Jump to content

"சுவாமி நித்தியானந்தாவின் சில்மிஷம்" கள்ளச் சுவாமி மாட்டுப் பட்டார்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நித்தியானந்தா சுவாமி நடிகையுடன் சன் நீயூஸ்

இது உண்மையா? பொய்யா?

http://www.youtube.com/watch?v=RvOPP2GrwUQ

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply

இலங்கைத் தமிழர்கள் தேவையில்லாமல் தமிழ் நாட்டு உள்விவகாரங்களில் ஈடுபடுகின்றனர்.இப்படி நாளை கருணா நிதி அறிக்கை விடலாம். கருணா நிதி செய்யவில்லையா மூணு பேரையும் மீதி யார் அறிவர்.

இது உண்மையாக இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம்.இது நடிகையை பழிவாங்கும் அல்லது சாமியாரை பழிவாங்கும் நிகழ்வாக இருக்கலாம். சிலவேளை சாமியார் அதி மு க பக்கம் சாய்ந்திருக்கலாம்.

இந்த மாறன் கோஸ்டியின் திருவிளையாடல்களை யார் தான் வெளிக்கொண்டுவருவர்?

ஆனால் பாருங்கோ உடனே போலிஸ் காவல் போட்டிருக்கிறது.

செம்மொழி மா நாட்டு தமிழக சாமியார்களின் திருவிளையாடல் என்று ஒரு கருத்தரங்கம் வைத்தால் நன்றாக இருக்கும் மிஸ்டர் கருப்பு பணம்

09ad20dd-c689-4253-9e85-1ec98704ff98.jpg

2843D8E7-401D-4BA8-B808-9942E8C04459.jpg

20060421004303201.jpg

kalanidhi%252B%2Bdayanidhi%2BMaran.jpg

:lol: :lol: :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது உண்மையா? பொய்யா?????ஃ

http://www.youtube.com/watch?v=RvOPP2GrwUQ

உண்மையோ .பொய்யோ கிடக்கட்டும் சும்மா பொறுத்த கட்டத்தில் நிப்பாட்டிவிட்டர்களே மிகுதி காட்சி எப்பவரும் ?????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நடிகை ரஞ்சிதா.

http://www.youtube.com/watch?v=JXU8gJUd24U

Link to comment
Share on other sites

ஆர் எழுத்தில் தொடங்கும் அந்த நடிகை யார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு அது பரிசாகக் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

இந்த சாமியார் சமாச்சாரரம் நிறைய பார்த்துவிட்டோம், ஜெயந்திரர் உட்பட . இவங்கள் பச்சக் கள்ளர்கள். நம்புபவர்கள் ஏமாளிகள், நடிகைகளைப் பற்றி சொல்லத்தேவையில்லை.இந்த மீடியாக்கள்தான் இந்தமாதிரி கள்ள சாமியர்களை வெள்ளைச் சாமியாராக உலகிற்கு காட்டியவர்கள் ஆகவே அவர்கள்தான் இந்தக் கள்வர்கள் சாமியாராக நிலை நிறுத்திக்கொள்ள துணை போனவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மாறன் கோஸ்டியின் திருவிளையாடல்களை யார் தான் வெளிக்கொண்டுவருவர்?

சுனாமி யாருக்கு தெரியும்

உண்மையோ .பொய்யோ கிடக்கட்டும் சும்மா பொறுத்த கட்டத்தில் நிப்பாட்டிவிட்டர்களே மிகுதி காட்சி எப்பவரும் ????????

சாம் தயாநிதி மாறனைத்தான் கேக்க வேணும்

அக்பர் நல்ல தெரிவு

ஆர் எழுத்தில் தொடங்கும் அந்த நடிகை யார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு அது பரிசாகக் கிடைக்கும்.

அர்சுன் எது பரிசாக கிடைக்கும்?

இவங்கள் பச்சக் கள்ளர்கள். நம்புபவர்கள் ஏமாளிகள்

சிப்பி சரியா சொன்னியள்

ரொம்ப முக்கியம்

சஜீவன் இது ரொம்ப முக்கியம் எங்கட சனங்கள் வெளிநாடுகளில் இதில் அடிமையாகி காசை கரைக்கினம்

Link to comment
Share on other sites

பாழாப்போன கணணித் துறைக்கு வந்ததுக்கு பதிலாக சாமியாராகி அப்படியே தமிழகத்தில் கட்டில்..மன்னிக்கவும் செட்டிலாயிருக்கலாம் (ம்ம்... வயிற்றெரிச்சலில் என்னத்தை எழுதுவது என்று தெரியவில்லை...)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தா சுவாமி நடிகையுடன் சன் நீயூஸ்

இது உண்மையா? பொய்யா?

http://www.youtube.com/watch?v=RvOPP2GrwUQ

உண்மை தான் அதுதான் செய்தியில் வந்திருக்கு.இப்படி எத்தனை கள்ள சாமிகள் இருக்கினமோ யாரரிவார்

Link to comment
Share on other sites

உண்மை தான் அதுதான் செய்தியில் வந்திருக்கு.இப்படி எத்தனை கள்ள சாமிகள் இருக்கினமோ யாரரிவார்

தன்னை சாமியாராக அறிவித்து தன்னை வழிபடச் சொல்லும் எவரும் கள்ளச் சாமிகள்தான் கறுப்ஸ். சிலர் மாட்டுப்படுவினம், சில விண்ணர்கள் மாட்டுபட மாட்டினம்.. மாட்டுப்படும் வரைக்கும் சுவாமி, மாட்டினால் பாவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையோ .பொய்யோ கிடக்கட்டும் சும்மா பொறுத்த கட்டத்தில் நிப்பாட்டிவிட்டர்களே மிகுதி காட்சி எப்பவரும் ?????????

ஐயே ரொம்பதான் அவதிப்படுறியள். செய்தியில் அதுவும் இப்படி காட்டினமே எண்டு நான் யோசிச்சுக்கொண்டிருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சன் ரீவிக்கு போட்டி கூடிப் போச்சு. எனி அது "ஏ" படமும் போடும் போல..!

எதுக்கும் கருணாநிதியாரை சந்தித்தால் இந்த நடிகைக்கு விமேசனம் அளிக்கும் சன். நடிகை உடனடியாக ஸ்ராலினோடு தொடர்பு வைத்து கருணாநிதி என்ற 3 பொண்டாட்டிக்காரனை சந்திக்கவும். :lol:

சாமியார் என்று அவன் கூப்பிடச் சொன்னானா. அவனுக்கு போர்வையைப் போர்த்தி சாமியாராக உலவ விட்ட இந்தச் சமூகமே அவளையும் நடிகையாக்கி அவனிடம் அனுப்பி மகிழ்கிறது.

வாழ்க சாமியாரின் பணி... அதை விடீயோ கவர் பண்ணும் சன் ரீவி வளர்க்க. :D:lol:

Link to comment
Share on other sites

நித்தியானந்தா சுவாமி நடிகையுடன் சன் நீயூஸ்

இது உண்மையா? பொய்யா?

http://www.youtube.com/watch?v=RvOPP2GrwUQ

:D:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவாமி ஸ்ரீ நித்யானந்த பரமஹம்சர், 'வெறும்' நித்தியானந்தனாகி நிற்கிறார். இவரும் பிரபல நடிகை ரஞ்சிதாவும் படுக்கையறையில் ஏடாகூடமாக இருக்கிற காட்சி சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதையடுத்து உலகம் முழுவதும் இருக்கிற அவரது ரசிகர்கள் அடைகிற அதிர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், கோடம்பாக்கத்தில்தான் ஷாக்கோ ஷாக்!

nithyanandha_swami.jpg

இங்கிருக்கிற பல விவிஐபிகள் நித்யானந்தரின் பக்தர்கள். நமது இணையதளத்தில் கடந்த வாரம் கூட ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். விஜய்யின் அப்பா எஸ்ஏசியும் அவரது மனைவி ஷோபா சந்திரசேகரும் நித்யானந்தரிடம் தியானம் கற்றுக் கொண்டார்கள் என்று. அப்போது அவர்களை அருகில் அழைத்து நெற்றியில் தீட்சை கொடுத்து அனுப்பினாராம் நித்யா. இது போல் அவரிடம் தீட்சை பெற்றவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

வருடத்திற்கு ஒருமுறையாவது சாலிகிராமம் பகுதியில் இருக்கிற சினிமா பிரபலங்கள் வீட்டுக்கு விசிட் அடித்துவிடுவார் நித்யா. அப்போது அலங்கார விளக்குகள் ஒளிவீச விசேஷமாக உருவாக்கப்பட்ட ரதத்தில் வருவார் நித்யானந்தம். அவரது பாதம் வீட்டில் பட்டால் போதும் என்று உருகுகிற விவிஐபிகள் அதற்காக ஏராளமாக தட்சணை கொடுப்பார்களாம். இப்படி வருகிற போதுதான் ரஞ்சிதாவும், இன்னொரு நான்கெழுத்து ராக நடிகையும் அவரது கண்பார்வையில் விழுந்திருக்கிறார்கள். விபத்தில் கால் முறிந்திருந்த அந்த நடிகை நித்யானந்தரின் பார்வைக்கு பிறகுதான் மீண்டெழுந்தார் என்பவர்களும் உண்டு. கடந்த சில வருடங்களாக நித்யானந்தத்தின் சீடர்களில் ஒருவராகவே ஆகிவிட்டார் இந்த நடிகை. அவரது ஆசிரமத்திலேயே குடியிருந்த இவர், இந்த சிடியை பார்த்து என்ன ரீயாக்ஷன் கொடுப்பாரோ?

ரஞ்சிதாவின் கணவர் இராணுவ அதிகாரியாக இருக்கிறார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாகவே இருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்கிறார்கள். சாலிகிராமத்தில் முன்பு குடியிருந்தவர் பின்பு தி.நகர் பகுதிக்கு மாறிவிட்டார். இந்த சிடி சம்பவத்திற்கு பின்பு ரஞ்சிதாவை தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் அவரது செல்போன் மற்றும் லேண்ட் லைன் போன்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. அவரது வீட்டு கதவிலும் பெரிய பூட்டுதான் தொங்குகிறது.

இதற்கிடையில் தனக்கு ஏற்பட்ட இந்த அவமானம் காரணமாக நித்யானந்தன் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் பரவியது. அவர் அங்குதான் தங்கியிருக்கிறாரா? அல்லது தப்பி சென்றுவிட்டாரா? தெரியாத நிலையில் திருவண்ணாமலையில் உள்ள அவரது வீட்டின் முன் மீடியாக்களும், பொதுமக்களும் குவிந்திருக்கிறார்கள். அடுத்த வினாடி என்ன நடக்குமோ?திக்...திக்...திக்...

Tamilcinema.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவாமி ஸ்ரீ நித்யானந்த பரமஹம்சர், 'வெறும்' நித்தியானந்தனாகி நிற்கிறார். இவரும் பிரபல நடிகை ரஞ்சிதாவும் படுக்கையறையில் ஏடாகூடமாக இருக்கிற காட்சி சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதையடுத்து உலகம் முழுவதும் இருக்கிற அவரது ரசிகர்கள் அடைகிற அதிர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், கோடம்பாக்கத்தில்தான் ஷாக்கோ ஷாக்!

nithyanandha_swami.jpg

ரஞ்சிதாவின் கணவர் இராணுவ அதிகாரியாக இருக்கிறார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாகவே இருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்கிறார்கள். சாலிகிராமத்தில் முன்பு குடியிருந்தவர் பின்பு தி.நகர் பகுதிக்கு மாறிவிட்டார். இந்த சிடி சம்பவத்திற்கு பின்பு ரஞ்சிதாவை தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் அவரது செல்போன் மற்றும் லேண்ட் லைன் போன்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. அவரது வீட்டு கதவிலும் பெரிய பூட்டுதான் தொங்குகிறது.

இதற்கிடையில் தனக்கு ஏற்பட்ட இந்த அவமானம் காரணமாக நித்யானந்தன் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் பரவியது. அவர் அங்குதான் தங்கியிருக்கிறாரா? அல்லது தப்பி சென்றுவிட்டாரா? தெரியாத நிலையில் திருவண்ணாமலையில் உள்ள அவரது வீட்டின் முன் மீடியாக்களும், பொதுமக்களும் குவிந்திருக்கிறார்கள். அடுத்த வினாடி என்ன நடக்குமோ?திக்...திக்...திக்...

Tamilcinema.com

ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் அவளின் சம்மதத்தின் பெயரில் உறவாடுவது குற்றமல்ல. அது இந்த உலகில் ஒன்றும் புதினமும் அல்ல. இங்கு ரஞ்சிதா தான் சட்டப்பட்டி திருமணமானவர். சாமியார் திருமணம் ஆகாதவர். சாமியாரோடு சட்டவிரோதமாக உறவாடியது ரஞ்சிதா தான்.

ஆனால் ஊடகங்கள் இந்த விடியோவை வைத்து ஒரு மனிதனை தற்கொலைக்குத் தூண்டுதல் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் அல்ல. இந்தச் சாமியாரை தண்டிக்க இந்தியாவில் யாருக்கும் யோக்கியதை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனானப்பட்ட கருணாநிதியே சட்டத்துக்கு விரோதமாக 3 பொண்டாட்டி வைச்சிருக்கிறார்.

ஒன்றைச் செய்யுங்கள்.. சாமியாரிடம் இருந்து காவியைப் பறித்துவிட்டு அவரை இதே ரஞ்சிதாவிற்கு சட்டப்படி திருமணம் செய்து வையுங்கள். அதற்கு ரஞ்சிதாவின் கணவர் விவாகரத்து வழங்கி ஒத்துழைப்பார் என்றால் செய்யுங்கள்.

அதைவிடுத்து இந்த வீடியோவைக் காட்டி ஏதோ உலகத்தில் நடக்காதது நடந்துவிட்டது போல் பாசாங்கு செய்வதுதான் இந்தியக் கலாசாரம் என்றால் அதை தூக்கி குப்பையில் போடுங்கள்.

அதுமட்டுமன்றி ஊடகங்கள் பெறுப்பற்ற தனமாக மனித உயிர்களை தற்கொலைக்கு தூண்டும் வண்ணம் நடந்து கொள்வதை இந்திய நீதிமன்றங்கள் கடும் குற்றமாக காண வேண்டும். இப்படியான ஒரு ஆணும் பெண்ணும் இசைந்து செய்யும் தவறிற்கு தற்கொலை அது இதென்று மன விரக்தியை தூண்டி உயிர்களைப் பலியிட வகை செய்யும் ஊடகங்கள் கடுமையாக எச்சரிக்கை செய்யப்படுவதோடு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் வியாபார நோக்கி கிலுகிலுப்பூட்டும் செய்திகளை தொடர்ந்து வெளியிடும் ஊடகங்கள் மீது தடை விதிக்க வேண்டும்.

கருணாநிதி மஞ்சள் காவியை போட்டுக் கொண்டு 3 பொண்டாட்டி வைச்சிருப்பதையும் சன் நிதர்சனமாக்கி அவரும் தற்கொலைக்கு முயல்வதாக செய்தி வெளியிட இந்திய ஊடகங்கள் உதவுங்களா..??!

சட்டத்தின் முன் சகலரும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஆளுக்கொரு சட்டம் அரசியல்வாதிக்கு ஒரு சட்டம் என்ற நிலை இந்த உலகில் நீடிக்கக் கூடாது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இவர் குமுதம் வார இதழில், "யன்னலை திறவுங்கள் காற்று வரட்டும்" என்று தொடர் கட்டுரை எழுதி வந்தவர்.

நாங்க கலியாணம் கட்டிற்று செய்யாததை எல்லாம், இந்த சாமியார் கலியாணம் கட்டாமை செய்யிறான் எண்டு ஒரே எரிச்சலாய் இருக்கப்பா.....

சாமியார் அடிக்கடி ஒரு குளுசை போடுகிறார். தலையிடி குளுசையாய் இருக்குமோ......

ஜான்சிராணி,

"சுவாமி நித்தியானந்தாவின் சில்மிஷம்" என்று இந்த திரியின் தலைப்பை மாத்துங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமியார் அடிக்கடி ஒரு குளுசை போடுகிறார். தலையிடி குளுசையாய் இருக்குமோ......

அது வயகராவா இருக்கலாம். அதுதான் ஆண் - பெண் உறவிற்கு சில நிமிடங்கள் முன் எடுக்க ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்களுக்கு வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும்.

ஒருவேளை இந்தச் சாமியார் குறைபாட்டோட இருந்ததால.. சாமியார் ஆகி.. இப்ப வயக்கராவால எழுந்துவிட்டதால் சம்சாரி ஆகி இருக்கலாம் அல்லவா. எதுஎப்படி இருந்தாலும் அது அவருடைய தனிப்பட்ட விடயம். அதை அலசி ஆராய இந்த சாக்கடைகள் நிறைந்த இந்திய சமுதாயத்திற்கு கலாசாரத்திற்கு என்ன தேவை இருக்கிறது என்பதுதான் அடுத்த கேள்வி..??! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது வயகராவா இருக்கலாம். அதுதான் ஆண் - பெண் உறவிற்கு சில நிமிடங்கள் முன் எடுக்க ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்களுக்கு வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும்.

ஒருவேளை இந்தச் சாமியார் குறைபாட்டோட இருந்ததால.. சாமியார் ஆகி.. இப்ப வயக்கராவால எழுந்துவிட்டதால் சம்சாரி ஆகி இருக்கலாம் அல்லவா.

nithyanandha_swami.jpg

வயாக்கரா குளுசை போட்டும் சாமியார் படுத்து தானே இருக்கிறார். :lol:

வயாக்கரா குளுசை போட்டு, கொஞ்ச நேரத்தின் பின் தான் வேலை ஆரம்பிக்குமோ.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

nithyanandha_swami.jpg

படத்தை பாருங்கள், வயாக்கரா குளுசை போட்டும் சாமியார் படுத்து தானே இருக்கிறார். :lol:

வயாக்கரா குளுசை போட்டு, கொஞ்ச நேரத்தின் பின் தான் வேலை ஆரம்பிக்குமோ.... :D

ஆண் - பெண் உறவிற்கு 30 நிமிடங்கள் தொடக்கம் 4 மணி நேரங்கள் முன் வயக்கரா எடுக்கத்தான் பெரும்பாலும் டாக்டர்கள் பரிந்துரைப்பர். அதுதான் நடைமுறை என்பதை அறிந்திருக்கிறேன். அதன் விளைவுகள் என்ன என்பதை எல்லாம் வயக்கராவை பாவிச்சு பார்த்தால் தான் தெரியும்..! நமக்கு அது பற்றித் தெரியாது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

சாமியார் என்று அவன் கூப்பிடச் சொன்னானா. அவனுக்கு போர்வையைப் போர்த்தி சாமியாராக உலவ விட்ட இந்தச் சமூகமே அவளையும் நடிகையாக்கி அவனிடம் அனுப்பி மகிழ்கிறது.

வாழ்க சாமியாரின் பணி... அதை விடீயோ கவர் பண்ணும் சன் ரீவி வளர்க்க. :lol::D

காஞ்சி சங்கராச்சாரியார், பிரேமானந்தா, நித்தியானந்தா என்று புகழ் பெற்று இருந்தவர்கள் எல்லாம், இந்த விஷத்தை அடக்க மாட்டாமல் மாட்டுப்படுவது ஏன்?

முற்றும் துறந்த முனிவர்களே...... பெண்கள் விஷயத்தில் சறுக்கும் போது, நாம் எம்மாத்திரம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மணம் வலைப்பூ திரட்டி படிப்பது நமது வழமை. இன்றும் வழமை போல அங்கே போனால் பார்க்கிற இடமெல்லாம்.. நித்தியானந்தாவின் ரஞ்சிதாபிசேகம் தான் பிரதான செய்தி.

அதில சில பதிவுகளை படிச்சுப் பார்த்துட்டு எல்லாம் அரைச்ச மாவைத் தான் அரைச்சுக்குட்டு இருக்காங்க என்றிட்டு வெளியேற போன போது இந்த தலைப்பு கொஞ்சம் வித்தியாசமா வந்திருந்திச்சு. சமாச்சாரம் நித்தியானந்தாவா இருந்தாலும்.. விடயம் நல்ல நகைச்சுவையா எழுதி இருக்குது. நீங்களும் படிச்சுத்தான் பாருங்களேன்.

தயவு செய்து சுவாமி நித்யானந்தரை யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.

தயவு செய்து சுவாமி நித்யானந்தரை யாரும் தவறாக நினைக்க வேண்டாம். அவுரு என்ன தப்பு செஞ்சாருன்னு எல்லோரும் இப்படி கிடந்து குதிக்கிறீங்க. நடந்த தப்புக்கு எந்த வகையிலும் நித்யாவை குத்தம் சொல்ல முடியாது.

காலைல இருந்து பொழுதுக்கும் அருளுரையும் அருளாசியும் வழங்கி வழங்கி இருட்டுற வேலைல ஏதோ கொஞ்சம் டையர்ட் இருக்கத்தானே செய்யும். பகல்ல சாமியா இருக்கிறவரு ராத்திரியானதும் தனக்குள்ள இருக்கிற மிருகத்த அப்டியே கொஞ்சம் வெளியே உலாவ விடுறாரு. (இதுதான் 'கடவுள் பாதி! மிருகம் பாதி!' யோ...!)

இன்னொரு விஷயத்த எல்லோரும் நல்ல புரிஞ்சிக்கணும். என்னதா மிருகம் எட்டி பாத்தாலும் அந்த நேரத்திலயும் காவி துணிதா கட்டிக்கிட்டு இருப்பேன்னு கடவுள் பக்தியோடு இருக்கிற ஆளப் பத்தி தப்பா நெனைக்கிறது அவ்வளவு நல்லால்ல ஆமா சொல்லிட்டேன்.

அந்த காலத்துல எவ்ளோ பெரிய ஆளு விஸ்வாமித்திரர். அவரே காம வயப்பட்டாருன்னு படிச்சிருக்கோம், ஆனாலும் அவர நம்ம முனிவருன்னு சொல்றமில்ல அப்படி இருக்கும் பொது நித்யா பண்ணது மட்டும் என்ன தப்பு? ஏ இப்படி ஒரு கண்ணுல வெண்ணையும் மறு கண்ணுல சுண்ணாம்பும் வெச்சு அழகு பார்கிறீங்க.

எதோ கதவ திறந்தாறு, காத்து வந்துது, கப்புன்னு புடிசுக்கிட்டாறு. நமக்கு கிடைக்குல கிடைச்சாலும் புடிக்க தெரில அதனால பொறாமப் பட்டு வெந்த புண்ணுல வேல பாச்சுனா எப்படி?.

ஆசிரமத்துக்கு போனமா ஆசீர்வாதம் வாங்குனமான்னு இல்லாம அது என்ன சின்னப்புள்ளத்தனமா வீடியோவுல படம் புடிக்கிறது.

எவ்வளவு பெரிய ஆளு அவரு, இருந்தாலும் ஆட்டத்துக்கு ஒரே பொண்ணுதான்னு எவ்வளவு பொறுப்பா நடந்துக்கராறு, அத பாத்துமா உங்களுக்கு அவர்மேலே மதிப்பு வரல.

எதோ அவரு பாவம் கொஞ்சம் வெகுளித்தனமா வீடியோவுல படம்புடிக்கிறது கூட தெரியாம கொஞ்சம்... ம்ம்... அப்டி இப்டி இருந்துட்டாரு. செய்யிற நாதாரிதனத்த நாசுக்க செய்ய தெரியாம வெள்ளந்தியா இருந்துட்டாருங்கரதுக்காக எல்லோருமா சேந்து இப்படியா கும்மி அடிக்கிறது.

அதுவுமில்லாம இவ்வளவு தெளிவாவா படம் புடிக்கிறது. எவ்வளவோ இடத்தில இப்படி கேமராவ வெச்சு படம் எடுத்தாலும் அதில இருக்கிறவங்க மனசு ரொம்ப புண்படாத மாதிரி கொஞ்சம் தெளிவில்லாம எடுப்பாங்க. அந்த நாகரீகம் கூடவா தெரியல உங்களுக்கு!

இப்படி எத்தனையோ தப்பு மத்தவங்க பக்கம் இருக்கும் போது நித்யாவ மட்டும் குத்தம் சொல்றது ரொம்ம்ம்ம்ப தப்பு.

http://ekanthabhoomi.blogspot.com/2010/03/blog-post_03.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காஞ்சி சங்கராச்சாரியார், பிரேமானந்தா, நித்தியானந்தா என்று புகழ் பெற்று இருந்தவர்கள் எல்லாம், இந்த விஷத்தை அடக்க மாட்டாமல் மாட்டுப்படுவது ஏன்?

முற்றும் துறந்த முனிவர்களே...... பெண்கள் விஷயத்தில் சறுக்கும் போது, நாம் எம்மாத்திரம். :D

பலவீனமான மனிதர்கள் தங்களை பலமானவர்களாகக் காட்டிக் கொள்வதை அடையாளமாகக் கொண்டு எங்களை நாங்கள் மதிப்பீடு செய்யக் கூடாது. உங்கள் மூளையும் சிந்தனையும் தான் உங்களை வழிநடத்த வேண்டும். காணும் காட்சிகளோ தூண்டும் உணர்வுகளோ உங்களை ஆளக்கூடாது. இப்படி நடந்து கொண்டால்.. பெண்கள் ஆண்களையும் ஆண்கள் பெண்களையும் விலத்தி வாழ்வதில் சிரமம் இருக்காது.

பலவீனமானவர்களால்.. தங்களையே கட்டுப்படுத்த முடியாத நிலையில்.. எப்படி.. ஒரு பெண்ணிடம் கட்டுப்பட்டு நடப்பார்கள்..??! பெண்கள் ஒன்றும்.. கவர்ச்சிப் பொருட்கள் அல்ல. அவர்கள் சக மனிதர்கள் என்ற சிந்தனை முதலில் வர வேண்டும். அதுஇன்றி பெண்ணை போகப் பொருளாக காட்டும் ஒரு சமுதாயத்தில்.. காவி போட்டு என்ன பயன்..??! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதுதான் எனது நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் பேசினேன்

இன்றைய செய்தி அங்கு ரஞ்சிதா விடயம்தானாம்.

தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், வானொலிகள்.......உட்பட...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.