Jump to content

அழகு பெண்களை கண்டால் ஆண்கள் தடுமாறுவது ஏன்?


Recommended Posts

அழகிய பெண்களைக் கண்டால் ஆண்கள் கிளுகிளுப்படைவது குறித்து ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளனர். நெதர்லாந்து நாட்டில் ஆய்வாளர்கள் 40 மாணவர்கள் மூலம் பெண்களிடம் ஆண்களுக்கு ஏற்படும் ஈர்ப்பு குறித்து ஆய்வு நடத்தினர்.

மாணவர்கள்,ஏழு நிமிடங்கள் ஆய்வுக் குழுவிலுள்ள ஆண் அல்லது பெண்களிடம் பேசவேண்டும். இதில், ஆண்கள் பெண்களிடம் பேசும் போது அவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக மெதுவாகவும், தட்டுத் தடுமாறியும் பேசியுள்ளனர். இதிலிருந்து, அழகிய பெண்களைக் கண்டால் ஆண்கள் செயலிழந்து விடுகின்றனர்; உளற ஆரம்பித்து விடுகின்றனர் என்பதைக் கண்டறிந்தனர்.

பெண்களின் இதயத்தில் எப்படியாவது தான் இடம் பிடித்துவிட வேண்டும் எனும் எண்ணம் ஆண்களின் மூளையை ஆக்கிரமிப்பதால் இவ்வாறு நேர் வதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், பெண்கள் எவ்வளவு அழகான ஆண் களானாலும் அவர்களிடம் அதிக நேரம் அரட்டையடிக்க விரும்புவதில்லையாம். பரிணாம வளர்ச்சியில் ஆண்களின் மூளை எதிர்பாலினமாகிய பெண் களை ஈர்ப்பது எப்படி? என்று சிந்திக்கும் விதத்தில் உருவாகியுள்ளதாம்.

முக்கிய குறிப்பு

நான் படித்ததை இதில் பதிகிறேன் யாழிலும் நிறைய ஆய்வாளர்கள் இருப்பதால் இதை யாழில் இணைக்கிறேன்... எல்லாரும் வந்து உண்மையான பதிலை எழுதுங்கஒரு சிலர் சொல்லுவார்கள் நான் எந்த பெண்ணையும் திரும்பி பார்க்கவில்லை என்று... எதுக்கும் பொய் சொல்லாமல் உண்மையை சொல்லுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் இதயத்தில் எப்படியாவது தான் இடம் பிடித்துவிட வேண்டும் எனும் எண்ணம் ஆண்களின் மூளையை ஆக்கிரமிப்பதால் இவ்வாறு நேர் வதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால்இ பெண்கள் எவ்வளவு அழகான ஆண் களானாலும் அவர்களிடம் அதிக நேரம் அரட்டையடிக்க விரும்புவதில்லையாம். பரிணாம வளர்ச்சியில் ஆண்களின் மூளை எதிர்பாலினமாகிய பெண் களை ஈர்ப்பது எப்படி? என்று சிந்திக்கும் விதத்தில் உருவாகியுள்ளதாம;

மனிதர்கள் மட்டுமல்ல........ மிருகங்கள் பறவைகள் எல்லாமே எதிர்பால் இனத்தின் ஈர்ப்பை பெறுவதற்கு பெரும் அவஸ்தை அடைகின்றனர். இந்த ஆய்வில் பெண்கள் பற்றிய கருத்து தவறானது என்பது எனது அறிவுக்கு எட்டியது. அதிக செலவு செய்து முகஅழகை கூட்டி அதன்பால் ஆண்களை ஈர்க்க முனைவது பெண்களே. பணம் நேரம் என்று எல்லாவற்றையும் பெண்களே செலவு செய்கின்றனர். ஆண்களும் அதேபோல் வேறுவழிகளில் பெண்களை ஈர்க்க முயற்சி செய்கின்றார்கள். காம உணர்வு என்பது இதற்கு அடித்தளமாக அமைகின்றது மனித நாகரீகம் வளர்ச்சியடையும்போது. அது காதல் அன்பு என்று மாற்று பெயர்களை பெறுகின்றதே தவிர. மிருகங்களுக்கும் மனிதருக்கும் அடிப்படை பிரச்சனை ஒன்றே. மாற்றம் என்றால் மிருகங்கள் இப்போதும் இயற்கையோடு ஒட்டிவாழகின்றன..... அதலால் பெண்ணினத்தின் உடல்சூடு அசைவுகள் போன்றவற்றை அவர்களால் நுண்ணியமாக கண்டுகொள்ள முடிகின்றது அதலால் பெண்பால் உறவுக்கு உடல்ரீதியக தயாரக இருக்கும்போதே அவர்களின் உறவு நடக்கின்றது. அதலால் அது நுறுவீதமும் கருதரிப்பில் முடிகின்றது. மனிதர்களில் இயற்கை கைநழுவி போய்விட்டதோடு கருதரிப்பிற்க அப்பாலும் காமத்iதை தீர்க்க வேண்டிய தேவை ஏற்படுவதால்....... இருவருக்கிடையில் உரிய புரிதல் இல்லாமலே உறவு நடக்கின்றது.

Link to comment
Share on other sites

ஒ கொலண்டில இதுவும் நடக்குதா? :lol:

விஞ்ஞான ரீதியில் பார்த்தால் மருதங்கேணி சொன்ன போல பெண்களுக்கும் ,மிருகங்களுக்கும் கூட இது உண்டு.

என்ன அதை மீறி உண்மையான புரிதல் இருக்கின்றதா என்பது தான் எப்பவுமே பிரச்சனை...

இந்த பிரச்சனை மிருகங்களுக்கும இருக்கோ தெரியல... :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதன்ன பெரிய கண்டு பிடிப்பு ஊரில மரத்துக்கு சேலை கட்டி விட்டாலே அதைப்பார்த்து கிளுகிளுப்படையிறவயை பாத்திருக்கிறேன் :lol: மற்றது உந்த கவருகிற விசையத்தில ஒரு பால் மற்ற பாலுக்கு சளைத்தவை இல்லை.

Link to comment
Share on other sites

காற்சட்டையை வீங்க வைத்தல் என்று இதை யாழ் கள பெரியோர் சொல்லிக்கொள்வார்கள். கிருபனை கேட்டால் விளக்கமாக சொல்லுவார் சுசி அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களை பெண்களின் அழகு கவர்வதும்.. பெண்களை ஆண்களின் அழகு கவர்வதும் ஒன்றும் அதிசயமல்ல. சாதாரண உண்மை. ஆனால் பெண்களின் அழகில் ஆண்கள் நிலைகுலைந்து போய் விடுகிறார்கள் என்பது கொஞ்சம் ஓவர். அழகான பெண்களை ஆண்கள் ரசிக்கிறார்கள்.. ஆனால் அவதானமாகவே அணுக விரும்புகிறார்கள்..! :lol:

Link to comment
Share on other sites

எதிர்பாலின கவர்ச்சி என்பது எல்லா உயிர்களிடம் இருக்கும் அடிப்படையான ஒன்று. இனப்பெருக்கலினதும் இனம் உயிர்வாழதலின் வெற்றியிலும் இதன் பங்குதான் முக்கியமானது

ஆண்கள் அழகான பெண்களைக் கண்டால் கிளுகிளுப்படைதலும், பெண்களின் மனதில் இடம்பிடிக்க முயல்வதும் மிக வழமையான ஒன்றுதான். ஆனால், திருமணமாகாத பெண்கள் எந்த திருமணமாகத ஆணாவது கொஞ்சம் வசதியாக இருந்து விட்டால் , எப்படியாவது மடக்கி மாப்பிள்ளையாக்க வேண்டும் என நினைப்பதற்குத்தான் எந்த உயிரியல் / விஞ்ஞான விளக்கத்தாலும் விளங்கப்படுத்த முடியாத விடயம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனை கேட்டால் விளக்கமாக சொல்லுவார் சுசி அக்கா.

எதுவும் தெரியாத பள்ளிக்கூடப் குழந்தைகளுக்கு எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல கண்டதையும் சொல்லுவது தப்பாச்சே..

Link to comment
Share on other sites

எதுவும் தெரியாத பள்ளிக்கூடப் குழந்தைகளுக்கு எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல கண்டதையும் சொல்லுவது தப்பாச்சே..

smiley-laughing025.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகு ஆண்களை கண்டால் பெண்கள் தடுமாறுவது ஏன்?

எல்லாம் காய்ஞ்சு கருவாடாய்க்கிடக்கிறதாலை.

மனுசன் இருக்குற விசருக்கு..............

கேள்வியை சும்மா மாத்திமாத்தி கேட்டுக்கொண்டு?

Link to comment
Share on other sites

எல்லாம் காய்ஞ்சு கருவாடாய்க்கிடக்கிறதாலை.

மனுசன் இருக்குற விசருக்கு..............

கேள்வியை சும்மா மாத்திமாத்தி கேட்டுக்கொண்டு?

:(:):D

Link to comment
Share on other sites

அழகு ஆண்களை கண்டால் பெண்கள் தடுமாறுவது ஏன்?

தென் இந்திய திரைப்பட இயக்குனரைத்தான் கேட்க்கவேண்டும். அங்கு தான் ஆண் விலகி ஓட விலகி ஓட பெண் துரத்தி துரத்தி காதலிப்பா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.