Jump to content

கவிதைகள்


Recommended Posts

  • Replies 141
  • Created
  • Last Reply

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள் ஜோதிகா,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னோடு

--------

என்னுயிரே

.............

collage4ar.jpg

உன்னையே தினம் நினைத்து

தனிமையில் இருந்து உருகி

கவிதைகள் பல எழுதி

இசையை உன் நினைவால் இணைத்து

என்னையே நான் மறந்து

என் காதல் கொண்ட மனதை

சில்லென்று காற்று தொட்டு

சிந்தனைகள் பல வர

தடுமாறுது என் மனம்

உன் வரவை எதிர் பார்த்த கண்கள்

கண்ணீரில் முழ்கி

இருட்டான வேளையில்

வெளிச்சத்தைக் கொண்டு வரும்

என் கண்கள்

உனது வரவை எதிர் பார்த்த படி

உன்னோடு சேர என் மனம்

எதிர் பார்க்கின்றது என்னுயிரே

Link to comment
Share on other sites

கவிதை சூப்பர் ஜோ. ம்.ம்.ம்.ம் சீக்கிரம் சேருவீங்க கவலைப்படாதீங்க.

Link to comment
Share on other sites

தொடர்ந்து எழுதுங்க ஜோதிகா. அது சரி என்ன உங்க படம் போடாமல் திரிஷா படம் போட்டிருக்கீங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்ந்து எழுதுங்க ஜோதிகா. அது சரி என்ன உங்க படம் போடாமல் திரிஷா படம் போட்டிருக்கீங்க

ஓஓஓஓஓ அதுவா ? அவாவைப் பார்த்தால் என்னைப் பார்த்த மாதிரி இருக்கும் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அநியாயம்

nebliges5xl.jpg

என்னடி இது நியாயம்

என் இதையத்தை திருடியவள் நீ

தனிமைச் சிறையில் தண்டனை

அனுபவிப்பது நானா

உன் மனம் வெறும் கல்லாடி

நீயும் ஒரு நாள் என் சிறை

வாழ்க்கை அனுபவிப்பாயடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடடா... அருமையான கவிதை.

நன்றிஅண்ணா :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நல்ல இருக்கு ஜோ.. வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நல்லாயிருக்கு ஜோ..

பட் கோவமா இருக்கே...

என்ன கோவம் அக்கா சொல்லுங்கள் :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவளுடன்

...........

அன்பே உன்னைக் கண்ட நேரம்

என் மனதில் குடியேறினாய்

நான் பார்த்த இடமெல்லாம்

உன் புன்னகைச் சிரிப்புத்தான்

தெரின்னறது

அன்பே உன் நினைவில்

என் நினைவை இழந்தேன்

அன்பே நீயேன் உன் மனதை

தர மறுக்கிறாய்

அன்பே உன்னை நினைத்து

உள்ளே அழுகின்றேன்

உண்மையை மறந்து

வெளியே நான் சிரிக்கின்றேன்

புூவே உன்னைப் பார்த்து வந்ததா

அலையே உன்னைப் பார்த்து வந்ததா

இல்லை இல்லை

நிலவே உன்னைப் பார்த்து வந்த

கவிதை எனக்கு

நான் உன்னுடன் இருப்பதாக

எண்ணி---------------

அன்பே நீயேன் என் காதலை

மறுக்கிறாய்

Link to comment
Share on other sites

அன்பே உன்னை நினைத்து

உள்ளே அழுகின்றேன்

உண்மையை மறந்து

வெளியே நான் சிரிக்கின்றேன்

ஜோ கவிதை வரிகள் அருமை. வாழ்த்துக்கள். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜோ கவிதை வரிகள் அருமை. வாழ்த்துக்கள். :P

நன்றி வெண்ணிலாஅக்கா :wink: :)

Link to comment
Share on other sites

அன்பே உன் நினைவில்

என் நினைவை இழந்தேன்

அன்பே நீயேன் உன் மனதை

தர மறுக்கிறாய்

கவிதை நன்றாக இருக்கின்றது ஜோதிகா.

கேட்டவுடன் மனதை கொடுத்துவிட்டால் காதலின் ஆழத்தையும் காதலன் தவிப்பையும் அறியமுடியாதல்லவா. தவிர அந்த இடைப்பட்ட காலமும் ஒரு சுகமான காலம் தானே, அதனால் தான் உடனே அவள் மனதை தர மறுக்கிறாளோ என்னவோ :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நன்றாக இருக்கின்றது ஜோதிகா.

கேட்டவுடன் மனதை கொடுத்துவிட்டால் காதலின் ஆழத்தையும் காதலன் தவிப்பையும் அறியமுடியாதல்லவா. தவிர அந்த இடைப்பட்ட காலமும் ஒரு சுகமான காலம் தானே, அதனால் தான் உடனே அவள் மனதை தர மறுக்கிறாளோ என்னவோ :P

நன்றி மதன் அண்ணா நீங்கள் சொன்ன மாதிரி இருக்கலாம் :P :P

Link to comment
Share on other sites

காதலில் காத்திருத்தலும் தவித்திருத்தலும் ஒரு சுகம் என சொல்லுவார்கள். அப்படியா மதன் அண்ணா? :roll: :?:

Link to comment
Share on other sites

ம் ம் நானும் அப்படித்தான் கேள்விப்பட்டன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.