Jump to content

பல்மொழி அகராதி ?


Recommended Posts

பல்மொழி அகராதி தமிமிழுடன் உள்ளதா... ?

அதைபற்றிய தகவல்கள் அறிந்தவர்கள் தகவல்தரமுடியுமா ?

சுவிஸில் 5, 6வருடங்களுக்கு முன் ஒருவர் அந்தமுயற்சியில் இறங்கினார்... அதன் நிலை இப்போ அறிய ஆவல்.. ?

கல்க்குலோற்றர் போன்ற முறையில் இயங்க கூடியது...

மொழிகளை புலத்து தமிழர்கள் கையாள இலகுவாய் இருக்கும்...

இதன் வர்சியையோ தகவல்களோ காணமுடியவில்லை தகவல்கள் தேவை சேவை அடிப்படையில்.. :idea:

நன்றி.

Link to comment
Share on other sites

இது ரமி காந்தனின் வேலை இப்போதும் சேல்ஸ் நடக்கும் இடங்களில் விற்பனைக்கு வைத்திருப்பதை காணலாம் மக்களிடம் பெரிதாக எடுபடவில்லை போலும்.

Link to comment
Share on other sites

அன்று செய்ததை அப்படியே ஒருமாற்றம் அல்லது திருத்திய பதிப்பில்லாமல் அப்படியே விக்கினமோ....

அல்லது அதன் பாவனையில் பெரிதாக பிரியோசனம் இல்லை எனபாவித்தவர்களால் தெரிந்துள்ளதோ...

இதன் வளர்ச்சிக்கு ஏதோகாரணம்தான் குறுக்கே நிற்கிறதோ...

தமிழ் புத்தகஅகராதி உரிமையாளர்களாக மட்டும் இருக்கலாம் :lol: :?

இதை ஏன் ஆரெண்டாலும் தமிழ்வர்த்தகர்கள் முயற்சிக்கிறாரில்லை... :?

இதன் பலாபலணை தமிழ் என்றும் வாழ்த்துமே போற்றுமே

அதைவிட நல்ல இலாபத்தையும் அடையலாமே.... :lol: :!: :?:

Link to comment
Share on other sites

:? இவைபற்றி விவாதிக்கவோ.... அறிந்துகொள்ளவோ... புரியவைக்கவோ.... (யாழில்)இங்கு யாருக்கும் மனம்இல்லையா... :!: அல்லது விசயம்விளங்கவில்லையா... அல்லதுயாரும் VIP தொடங்கியிருக்கவேண்டுமோ தலைப்பை... :) அல்லது யாரும்சிங்சக்போட்டால்தானா... :( :wink: :!: :?: :idea: :mrgreen:

Link to comment
Share on other sites

பல்மொழி அகராதி தமிழோடு உள்ளதா என்பது பற்றிய தகவல்களை நான் இதுவரை அறியவில்லை. ஆனால் செல்லிடப்பேசியில் இதனை செய்யக்கூடிய அல்லது சாத்தியப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் உள்ளது. எனவே இந்த முயற்சியில் யாராவது நிச்சயமாக இறங்கியிருப்பார்கள் என்று நம்புகிறேன். தகவல் அறிந்த வட்டாரங்கள் தான் இனி சொல்லவேண்டும். முடிந்தால் நானும் இதுபற்றி மேலதிகமாக அறிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

நன்றி

Link to comment
Share on other sites

:? இவைபற்றி விவாதிக்கவோ.... அறிந்துகொள்ளவோ... புரியவைக்கவோ.... (யாழில்)இங்கு யாருக்கும் மனம்இல்லையா... :!: அல்லது விசயம்விளங்கவில்லையா... அல்லதுயாரும் VIP தொடங்கியிருக்கவேண்டுமோ தலைப்பை... :) அல்லது யாரும்சிங்சக்போட்டால்தானா... :( :wink: :!: :?: :idea: :mrgreen:

அன்பகம்.. ஸொரி நெட்பிறண்ட்..

அதென்ன விஐபி தொடங்கவேணும்..?:evil:

யாழ்களத்தில் எல்லாருமே விஐபி தான்.. :wink:

உண்மையில் இதைப்பற்றி எனக்கு தெரியாது..

very sorry :(

Link to comment
Share on other sites

  • 6 months later...

தாய்மொழிக் கல்வி வளர ஐபிசில் 26.04.2006 இல் 10 இல் இருந்து 11 மணிவரை உரையாடல் ஒன்று நடந்தது அருமை... 8) :idea:

மேலும் வளர தாய்மொழி இந்த நவீன பல்மொழி அகராதி நாம் கண்டுபிடிக்க கட்டாயம் வேண்டும்

இதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள் திரு துரை ஆசிரியர் அவர்களே & IBC யும் நன்றி

(சோம்பேறி ஆகிடமாட்டார்கள் மாணவர் இந்த கருவியை கண்டுபிடித்தால்

:lol: :wink: :idea: )

Link to comment
Share on other sites

http://www.yarl.com/forum/viewtopic.php?p=183555#183555

இதை இங்கெல்லோ எழுதணும் திரு KULAKADDAN  

:lol:  :wink:  

நன்றி.

நீங்க சொன்னதை வாசிச்சன். தேவையான ஒன்று.... பலர் கூட்டாக சேர்ந்து முயற்சிக்க வேண்டியது. ஈழ தமிழ் நூல்களை தன்னார்வ முயற்சியாக பலர் சேர்ந்து இணையத்தில் கொண்டு வர முயற்சிப்பது போல இதையும் முயற்சி செய்யலாம்... அதற்கு ஆட்கள் சேரணும், நீண்ட காலம் தேவைப்படலாம்

ஆமா அதேன்ன திரு KULAKADDAN....

நக்கலா...

Link to comment
Share on other sites

........... தேவையான ஒன்று.... பலர் கூட்டாக சேர்ந்து முயற்சிக்க வேண்டியது. ..............அதற்கு ஆட்கள் சேரணும்,.... நீண்ட காலம் தேவைப்படலாம்.......

அதற்காகன ஒரு தூண்டுகோல்தான்..... நாம்... இது...

யாழை இதுக்காக நாம பாவிக்கவேணும்...:lol: :idea:

நன்றி குளகாட்டான் :wink:

Link to comment
Share on other sites

  • 6 months later...

கலோ Netfriend.

உங்கள் ஆர்வம் புரிகின்றது.

ஆனால் என்னிடம் தமிழ் ஆங்கிலம் -ஆங்கிலம் தமிழ்

மொழிமாற்றும் கருவி இருக்கு உங்களுக்கு வேண்டுமாயின் அதை தருகின்றேன்.

உங்கள் பதிலை எதிர்பார்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

கருவி இருக்கு உங்களுக்கு வேண்டுமாயின் அதை தருகின்றேன்.

நன்றி... எனக்காகமட்டும் அல்ல...

நான் அரபுநாடாகவும் நீர் யப்பானாகவும் அல்லது சிங்களமாகவும் இருந்தால்... என்ன செய்யலாம் எனக்கு தமிழ் மட்டும்தான் தெரியும் என வையும்... (சும்மா சொன்னேன் முதல் உலக முதல் 10 மொழிகளை முயற்சிப்போம்)

(நாத்திகன் அது எல்லா சொற்களையும் மாற்றம் செய்கிறதா... வசனத்தையுமா :?: :mrgreen: கனடாவில் கூடுதலாகபாவிப்பதாக கேள்வி யார் அதன் உரிமையாளர்கள் அறிந்தவர்கள் உதவவும் நன்றி.)

மொழிமாற்றும் கருவி எண்டால் கல்குலேட்டர் வடிவமா
அதேமாதிரிஎன வைத்துக் கொள்ளுங்கள்... தமிழ் என எமது மொழியில் எழுத அதன் கருத்து தமிழ் மொழியிலும்... அவ்வவ் மொழியிலும்.... மறுமொழியில் தமிழ் என எழுத அது தமிழ் மொழியிலும்....அவ்வவ் மொழியிலும்.... மாறினால் எப்படி இருக்கும்.......விளங்கினால் கொங்சம் கற்பனை செய்து பாருங்கள் :idea:
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.