகள் நித்யானந்தரின் பக்தர்கள். நமது இணையதளத்தில் கடந்த வாரம் கூட ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். விஜய்யின் அப்பா எஸ்ஏசியும் அவரது மனைவி ஷோபா சந்திரசேகரும் நித்யானந்தரிடம் தியானம் கற்றுக் கொண்டார்கள் என்று. அப்போது அவர்களை அருகில் அழைத்து நெற்றியில் தீட்சை கொடுத்து அனுப்பினாராம் நித்யா. இது போல் அவரிடம் தீட்சை பெற்றவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

வருடத்திற்கு ஒருமுறையாவது சாலிகிராமம் பகுதியில் இருக்கிற சினிமா பிரபலங்கள் வீட்டுக்கு விசிட் அடித்துவிடுவார் நித்யா. அப்போது அலங்கார விளக்குகள் ஒளிவீச விசேஷமாக உருவாக்கப்பட்ட ரதத்தில் வருவார் நித்யானந்தம். அவரது பாதம் வீட்டில் பட்டால் போதும் என்று உருகுகிற விவிஐபிகள் அதற்காக ஏராளமாக தட்சணை கொடுப்பார்களாம். இப்படி வருகிற போதுதான் ரஞ்சிதாவும், இன்னொரு நான்கெழுத்து ராக நடிகையும் அவரது கண்பார்வையில் விழுந்திருக்கிறார்கள். விபத்தில் கால் முறிந்திருந்த அந்த நடிகை நித்யானந்தரின் பார்வைக்கு பிறகுதான் மீண்டெழுந்தார் என்பவர்களும் உண்டு. கடந்த சில வருடங்களாக நித்யானந்தத்தின் சீடர்களில் ஒருவராகவே ஆகிவிட்டார் இந்த நடிகை. அவரது ஆசிரமத்திலேயே குடியிருந்த இவர், இந்த சிடியை பார்த்து என்ன ரீயாக்ஷன் கொடுப்பாரோ?

ரஞ்சிதாவின் கணவர் இராணுவ அதிகாரியாக இருக்கிறார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாகவே இருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்கிறார்கள். சாலிகிராமத்தில் முன்பு குடியிருந்தவர் பின்பு தி.நகர் பகுதிக்கு மாறிவிட்டார். இந்த சிடி சம்பவத்திற்கு பின்பு ரஞ்சிதாவை தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் அவரது செல்போன் மற்றும் லேண்ட் லைன் போன்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. அவரது வீட்டு கதவிலும் பெரிய பூட்டுதான் தொங்குகிறது.

இதற்கிடையில் தனக்கு ஏற்பட்ட இந்த அவமானம் காரணமாக நித்யானந்தன் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் பரவியது. அவர் அங்குதான் தங்கியிருக்கிறாரா? அல்லது தப்பி சென்றுவிட்டாரா? தெரியாத நிலையில் திருவண்ணாமலையில் உள்ள அவரது வீட்டின் முன் மீடியாக்களும், பொதுமக்களும் குவிந்திருக்கிறார்கள். அடுத்த வினாடி என்ன நடக்குமோ?திக்...திக்...திக்...

Tamilcinema.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவாமி ஸ்ரீ நித்யானந்த பரமஹம்சர், 'வெறும்' நித்தியானந்தனாகி நிற்கிறார். இவரும் பிரபல நடிகை ரஞ்சிதாவும் படுக்கையறையில் ஏடாகூடமாக இருக்கிற காட்சி சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதையடுத்து உலகம் முழுவதும் இருக்கிற அவரது ரசிகர்கள் அடைகிற அதிர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், கோடம்பாக்கத்தில்தான் ஷாக்கோ ஷாக்!

nithyanandha_swami.jpg

ரஞ்சிதாவின் கணவர் இராணுவ அதிகாரியாக இருக்கிறார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாகவே இருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்கிறார்கள். சாலிகிராமத்தில் முன்பு குடியிருந்தவர் பின்பு தி.நகர் பகுதிக்கு மாறிவிட்டார். இந்த சிடி சம்பவத்திற்கு பின்பு ரஞ்சிதாவை தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் அவரது செல்போன் மற்றும் லேண்ட் லைன் போன்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. அவரது வீட்டு கதவிலும் பெரிய பூட்டுதான் தொங்குகிறது.

இதற்கிடையில் தனக்கு ஏற்பட்ட இந்த அவமானம் காரணமாக நித்யானந்தன் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் பரவியது. அவர் அங்குதான் தங்கியிருக்கிறாரா? அல்லது தப்பி சென்றுவிட்டாரா? தெரியாத நிலையில் திருவண்ணாமலையில் உள்ள அவரது வீட்டின் முன் மீடியாக்களும், பொதுமக்களும் குவிந்திருக்கிறார்கள். அடுத்த வினாடி என்ன நடக்குமோ?திக்...திக்...திக்...

Tamilcinema.com

ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் அவளின் சம்மதத்தின் பெயரில் உறவாடுவது குற்றமல்ல. அது இந்த உலகில் ஒன்றும் புதினமும் அல்ல. இங்கு ரஞ்சிதா தான் சட்டப்பட்டி திருமணமானவர். சாமியார் திருமணம் ஆகாதவர். சாமியாரோடு சட்டவிரோதமாக உறவாடியது ரஞ்சிதா தான்.

ஆனால் ஊடகங்கள் இந்த விடியோவை வைத்து ஒரு மனிதனை தற்கொலைக்குத் தூண்டுதல் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் அல்ல. இந்தச் சாமியாரை தண்டிக்க இந்தியாவில் யாருக்கும் யோக்கியதை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனானப்பட்ட கருணாநிதியே சட்டத்துக்கு விரோதமாக 3 பொண்டாட்டி வைச்சிருக்கிறார்.

ஒன்றைச் செய்யுங்கள்.. சாமியாரிடம் இருந்து காவியைப் பறித்துவிட்டு அவரை இதே ரஞ்சிதாவிற்கு சட்டப்படி திருமணம் செய்து வையுங்கள். அதற்கு ரஞ்சிதாவின் கணவர் விவாகரத்து வழங்கி ஒத்துழைப்பார் என்றால் செய்யுங்கள்.

அதைவிடுத்து இந்த வீடியோவைக் காட்டி ஏதோ உலகத்தில் நடக்காதது நடந்துவிட்டது போல் பாசாங்கு செய்வதுதான் இந்தியக் கலாசாரம் என்றால் அதை தூக்கி குப்பையில் போடுங்கள்.

அதுமட்டுமன்றி ஊடகங்கள் பெறுப்பற்ற தனமாக மனித உயிர்களை தற்கொலைக்கு தூண்டும் வண்ணம் நடந்து கொள்வதை இந்திய நீதிமன்றங்கள் கடும் குற்றமாக காண வேண்டும். இப்படியான ஒரு ஆணும் பெண்ணும் இசைந்து செய்யும் தவறிற்கு தற்கொலை அது இதென்று மன விரக்தியை தூண்டி உயிர்களைப் பலியிட வகை செய்யும் ஊடகங்கள் கடுமையாக எச்சரிக்கை செய்யப்படுவதோடு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் வியாபார நோக்கி கிலுகிலுப்பூட்டும் செய்திகளை தொடர்ந்து வெளியிடும் ஊடகங்கள் மீது தடை விதிக்க வேண்டும்.

கருணாநிதி மஞ்சள் காவியை போட்டுக் கொண்டு 3 பொண்டாட்டி வைச்சிருப்பதையும் சன் நிதர்சனமாக்கி அவரும் தற்கொலைக்கு முயல்வதாக செய்தி வெளியிட இந்திய ஊடகங்கள் உதவுங்களா..??!

சட்டத்தின் முன் சகலரும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஆளுக்கொரு சட்டம் அரசியல்வாதிக்கு ஒரு சட்டம் என்ற நிலை இந்த உலகில் நீடிக்கக் கூடாது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இவர் குமுதம் வார இதழில், "யன்னலை திறவுங்கள் காற்று வரட்டும்" என்று தொடர் கட்டுரை எழுதி வந்தவர்.

நாங்க கலியாணம் கட்டிற்று செய்யாததை எல்லாம், இந்த சாமியார் கலியாணம் கட்டாமை செய்யிறான் எண்டு ஒரே எரிச்சலாய் இருக்கப்பா.....

சாமியார் அடிக்கடி ஒரு குளுசை போடுகிறார். தலையிடி குளுசையாய் இருக்குமோ......

ஜான்சிராணி,

"சுவாமி நித்தியானந்தாவின் சில்மிஷம்" என்று இந்த திரியின் தலைப்பை மாத்துங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமியார் அடிக்கடி ஒரு குளுசை போடுகிறார். தலையிடி குளுசையாய் இருக்குமோ......

அது வயகராவா இருக்கலாம். அதுதான் ஆண் - பெண் உறவிற்கு சில நிமிடங்கள் முன் எடுக்க ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்களுக்கு வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும்.

ஒருவேளை இந்தச் சாமியார் குறைபாட்டோட இருந்ததால.. சாமியார் ஆகி.. இப்ப வயக்கராவால எழுந்துவிட்டதால் சம்சாரி ஆகி இருக்கலாம் அல்லவா. எதுஎப்படி இருந்தாலும் அது அவருடைய தனிப்பட்ட விடயம். அதை அலசி ஆராய இந்த சாக்கடைகள் நிறைந்த இந்திய சமுதாயத்திற்கு கலாசாரத்திற்கு என்ன தேவை இருக்கிறது என்பதுதான் அடுத்த கேள்வி..??! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது வயகராவா இருக்கலாம். அதுதான் ஆண் - பெண் உறவிற்கு சில நிமிடங்கள் முன் எடுக்க ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்களுக்கு வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும்.

ஒருவேளை இந்தச் சாமியார் குறைபாட்டோட இருந்ததால.. சாமியார் ஆகி.. இப்ப வயக்கராவால எழுந்துவிட்டதால் சம்சாரி ஆகி இருக்கலாம் அல்லவா.

nithyanandha_swami.jpg

வயாக்கரா குளுசை போட்டும் சாமியார் படுத்து தானே இருக்கிறார். :lol:

வயாக்கரா குளுசை போட்டு, கொஞ்ச நேரத்தின் பின் தான் வேலை ஆரம்பிக்குமோ.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

nithyanandha_swami.jpg

படத்தை பாருங்கள், வயாக்கரா குளுசை போட்டும் சாமியார் படுத்து தானே இருக்கிறார். :lol:

வயாக்கரா குளுசை போட்டு, கொஞ்ச நேரத்தின் பின் தான் வேலை ஆரம்பிக்குமோ.... :D

ஆண் - பெண் உறவிற்கு 30 நிமிடங்கள் தொடக்கம் 4 மணி நேரங்கள் முன் வயக்கரா எடுக்கத்தான் பெரும்பாலும் டாக்டர்கள் பரிந்துரைப்பர். அதுதான் நடைமுறை என்பதை அறிந்திருக்கிறேன். அதன் விளைவுகள் என்ன என்பதை எல்லாம் வயக்கராவை பாவிச்சு பார்த்தால் தான் தெரியும்..! நமக்கு அது பற்றித் தெரியாது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

சாமியார் என்று அவன் கூப்பிடச் சொன்னானா. அவனுக்கு போர்வையைப் போர்த்தி சாமியாராக உலவ விட்ட இந்தச் சமூகமே அவளையும் நடிகையாக்கி அவனிடம் அனுப்பி மகிழ்கிறது.

வாழ்க சாமியாரின் பணி... அதை விடீயோ கவர் பண்ணும் சன் ரீவி வளர்க்க. :lol::D

காஞ்சி சங்கராச்சாரியார், பிரேமானந்தா, நித்தியானந்தா என்று புகழ் பெற்று இருந்தவர்கள் எல்லாம், இந்த விஷத்தை அடக்க மாட்டாமல் மாட்டுப்படுவது ஏன்?

முற்றும் துறந்த முனிவர்களே...... பெண்கள் விஷயத்தில் சறுக்கும் போது, நாம் எம்மாத்திரம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மணம் வலைப்பூ திரட்டி படிப்பது நமது வழமை. இன்றும் வழமை போல அங்கே போனால் பார்க்கிற இடமெல்லாம்.. நித்தியானந்தாவின் ரஞ்சிதாபிசேகம் தான் பிரதான செய்தி.

அதில சில பதிவுகளை படிச்சுப் பார்த்துட்டு எல்லாம் அரைச்ச மாவைத் தான் அரைச்சுக்குட்டு இருக்காங்க என்றிட்டு வெளியேற போன போது இந்த தலைப்பு கொஞ்சம் வித்தியாசமா வந்திருந்திச்சு. சமாச்சாரம் நித்தியானந்தாவா இருந்தாலும்.. விடயம் நல்ல நகைச்சுவையா எழுதி இருக்குது. நீங்களும் படிச்சுத்தான் பாருங்களேன்.

தயவு செய்து சுவாமி நித்யானந்தரை யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.

தயவு செய்து சுவாமி நித்யானந்தரை யாரும் தவறாக நினைக்க வேண்டாம். அவுரு என்ன தப்பு செஞ்சாருன்னு எல்லோரும் இப்படி கிடந்து குதிக்கிறீங்க. நடந்த தப்புக்கு எந்த வகையிலும் நித்யாவை குத்தம் சொல்ல முடியாது.

காலைல இருந்து பொழுதுக்கும் அருளுரையும் அருளாசியும் வழங்கி வழங்கி இருட்டுற வேலைல ஏதோ கொஞ்சம் டையர்ட் இருக்கத்தானே செய்யும். பகல்ல சாமியா இருக்கிறவரு ராத்திரியானதும் தனக்குள்ள இருக்கிற மிருகத்த அப்டியே கொஞ்சம் வெளியே உலாவ விடுறாரு. (இதுதான் 'கடவுள் பாதி! மிருகம் பாதி!' யோ...!)

இன்னொரு விஷயத்த எல்லோரும் நல்ல புரிஞ்சிக்கணும். என்னதா மிருகம் எட்டி பாத்தாலும் அந்த நேரத்திலயும் காவி துணிதா கட்டிக்கிட்டு இருப்பேன்னு கடவுள் பக்தியோடு இருக்கிற ஆளப் பத்தி தப்பா நெனைக்கிறது அவ்வளவு நல்லால்ல ஆமா சொல்லிட்டேன்.

அந்த காலத்துல எவ்ளோ பெரிய ஆளு விஸ்வாமித்திரர். அவரே காம வயப்பட்டாருன்னு படிச்சிருக்கோம், ஆனாலும் அவர நம்ம முனிவருன்னு சொல்றமில்ல அப்படி இருக்கும் பொது நித்யா பண்ணது மட்டும் என்ன தப்பு? ஏ இப்படி ஒரு கண்ணுல வெண்ணையும் மறு கண்ணுல சுண்ணாம்பும் வெச்சு அழகு பார்கிறீங்க.

எதோ கதவ திறந்தாறு, காத்து வந்துது, கப்புன்னு புடிசுக்கிட்டாறு. நமக்கு கிடைக்குல கிடைச்சாலும் புடிக்க தெரில அதனால பொறாமப் பட்டு வெந்த புண்ணுல வேல பாச்சுனா எப்படி?.

ஆசிரமத்துக்கு போனமா ஆசீர்வாதம் வாங்குனமான்னு இல்லாம அது என்ன சின்னப்புள்ளத்தனமா வீடியோவுல படம் புடிக்கிறது.

எவ்வளவு பெரிய ஆளு அவரு, இருந்தாலும் ஆட்டத்துக்கு ஒரே பொண்ணுதான்னு எவ்வளவு பொறுப்பா நடந்துக்கராறு, அத பாத்துமா உங்களுக்கு அவர்மேலே மதிப்பு வரல.

எதோ அவரு பாவம் கொஞ்சம் வெகுளித்தனமா வீடியோவுல படம்புடிக்கிறது கூட தெரியாம கொஞ்சம்... ம்ம்... அப்டி இப்டி இருந்துட்டாரு. செய்யிற நாதாரிதனத்த நாசுக்க செய்ய தெரியாம வெள்ளந்தியா இருந்துட்டாருங்கரதுக்காக எல்லோருமா சேந்து இப்படியா கும்மி அடிக்கிறது.

அதுவுமில்லாம இவ்வளவு தெளிவாவா படம் புடிக்கிறது. எவ்வளவோ இடத்தில இப்படி கேமராவ வெச்சு படம் எடுத்தாலும் அதில இருக்கிறவங்க மனசு ரொம்ப புண்படாத மாதிரி கொஞ்சம் தெளிவில்லாம எடுப்பாங்க. அந்த நாகரீகம் கூடவா தெரியல உங்களுக்கு!

இப்படி எத்தனையோ தப்பு மத்தவங்க பக்கம் இருக்கும் போது நித்யாவ மட்டும் குத்தம் சொல்றது ரொம்ம்ம்ம்ப தப்பு.

http://ekanthabhoomi.blogspot.com/2010/03/blog-post_03.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காஞ்சி சங்கராச்சாரியார், பிரேமானந்தா, நித்தியானந்தா என்று புகழ் பெற்று இருந்தவர்கள் எல்லாம், இந்த விஷத்தை அடக்க மாட்டாமல் மாட்டுப்படுவது ஏன்?

முற்றும் துறந்த முனிவர்களே...... பெண்கள் விஷயத்தில் சறுக்கும் போது, நாம் எம்மாத்திரம். :D

பலவீனமான மனிதர்கள் தங்களை பலமானவர்களாகக் காட்டிக் கொள்வதை அடையாளமாகக் கொண்டு எங்களை நாங்கள் மதிப்பீடு செய்யக் கூடாது. உங்கள் மூளையும் சிந்தனையும் தான் உங்களை வழிநடத்த வேண்டும். காணும் காட்சிகளோ தூண்டும் உணர்வுகளோ உங்களை ஆளக்கூடாது. இப்படி நடந்து கொண்டால்.. பெண்கள் ஆண்களையும் ஆண்கள் பெண்களையும் விலத்தி வாழ்வதில் சிரமம் இருக்காது.

பலவீனமானவர்களால்.. தங்களையே கட்டுப்படுத்த முடியாத நிலையில்.. எப்படி.. ஒரு பெண்ணிடம் கட்டுப்பட்டு நடப்பார்கள்..??! பெண்கள் ஒன்றும்.. கவர்ச்சிப் பொருட்கள் அல்ல. அவர்கள் சக மனிதர்கள் என்ற சிந்தனை முதலில் வர வேண்டும். அதுஇன்றி பெண்ணை போகப் பொருளாக காட்டும் ஒரு சமுதாயத்தில்.. காவி போட்டு என்ன பயன்..??! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதுதான் எனது நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் பேசினேன்

இன்றைய செய்தி அங்கு ரஞ்சிதா விடயம்தானாம்.

தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், வானொலிகள்.......உட்பட...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.